அக்சர் படேலுக்கு ஏன் துணை கேப்டன் பதவி? அஜித் அகர்கர் விளக்கம்!

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு கவுதம் கம்பீர் வந்த பின்னர் சுப்மன் கில் தன் கிரிக்கெட் வாழ்க்கையில் பல முன்னேற்றங்களை கண்டார். ரோகித் சர்மாவின் ஓய்வுக்கு பின்னர் டெஸ்ட் அணியை வழிநடத்தும் வாய்ப்பு, ஒருநாள் கேப்டனாக இருந்த ரோகித்தை நீக்கிவிட்டு அப்பதவிக்கு சுப்மன் கில் வந்தார். ஜக்கிய அரபு அமீரகத்தில் நடந்த ஆசிய கோப்பைக்கு முன்பாக டி20 போட்டிகளுக்கான துணை கேப்டன் பதவி, அதோடு ஓர் ஆண்டு இடைவெளிக்கு பின்னர் தொடக்க வீரருக்கான இடமும் கிடைத்தது … Read more

மகளிர் கிரிக்கெட்டில் முக்கிய மைல்கல்லை எட்டிய ஸ்மிருதி மந்தனா

திருவனந்தபுரம், இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.இதில் நடந்து முடிந்த 3 போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை இந்திய அணி கைப்பற்றியது. இந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான 4வது டி20 போட்டி இன்று திருவானந்தபுரத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது அதில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் சமாரி அதபத்து பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணி முதலில் … Read more

டி20 போட்டியில் 8 விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்த பூடான் வீராங்கனை

சென்னை, பூடான்- மியான்மர் மகளிர் அணிகளுக்கு இடையே டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதில் முதலில் விளையாடிய பூடான் 127 ரன்கள் அடித்தது. பின்னர் 128 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் மியான்மர் களம் இறங்கியது. ஆனால் பூடான் வீராங்கனை சோனம் யஷே பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 9.2 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 45 ரன்னில் சுருண்டது மியான்மர். இதனால் பூடான் 82 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் சிறப்பாக பந்துவீசி … Read more

4வது டி20; இந்தியாவுக்கு எதிராக இலங்கை பந்துவீச்சு தேர்வு

திருவனந்தபுரம், இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த 3 போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை இந்திய அணி கைப்பற்றியது. இந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான 4வது டி20 போட்டி இன்று திருவானந்தபுரத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது அதில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் சமாரி அதபத்து பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணி … Read more

முஸ்தாபிசுர் ரஹ்மானுக்கு கொலை மிரட்டல்? KKR அணிக்கு சிக்கல்

mustafizur rahman : ஐபிஎல் 2026 ஏலம் அண்மையில் முடிந்த நிலையில், பத்து அணிகளும் பிளேயர்களுக்கான கேம்ப் குறித்த அப்டேட்டுகளை அனுப்பிக் கொண்டிருக்கின்றன. எந்த தேதிக்குள் பிளேயர்கள் அணியுடன் இணைய வேண்டும், எங்கெங்கு கேம்ப் நடக்கும் என தெரிவித்துக் கொண்டிருக்கும் சூழலில், கேகேஆர் அணிக்கு இப்போது புதிய சிக்கல் வந்துள்ளது. மினி ஏலத்தில் 9.20 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்ட முஸ்தாபிசூர் ரஹ்மான் இந்தியாவில் ஐபிஎல் விளையாடுவதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளதுடன், அவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனால், அவர் … Read more

கம்பீருக்கு பதில் விவிஎஸ் லக்ஷ்மன்? பிசிசிஐ எடுத்துள்ள முக்கிய முடிவு?

இந்திய கிரிக்கெட் அணியின் டெஸ்ட் பயிற்சியாளர் பதவியில் கவுதம் கம்பீர் நீடிப்பது குறித்து பிசிசிஐ வட்டாரத்தில் தொடர்ந்து குழப்பம் நீடித்து வருகிறது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான சொந்த மண் டெஸ்ட் தொடரில் இந்தியா சந்தித்த படுதோல்விக்கு பிறகு, கம்பீரின் தலைமை பண்பு குறித்து கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதன் எதிரொலியாக, தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக இருக்கும் விவிஎஸ் லக்ஷ்மணுக்கு பிசிசிஐ மீண்டும் தூது விட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. Add Zee News as a Preferred Source … Read more

அதிரடியாக நீக்கப்படும் ரிஷப் பண்ட்? முக்கிய வீரருக்கு அடித்தது ஜாக்பாட்!

இந்திய கிரிக்கெட் அணியில் மீண்டும் ஒரு பெரிய மாற்றத்தை செய்ய தேர்வு குழு தயாராகி வருகிறது. நியூசிலாந்து அணிக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெறவுள்ள ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில், நட்சத்திர விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் நீக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேசமயம், உள்ளூர் போட்டிகளில் ருத்ர தாண்டவம் ஆடிவரும் இஷான் கிஷனுக்கு மீண்டும் அணியில் இடம் கிடைக்கவுள்ளது. 2025-26 சீசனின் கடைசி உள்நாட்டு தொடராக, நியூசிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் … Read more

4வது டி20; இந்தியா – இலங்கை அணிகள் நாளை மோதல்

திருவனந்தபுரம், இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. .இந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான 3வது டி20 போட்டி திருவனந்தபுரத்தில் நேற்று நடைபெற்றது. இதில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.இதனால் 5 போட்டிகள் கொண்ட தொடரை 3-0 என இந்திய அணி கைப்பற்றியது. இந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான 4வது டி20 போட்டி நாளை இதே மைதானத்தில் நடைபெற உள்ளது. … Read more

ஆயுஷ் மாத்ரே இல்லை! வைபவ் சூர்யவன்சி தான் கேப்டன்! பிசிசிஐ அறிவிப்பு!

சர்வதேச கிரிக்கெட் அரங்கில் அடுத்த தலைமுறை வீரர்களை உருவாக்கும் முக்கிய தளமாக விளங்கும் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை தொடர் நெருங்கி வருகிறது. இதனையொட்டி, இந்திய ஜூனியர் கிரிக்கெட் தேர்வு குழு, வரவிருக்கும் தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணம் மற்றும் உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதில் ஆச்சரியமளிக்கும் விதமாக, இரண்டு தொடர்களுக்கும் இரண்டு வெவ்வேறு கேப்டன்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சனிக்கிழமை கூடிய பிசிசிஐயின் ஜூனியர் தேர்வு குழு, தென்னாப்பிரிக்காவில் நடைபெறவுள்ள ஒருநாள் தொடர் மற்றும் ஜிம்பாப்வே, நமீபியாவில் … Read more

தொடர்ந்து 5 சதம்: தமிழக வீரரின் சாதனையை சமன் செய்த துருவ் ஷோரே

சென்னை, 33-வது விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒரு நாள் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் ‘எலைட்’ பிரிவில் பங்கேற்றுள்ள 32 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. ‘பிளேட்’ பிரிவில் 6 அணிகள் இடம் பெற்றுள்ளன. இதில் ராஜ்கோட்டில் நேற்று நடந்த ஆட்டத்தில் (பி பிரிவு) விதர்பா அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத்தை தோற்கடித்தது. இந்த ஆட்டத்தில் சிறப்பாகவ விளையாடிய விதர்பா வீரர் துருவ் ஷோரே சதம் (109 … Read more