டெஸ்ட் போட்டியில் கூட அவர் கேப்டனாக இருக்க தகுதி இல்லையா..? இந்திய முன்னாள் வீரர் அதிருப்தி
மும்பை, இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டெஸ்ட் தொடரான துலீப் கோப்பை கிரிக்கெட் (4 நாள் ஆட்டம்) தொடர் செப்டம்பர் -5ம் தேதி தொடங்க உள்ளது. இந்த போட்டிக்கான அணி பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. ‘ஏ’ அணிக்கு சுப்மன் கில், ‘பி’ அணிக்கு அபிமன்யு ஈஸ்வரன், ‘சி’ அணிக்கு ருதுராஜ் கெய்க்வாட், ‘டி’ அணிக்கு ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோர் கேப்டன்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் ரிஷப் பண்ட், சூர்யகுமார் யாதவ், லோகேஷ் ராகுல், ஜெய்ஸ்வால், இஷான் கிஷன், சாய் சுதர்சன், ஜடேஜா, … Read more