மல்யுத்த வீரர்களின் போராட்டம் குறித்து எனக்கு தெரியாது… இந்திய முன்னாள் கேப்டன் கங்குலி

புதுடெல்லி, இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் பிரிஜ் பூஷண் சரண் சிங்கிற்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு விவகாரம் தீவிரமடைந்து உள்ளது. டெல்லி ஜந்தர் மந்தரில் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபடும் மல்யுத்த வீரர்களுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ், ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா உள்ளிட்ட பல விளையாட்டு வீரர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், மல்யுத்த … Read more

கிரிக்கெட் விளையாட்டுக்கு தேய்பிறை காலம் இது! டி20 லீக்குகளால் கிரிக்கெட்டுக்கு ஆபத்து

அதிகரித்து வரும் டி20 லீக்குகளால் கிரிக்கெட் பாதிக்கப்படும் என கிரிக்கெட்டில் ஒரு காலத்தில் கோலோச்சிய ஜாம்பவான்கள் கவலை தெரிவித்துள்ளனர் கிரிக்கெட் விளையாட்டு, கால்பந்து வழியில் செல்வதாக ரவி சாஸ்திரி கவலையை தெரிவித்துள்ளார், மேலும் வரும் காலங்களில், வீரர்கள் ஆண்டு முழுவதும் ஃபிரான்சைஸ் கிரிக்கெட்டில் ஈடுபடுவார்கள். T20 வடிவத்தை அறிமுகப்படுத்தியதன் மூலம், இருதரப்பு கிரிக்கெட் பாதிக்கப்பட்டது. மேலும், உலகெங்கிலும் உள்ள ஃபிரான்சைஸ் அடிப்படையிலான டி20 லீக்குகளின் சேர்க்கையுடன், 50-ஓவர் வடிவம் இனி மெதுவாக இல்லாமல் போகும் என்ற கருத்து … Read more

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் புதிய வரலாற்று சாதனை படைத்தை மும்பை இந்தியன்ஸ்

மொகாலி, ஐபிஎல் தொடரின் 46-வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டி மொகாலி மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி முதலில் தடுமாறினாலும் அதன் பிறகு அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். மும்பை அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஆர்ச்சர் ஓவரை நாலாபுறமும் விளாசினர். இதனால் பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை … Read more

பிரிஜ் பூஷணுக்கு ஆதரவாக டெல்லி போலீசார்… மல்யுத்த வீரர், வீராங்கனைகள் பகிரங்க குற்றச்சாட்டு

புதுடெல்லி, டெல்லி ஜந்தர் மந்தரில் இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் பிரிஜ் பூஷண் சரண் சிங்கிற்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு விவகாரத்தில், தொடர்ந்து 12-வது நாளாக மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்ட பகுதியில் நேற்று இரவில் மழை பெய்ததும், மடிக்கும் வசதி கொண்ட படுக்கைகளை படுப்பதற்கு கொண்டு வர அவர்கள் முயன்று உள்ளனர். அப்போது, போலீசார் அவர்களை தாக்கி உள்ளனர் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பலரை தலையில் தாக்கி உள்ளனர். இதில் … Read more

ஐபிஎல்: மாற்று வீரராக கொல்கத்தா அணியில் இணைந்த வெஸ்ட் இண்டீஸ் வீரர்..!

ஐபிஎல் 16-வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. லீக் சுற்று இறுதிக்கட்டத்தை நோக்கி நகர்ந்துவரும் நிலையில், தனது தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த சீசனிலிருந்து விலகிய லிட்டன் தாஸுக்கு மாற்று வீரரை கொல்கத்தா அணி அறிவித்துள்ளது. ரூ.50 லட்சத்திற்கு வங்கதேச விக்கெட் கீப்பர் – பேட்ஸ்மேனான லிட்டன் தாஸை அணியில் எடுத்தது . . தனது தேசிய அணிக்கான பங்களிப்பை செய்துவிட்டு பாதி சீசனில் வந்து கேகேஆர் அணியுடன் இணைந்த லிட்டன் தாஸ் ஒரேயொரு போட்டியில் மட்டுமே ஆடினார். அதன்பின்னர் … Read more

ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா பேட்டிங் தேர்வு

ஹைதராபாத், 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் லீக் சுற்று முக்கியமான கட்டத்தை நெருங்குகிறது. இன்று இரவு 7.30 மணிக்கு ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெறவுள்ள போட்டியில் கேப்டன் ராணா தலைமையிலான கொல்கத்தா அணி, கேப்டன் மார்க்ரம் தலைமையிலான ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியுடன் கோதாவில் குதிக்கின்றன. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது. தினத்தந்தி Related Tags … Read more

பாலியல் வழக்கை முடித்து வைத்தது சுப்ரீம் கோர்ட்டு; மதிக்கிறோம், போராட்டம் தொடரும்: மல்யுத்த வீராங்கனைகள் அறிவிப்பு

புதுடெல்லி, இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் பிரிஜ் பூஷண் சரண் சிங்கிற்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு விவகாரம் தீவிரமடைந்து உள்ளது. டெல்லி ஜந்தர் மந்தரில் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், மல்யுத்த வீராங்கனைகள் 3 பேர் சுப்ரீம் கோர்ட்டில் தொடுத்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. இதுபற்றி தலைமை நீதிபதி சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் பி.எஸ். நரசிம்மா மற்றும் ஜே.பி. பர்திவாலா ஆகியோர் அடங்கிய அமர்வு … Read more

ரிஷப் பண்டுக்கு மாற்று: சாம்சனும் இல்லை…. கிஷானும் இல்லை – இவர் தான்!

Rishabh Pant Replacement: வெள்ளை பந்து வடிவத்தில், இந்திய அணிக்கு விக்கெட் கீப்பர் இடத்திற்கான போட்டி தற்போது சுவாரஸ்யமாக உள்ளது. ரிஷப் பண்ட் கடந்த ஆண்டு டிசம்பரில் கார் விபத்துக்குள்ளானதால் ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை உட்பட மேலும் ஆறு மாதக்காலம் விளையாட கூடாது.  பண்ட் இல்லாததால், பார்டர்-கவாஸ்கர் டிராபியில் கேஎஸ் பாரத் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானார், இஷான் கிஷன் டி20 போட்டிகளிலும், கேஎல் ராகுல் கடந்த சில மாதங்களாக ஒருநாள் சர்வதேச போட்டிகளிலும் விக்கெட் கீப்பிங் … Read more

IPL History: இந்த பட்டியலில் என் பேர் வந்துடக்கூடாது! பிராத்தனை செய்யும் ஐபிஎல் வீரர்கள்

நியூடெல்லி: மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மா இந்தியன் பிரீமியர் லீக்கில் அதிக டக் அடித்த கிரிக்கெட்டர்களின் பட்டியலில் இணைந்தார். ஐபிஎல் வரலாற்றில் மன்தீப் சிங், சுனில் நரைன் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோர் 15 டக்களுடன் முதல் இடத்தில் உள்ளனர். இந்தப் பட்டியலில் ரோஹித் ஷர்மாவும் தற்போது இணைந்துவிட்டார். பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான மும்பை இந்தியன்ஸ் அணி களமிறங்கிய போட்டியில், ரோஹித் ஷர்மா ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார், பஞ்சாப் கிங்ஸ் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் … Read more

பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை பந்துவீச்சு தேர்வு

மொஹாலி , ஐ.பி.எல். கிரிக்கெட் 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் லீக் சுற்று முக்கியமான கட்டத்தை நெருங்குகிறது. இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறவுள்ள ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்சும், ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்சும் கோதாவில் குதிக்கின்றன இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது. தினத்தந்தி Related Tags : பஞ்சாப் … Read more