அனைவரும் அதிக ரன்கள் அடிக்க விரும்புவார்கள்… ஆனால் நான் – சாய் சுதர்சன்
அகமதாபாத், ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற முதலாவது ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் தோற்கடித்தது. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் 20 ஓவர்களில் 162 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய குஜராத் 19.1 ஓவரிலேயே இலக்கை எட்டி வெற்றி பெற்றது. குஜராத்தின் இந்த வெற்றிக்கு 4 பவுண்டரி 1 சிக்சருடன் 45 ரன்கள் அடித்த தமிழக வீரர் சாய் சுதர்சன் முக்கிய பங்காற்றினார். இந்நிலையில் இந்த … Read more