பணத்திற்காக டெல்லி அணியில் இருந்து வெளியேறவில்லை… ரிஷப் பண்ட் பரபரப்பு – என்ன பிரச்னை?
IPL 2025 Mega Auction Latest News Updates: ஐபிஎல் 2025 மெகா ஏலம் நெருங்கி வரும் அதே வேளையில், கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பும் விறுவிறுப்பும் அதிகமாகி உள்ளது. வரும் நவ. 24, 25ஆகிய இரண்டு நாள்கள் சௌதி அரேபியா நாட்டின் ஜெட்டாவில் ஐபிஎல் 2025 மெகா ஏலம் நடத்தப்பட இருக்கிறது. மொத்தம் 10 அணிகளும் தலா 25 வீரர்களை எடுக்கலாம். அதன்மூலம், 250 வீரர்கள் 10 அணிக்கும் தேவை. ஐபிஎல் 2025 மெகா ஏலத்திற்கு … Read more