IPL: கேப்டன்ஸியை கையில் கொடுக்கும் போது தோனி என்ன சொன்னார்…? ருதுராஜ் சொன்ன சீக்ரெட்
IPL 2025: 2025ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 22ஆம் தேதி தொடங்குகிறது. இறுதிப்போட்டி மே 25ஆம் தேதி வரை நடைபெறுகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், குஜராத் டைட்டன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் உள்ளிட்ட 10 அணிகள் ஐபிஎல் தொடரில் பங்கேற்கின்றன. IPL 2025: அணிகளின் கேப்டன்கள் யார்? சென்னை சூப்பர் கிங்ஸ் … Read more