இந்தியா – தென்னாப்பிரிக்கா டி20 : போட்டியை நிறுத்திய ஈசல்கள், நூலிழையில் வென்ற இந்தியா
India South Africa cricket highlights Tamil | இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டி சில நிமிடங்கள் திடீரென நிறுத்தப்பட்டது. அப்போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது பாதியில் ஈசல்கள் மைதானத்துக்குள் நுழைந்து, மின் விளக்குகளை சுற்றி வட்டமடித்தது. வீரர்கள் மீதும் பூச்சிகள் விழுந்ததால் இந்தியா – தென்னாப்பிரிக்கா வீரர்கள் மைதானத்தை விட்டே வெளியேறினர். சில நிமிடங்களுக்கு போட்டி நிறுத்தப்பட்ட நிலையில் பின்னர் போட்டி தொடர்ந்தது. அப்போட்டியில் இந்திய அணி 11 ரன்கள் … Read more