ஒருநாள் போட்டியில் அதிக சதம்: மிதாலி ராஜ் சாதனையை சமன் செய்த ஸ்மிருதி மந்தனா

பெங்களூரு, இந்தியா- தென்ஆப்பிரிக்கா பெண்கள் அணிகள் இடையே ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று 2-வது ஒருநாள் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா சதமடித்து அசத்தினார். இதன்மூலம் இந்திய பெண்கள் அணிக்காக ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அதிக சதம் விளாசிய மிதாலி ராஜ் சாதனையை ஸ்மிருதி மந்தனா சமன் செய்துள்ளார்.மிதாலி ராஜ் 232 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 7 சதம், 64 அரைசதங்கள் அடித்துள்ளார். 27 வயதான ஸ்மிரிதி … Read more

'விராட், ரோகித்தின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்பட்டால் இவர்கள்தான்…' – தினேஷ் கார்த்திக்

சென்னை, பிரபலங்களின் வாழ்க்கை வரலாறை படமாக எடுக்கும் டிரண்ட் இந்திய சினிமாவில் கோலோச்சி வருகிறது. அதிலும் முக்கியமாக விளையாட்டு வீரர்களின் தன்னபிக்கையூட்டும் கதைகள் சினிமா மூலம் சொல்லப்பட்டு வருகிறது. தங்கல், எம்.எஸ் தோனி உள்ளிட்ட படங்கள் அதற்கு சிறந்த எடுக்காட்டாகும். சமீபத்தில், இந்தியாவுக்காக பாரா ஒலிம்பிக்கில் முதல் முதலில் தங்கப்பதக்கம் வென்ற முரளிகாந்த் பெட்காவின் வாழ்க்கை வரலாறு ‘சந்து சாம்பியன்’ என்ற பெயரில் பாலிவுட்டில் திரைப்படமாக உருவானது. இந்நிலையில், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் … Read more

பெர்லின் ஓபன் டென்னிஸ்; அசரென்கா 3வது சுற்றுக்கு முன்னேற்றம்

பெர்லின், பெர்லின் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மன் தலைநகர் பெர்லினில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் பெலாரஸ் வீராங்கனை விக்டோரியா அசரென்கா, துருக்கி வீராங்கனை சன்மாஸ் உடன் மோதினார். பரபரப்பான இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதல் ஆதிக்கம் செலுத்தி சிறப்பாக விளையாடிய அசரென்கா 6-3, 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். இதனால் அவர் 3வது சுற்றுக்கு முன்னேறினார். தினத்தந்தி Related Tags : பெர்லின் ஓபன் … Read more

ஸ்மிருதி மந்தனா, ஹர்மன்பிரீத் கவுர் அபார சதம்… இந்திய அணி 325 ரன்கள் குவிப்பு

பெங்களூரு, இந்தியா – தென்ஆப்பிரிக்கா பெண்கள் கிரிக்கெட் அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. தொடக்க ஆட்டத்தில் இந்தியா 143 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது . இதையடுத்து இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் … Read more

பெண்கள் ஒருநாள் கிரிக்கெட்: இந்தியாவுக்கு எதிராக டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சு தேர்வு

பெங்களூரு, இந்தியா – தென்ஆப்பிரிக்கா பெண்கள் கிரிக்கெட் அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. தொடக்க ஆட்டத்தில் இந்தியா 143 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் போட்டி இன்று (புதன்கிழமை) நடைபெற உள்ளது. இதையடுத்து இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி … Read more

IND vs AFG Pitch Weather: இந்தியா-ஆப்கானிஸ்தான் சூப்பர்-8 போட்டியில் மழை பெய்தால் என்ன நடக்கும்?

T20 உலகக் கோப்பை 2024-ல் மழை குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் புளோரிடாவில் நடந்த 4 போட்டிகளில் 3 போட்டிகள் மழையால் முற்றிலும் கைவிடப்பட்டன. அதே சமயம், வெஸ்ட் இண்டீசில் நடந்த சில போட்டிகளிலும் மழை குறுக்கீடுகள் இருந்தன. இந்த சூழலில் தான் குரூப் சுற்றுக்கு பிறகு டி20 உலக கோப்பை போட்டிகள் சூப்பர்-8ஐ எட்டியுள்ளது. இந்த சுற்றுக்கும் மழை எச்சரிக்கை இருக்கிறது என்பதால் வானிலை நிலவரம் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. குறிப்பாக இந்திய கிரிக்கெட் அணியின் முக்கியமான … Read more

கவுதம் காம்பீர் வைத்த கோரிக்கைகள்… ஓகே சொன்ன பிசிசிஐ – அடுத்த ஆட்டத்துக்கு ரெடியாகும் இந்தியா!

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கும் ராகுல் டிராவிட் பதவிக்காலம் நடந்து வரும் டி20 உலக கோப்பையுடன் முடிவுக்கு வருகிறது. மீண்டும் அப்பதவிக்கு விண்ணப்பிக்குமாறு பிசிசிஐ மற்றும் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஆகியோர் கேட்டுக் கொண்டபோதும் அதனை டிராவிட் ஏற்காமல் நிராகரித்துவிட்டார். இதனால் புதிய பயிற்சியாளர் ஒருவரை நியமிக்கும் பொருட்டு பிசிசிஐ, இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கான விண்ணப்பத்தை வெளியிட்டது. பலர் ஆர்வம் தெரிவித்திருந்தாலும், கவுதம் கம்பீர் அப்பதவிக்கு சரியாக … Read more

இரண்டு வெவ்வேறு நாடுகளுக்கு விளையாடி சதம் அடித்துள்ள 6 வீரர்கள்!

பொதுவாக சர்வதேச கிரிக்கெட்டில் சதம் அடிக்க வேண்டும் என்பது ஒவ்வொரு கிரிக்கெட் வீரரின் கனவு ஆகும். ஒரு சிலர் இதிலும் பல சாதனைகளை வைத்துள்ளனர். விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 50 சதங்களை அடித்துள்ளார். இதுவரை யாரும் இப்படி ஒரு சாதனையை செய்தது இல்லை. அனைத்து பேட்டர்களும் அந்த சாதனையை அடைய முடியாது. அதிலும் சர்வதேச தரத்தில் ஒரு சதம் அடிப்பது கூட கடினமான விஷயம். ஏனெனில் ஒவ்வொரு அணியிலும் பந்துவீச்சாளர்கள் சிறந்த தரத்தில் இருப்பார்கள். … Read more

மீண்டும் இந்திய அணியில் ஷ்ரேயாஸ் ஐயர்! எந்த போட்டியில் தெரியுமா?

Shreyas Iyer Comeback: தற்போது இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கும் ராகுல் டிராவிட் பதவிக்காலம் டி20 உலக கோப்பையுடன் முடிவடைய உள்ளது. இந்நிலையில் பிசிசிஐ இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக கௌதம் கம்பீரை நியமித்துள்ளது. இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்றாலும் கிட்டத்தட்ட உறுதியாகி விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கம்பீர் நியமிக்கப்பட்ட பிறகு இந்திய அணியில் பல மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக சம்பள பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட ஷ்ரேயாஸ் … Read more

தமிழக துப்பாக்கி சுடுதல் வீரர் ஒலிம்பிக்கிற்கு தகுதி

சென்னை, 33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் அடுத்த மாதம் (ஜூலை) 26-ந் தேதி தொடங்கி ஆகஸ்டு 11-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதில் தமிழகத்தை சேர்ந்த துப்பாக்கி சுடுதல் வீரர் பிரித்வி ராஜ் தொண்டைமான் ஷாட் கன் பிரிவில் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். பிரித்வி ராஜ் தொண்டைமான் புதுக்கோட்டையை சேர்ந்தவர். இவரது தலைமையில் ஒலிம்பிக் தொடருக்கான 5 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. தினத்தந்தி Related Tags : பிரித்வி ராஜ் … Read more