ஐபிஎல்லில் விளையாடுவாரா ரிஷப் பந்த்? வெளியான லேட்டஸ்ட் தகவல்!

இந்திய அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் எப்போது அணிக்கு திரும்புவார் என்று அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டு உள்ளனர். கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற கார் விபத்தில் சிக்கிய ரிஷப் பந்த் நீண்ட நாட்களாக சிகிச்சையில் இருந்து வந்தார். காலில் அடிபட்டதால் ரிஷப் பந்தால் நடக்க முடியாமல் போனது, பின்பு தீவிரமான சிகிச்சைக்கு பின்னர் நடக்க தொடங்கினார். கடந்த ஆறு மாதமாக பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் (NCA) மறுவாழ்வு பெற்று … Read more

IND vs ENG: தொடரை வென்றாலும் 5வது டெஸ்ட் மிகவும் முக்கியம்! ஏன் தெரியுமா?

India vs England: தரம்சாலாவில் மார்ச் 7ம் தேதி இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நடைபெற உள்ளது.  இந்திய அணி ஏற்கனவே டெஸ்ட் தொடரை 3-1 என்று வென்று இருந்தாலும் கடைசி டெஸ்ட் போட்டியும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.  ஏனெனில் உலக டெஸ்ட் சாம்பியன்சிப் புள்ளிபட்டியலில் முன்னேற ஒவ்வொரு டெஸ்ட்டும் முக்கியமான ஒன்று.  இதனால், கடைசி டெஸ்ட் போட்டியில் சில மாற்றங்கள் அணியில் இருக்கும் என்று கூறப்படுகிறது.  இந்த தொடரில் மிடில் … Read more

அழைத்த பிசிசிஐ… மறுப்பு தெரிவித்த இஷான் கிஷன் – ஒப்பந்ததில் இருந்து தூக்க இதுவும் காரணமா?

Ishan Kishan: இந்திய வீரர்களின் மத்திய ஒப்பந்தப் பட்டியல் கடந்த சில நாள்களுக்கு முன் பிசிசிஐயால் வெளயிடப்பட்டது. A+, A, B, C என நான்கு தரவரிசைகளின்படி வீரர்கள் அறிவிக்கப்பட்டனர். A+ தரவரிசையில் இடம்பிடித்த வீரர்களுக்கு ஆண்டுக்கு 7 கோடி ரூபாயும், A தரவரிசையில் இடம்பிடித்தவர்களுக்கு 5 கோடி ரூபாயும், B தரவரிசையில் இடம்பிடித்தவர்களுக்கு 3 கோடி ரூபாயும், C தரவரிசையில் இடம்பிடித்தவர்களுக்கு 1 கோடி ரூபாயும் வழங்கப்படும்.  2023-24ஆம் ஆண்டுகளுக்கான ஒப்பந்தப் பட்டியல் இருந்து முக்கிய … Read more

ரஞ்சி கோப்பை அரையிறுதி; முதல் இன்னிங்சில் 146 ரன்களில் சுருண்ட தமிழகம்

மும்பை, 89-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளது. இதில் மும்பையில் உள்ள பாந்த்ரா குர்லா காம்ப்ளக்ஸ் மைதானத்தில் இன்று தொடங்கிய ஒரு அரையிறுதியில் தமிழக அணி, 41 முறை சாம்பியனான மும்பை அணிக்கு எதிராக விளையாடி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தமிழ்நாடு அணியின் கேப்டன் சாய் கிஷோர் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த தமிழநாடு வீரர்கள், மும்பை அணியின் அபார பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். அந்த … Read more

'உலகக் கோப்பைக்காக ஐபிஎல் தொடரை தூக்கி எறிந்தவர்… ஷ்ரேயாஸ் ஐயர்' – வெளியான தகவல்!

Shreyas Iyer BCCI Contracts: இந்தியாவில் சினிமா மற்றும் கிரிக்கெட் மீதான ஆர்வம் என்பது யாராலும் சொற்களில் விவரிக்க முடியாத ஒன்றாகும். தமிழ் சினிமாவில் பெரிய நட்சத்திரமாக உருவெடுத்து பிரபலமாக வேண்டும் என்ற ஆவலில் எத்தனையோ பேர் சென்னையின் சாலிகிராமத்திலும், வடபழனியிலும், கோடம்பாக்கத்திலும் கனவோடு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்து வந்து வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் என்பது நிச்சயம் பலருக்கும் தெரிந்திருக்கும். அதற்கு, ஒரு துளியும் குறைவில்லாத ஆர்வம்தான் கிரிக்கெட்டின் மீதும்.  கிரிக்கெட்டின் மீது இத்தகைய ஆர்வம் இருப்பதால், இங்கு … Read more

டெஸ்ட் கிரிக்கெட்; பவுலிங் மட்டுமின்றி பேட்டிங்கிலும் சாதனை படைக்கும் லயன்

வெலிங்டன், நியூசிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி அந்நாட்டு அணிக்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி கடந்த மாதம் 29-ஆம் தேதி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி தங்களது முதல் இன்னிங்சில் 383 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக கேமரூன் கிரீன் … Read more

இஷான் கிஷனிடம் பி.சி.சி.ஐ. செயலாளர் ஜெய் ஷா, தலைவர் ரோஜர் பின்னி பேச வேண்டும்- கங்குலி

மும்பை, இந்திய கிரிக்கெட் அணியின் 2023 – 24 மத்திய சம்பள ஒப்பந்தப் பட்டியலில் இருந்து ஸ்ரேயாஸ் ஐயர், இசான் கிஷன் ஆகிய இரண்டு வீரர்கள் நீக்கப்பட்டுள்ளனர். அதில் இந்திய அணியில் முக்கிய வீரராக விளையாடி வந்த ஸ்ரேயாஸ் ஐயர் கடந்த ஒப்பந்த பட்டியலில் 3 கோடிகளை சம்பளமாக பெறும் ‘பி’ பிரிவில் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். அதேபோல ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதமடித்த இஷான் கிஷன் கடந்த ஒப்பந்த பட்டியலில் ஒரு கோடியை சம்பளமாக பெறும் ‘சி’ … Read more

ஊக்கமருந்து விவகாரம்: உலகக்கோப்பை வென்ற கால்பந்து வீரருக்கு 4 ஆண்டுகள் தடை

பாரிஸ், ஊக்கமருந்து பயன்படுத்திய குற்றத்திற்காக பிரான்ஸ் மற்றும் யுவென்டஸ் கிளப் அணி வீரர் பால் போக்பா கால்பந்து போட்டிகளில் பங்கேற்க 4 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளார். இவர் 2018ஆம் ஆண்டு கால்பந்து உலகக்கோப்பை வென்ற பிரான்ஸ் அணியில் இடம் பெற்ற வீரர் ஆவார். கடந்த செப்டம்பரில் இத்தாலியின் தேசிய ஊக்கமருந்து எதிர்ப்பு தீர்ப்பாயத்தால் போக்பா தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டு இருந்தார். அப்போது அவர் உடலில் அதிக டெஸ்டோஸ்டிரோன் இருப்பது உறுதி செயப்பட்டு இருந்தது. அவர் தடைசெய்யப்பட்ட பொருளை … Read more

இங்கிலாந்துக்கு எதிரான 5-வது டெஸ்ட்; கம்பீரின் வாழ்நாள் சாதனையை முறியடிக்க ரோகித்திற்கு வாய்ப்பு

தர்மசாலா, ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் நான்கு டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்த வேளையில் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி விட்டது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையேயான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வரும் 7-ம் தேதி தர்மசாலாவில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா … Read more

விராட் கோலியின் கேப்டன்சியில் அணியில் இருந்து நீக்கப்பட்ட 4 பேர் யார் தெரியுமா?

எம்எஸ் தோனி ஒரு நாள் மற்றும் டி20 அணியின் கேப்டன் பதிவியில் இருந்து விலகிய பிறகு விராட் கோலி 2017 முதல் 2021 வரை இந்திய ஒயிட்-பால் அணிக்கு கேப்டனாக இருந்தார். கோலி தலைமையில், இந்திய அணி 2017 சாம்பியன்ஸ் டிராபி மற்றும் 2019 WC அரையிறுதி வரை சென்றது. விராட் கோலியின் தலைமையில் இந்திய ஒருநாள் அணியில் பல மாற்றங்கள் செய்யப்பட்டன.  அவரது கேப்டன்சியில் ஆர் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, அஜிங்க்யா ரஹானே மற்றும் ஷ்ரேயாஸ் … Read more