யார் இந்த வைபவ் சூர்யவன்ஷி? 13 வயதில் ஐபிஎல்-லில் விளையாடப்போகும் வீரர்!
கடந்த 2 நாட்களாக சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் நடைபெற்ற ஐபிஎல் மெகா ஏலத்தில் பல சுவாரஸ்ய நிகழ்வுகள் நடைபெற்றது. சில ஸ்டார் பிளேயர்கள் ஏலத்தில் விற்பனை ஆகாமல் போய் உள்ளனர். அதே சமயம் ரிஷப் பந்த், ஷ்ரேயாஸ் ஐயர், வெங்கடேஷ் ஐயர் போன்றவர்களுக்கு ஜாக்பார்ட் அடித்துள்ளது. இந்நிலையில் பீகாரைச் சேர்ந்த 13 வயதே ஆன கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்ஷி இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) ஏலத்தில் வாங்கப்பட்ட இளம் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். திங்கள்கிழமை … Read more