ஐ.எஸ்.எல். கால்பந்து: ஈஸ்ட் பெங்கால் அணியை வீழ்த்தி பெங்களூரு வெற்றி

பெங்களூரு , 11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் கொல்கத்தாவில் நேற்று தொடங்கியது.இந்த தொடரில் நடப்பு சாம்பியன் மும்பை சிட்டி, சென்னையின் எப்.சி., பெங்களூரு எப்.சி., ஈஸ்ட் பெங்கால், எப்.சி. கோவா, ஐதராபாத், ஜாம்ஷெட்பூர், கேரளா பிளாஸ்டர்ஸ், மோகன் பகான் சூப்பர் ஜெயன்ட், நார்த் ஈஸ்ட் யுனைடெட், ஒடிசா எப்.சி., பஞ்சாப் எப்.சி. மற்றும் புதிய வரவான முகமைதன் ஸ்போர்ட்டிங் கிளப் என 13 அணிகள் பங்கற்றுள்ளன இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் … Read more

விராட் கோலிக்கு இடமில்லை… தான் தேர்வு செய்த ஆல் டைம் சிறந்த கனவு அணியை வெளியிட்ட மோர்கன்

லண்டன், நூற்றாண்டை தாண்டி நடைபெற்று வரும் கிரிக்கெட் போட்டியில் சிறந்து விளங்கிய வீரர்களை கொண்டு கனவு அணியை முன்னாள் வீரர்கள் தேர்வு செய்வது வழக்கம். அந்த வகையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனான இயன் மோர்கன் தான் தேர்வு செய்த ஆல் டைம் சிறந்த லெவன் அணியை வெளியிட்டுள்ளார். மோர்கன் தேர்வு செய்த அணியில் 11 வீரர்களும் பல்வேறு நாட்டின் அணிகளில் சிறந்து விளங்கிய ஓய்வு பெற்ற வீரர்களாக உள்ளனர். தற்சமயத்தில் விளையாடும் ஒரு வீரரை கூட … Read more

ஐ.எஸ்.எல். கால்பந்து: ஒடிசாவை வீழ்த்தி வெற்றியுடன் தொடங்கிய சென்னையின் எப்.சி.

புவனேஸ்வர், 13 அணிகள் பங்கேற்றுள்ள 11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி நேற்று தொடங்கியது. இதன் முதலாவது ஆட்டத்தில் மும்பை சிட்டி – மோகன் பகான் அணிகள் மோதின. இந்த ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது. இதனையடுத்து இந்த தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. அதன்படி முதலாவது ஆட்டத்தில் சென்னையின் எப்.சி. – ஒடிசா அணிகள் மோதின. இரு அணிகளும் சரி சம பலத்துடன் மல்லுக்கட்டியதால் ஆட்டத்தில் … Read more

இந்திய அணியின் புதிய பந்துவீச்சு பயிற்சியாளர்! பிசிசிஐ அதிரடி அறிவிப்பு!

இந்திய அணி ஒரு மாத இடைவேளைக்குப் பிறகு வரும் செப்டம்பர் 19ஆம் தேதி சென்னையில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது. மொத்தம் 2 டெஸ்ட் போட்டி மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட பங்களாதேஷ் அணி இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. இந்நிலையில், ஒரு வாரத்திற்கு முன்பே வெள்ளிக்கிழமை இந்திய அணியின் வீரர்கள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சிகளை தொடங்கியுள்ளனர். இதில் இந்திய அணியின் புதிய பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கல் இணைந்துள்ளார். … Read more

டெஸ்டில் இந்தியாவுக்கு எதிராக அதிக விக்கெட் வீழ்த்திய 4 வங்கதேச பந்துவீச்சாளர்கள்

IND vs BAN: இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் செப்டம்பர் 19 முதல் சென்னையில் உள்ள எம்ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் தொடங்குகிறது. டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கு நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்திய அணி இந்த தொடர் மூலம் திரும்புகிறது. வங்கதேச அணி பாகிஸ்தானுக்கு எதிராக அந்த அணியின் சொந்த மண்ணில் நடந்த 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை கிளீன் ஸ்வீப் செய்த தெம்புடன் இந்தியாவுக்கு வருகிறது. அதே … Read more

ஆசிய சாம்பியன்ஸ் ஆக்கி : இந்தியா – பாகிஸ்தான் நாளை மோதல்

ஹூலுன்பியர், 8-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி சீனாவின் ஹூலுன்பியர் நகரில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 6 அணிகள் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும். நடப்பு சாம்பியன் இந்தியா தான் மோதிய 4 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று அரைஇறுதிக்கு தகுதி பெற்றுவிட்டது. சீனா, ஜப்பான், மலேசியா, தென் கொரியா ஆகிய அணிகளை வீழ்த்தியது. இந்திய அணி தனது … Read more

கேப்டனாக தோனி… ஆல் டைம் சிறந்த இந்திய ஒருநாள் அணியை தேர்வு செய்த முன்னாள் வீரர்

மும்பை, வரலாற்றில் சிறந்து விளங்கிய வீரர்களைக் கொண்டு, 11 பேர் அடங்கிய கனவு அணியை முன்னாள் இந்நாள் வீரர்கள் தேர்ந்தெடுப்பது வழக்கமாகும். அந்த வகையில் இந்திய முன்னாள் வீரரான பியூஷ் சாவ்லா சிறந்த 11 வீரர்களை கொண்ட இந்திய ஒருநாள் அணியை தேர்வு செய்துள்ளார். மகேந்திர சிங் தோனி தலைமையிலான அந்த அணியில் 2011 ஒருநாள் உலகக்கோப்பையை வென்ற 7 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். பியூஷ் சாவ்லா தேர்வு செய்த ஆல் டைம் சிறந்த கனவு ஒருநாள் … Read more

அடுத்த ஷமியாக நான் மாற விரும்பவில்லை – ஆகாஷ் தீப்

மும்பை, இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக வங்காளதேசத்துக்கு எதிராக சொந்த மண்ணில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடரின் முதல் போட்டிக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் ஆகாஷ் தீப் இடம்பெற்றுள்ளார். இளம் வேகப்பந்து வீச்சாளரான ஆகாஷ் தீப் கடந்த ஏப்ரல் மாதம் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் தொடரில் அறிமுகமானார். அந்த அறிமுக போட்டியிலேயே நன்றாக பந்து வீசிய அவர் 3 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். அதைத் தொடர்ந்து … Read more

ஜெய்ஸ்வால், ராகுல் இல்லை.. விராட் மற்றும் ரோகித் இடத்தை அந்த வீரர்கள் நிரப்புவார்கள் – சாவ்லா

புதுடெல்லி, இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்களான விராட் கோலி, ரோகித் சர்மா மற்றும் ஜடேஜா ஆகியோர் டி20 உலகக்கோப்பையை வென்றதையடுத்து சர்வதேச டி20 கிரிக்கெட்டிலிருந்து விடை பெற்றனர். வருங்காலத்தை கருத்தில் கொண்டு இளம் வீரர்களுக்கு வழிவிடும் வகையில் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளனர். அதே சமயம் ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடுவோம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் வருங்காலங்களில் ரோகித் மற்றும் விராட் கோலி இடத்தை சுப்மன் கில், ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் நிரப்பும் … Read more

ஐ.பி.எல்.: மும்பை அணியை விட்டு ரோகித் செல்ல மாட்டார் – இந்திய முன்னாள் வீரர்

மும்பை, அடுத்த ஆண்டு ஐ.பி.எல். தொடருக்கான மெகா ஏலம் இந்த ஆண்டு நடைபெற உள்ளது. ஏலத்தை நடத்துவதற்கு பிசிசிஐ தயாராகி வருகிறது. இம்முறை மெகா ஏலம் நடைபெறுவதால் அனைத்து அணிகளும் கலைக்கப்பட உள்ளன. இதனை முன்னிட்டு ஒவ்வொரு அணியிலும் ஏராளமான மாற்றங்கள் நடந்து வருகின்றன. முன்னதாக கடந்த ஐ.பி.எல். தொடரின்போது 5 கோப்பைகளை கேப்டனாக வென்று கொடுத்த ரோகித் சர்மாவை, வருங்காலத்தை கருத்தில் கொண்டு கேப்டன் பதவியிலிருந்து கழற்றி விட்ட மும்பை நிர்வாகம் ஹர்திக் பாண்ட்யாவை புதிய … Read more