ஐபிஎல்லில் விளையாடுவாரா ரிஷப் பந்த்? வெளியான லேட்டஸ்ட் தகவல்!
இந்திய அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் எப்போது அணிக்கு திரும்புவார் என்று அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டு உள்ளனர். கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற கார் விபத்தில் சிக்கிய ரிஷப் பந்த் நீண்ட நாட்களாக சிகிச்சையில் இருந்து வந்தார். காலில் அடிபட்டதால் ரிஷப் பந்தால் நடக்க முடியாமல் போனது, பின்பு தீவிரமான சிகிச்சைக்கு பின்னர் நடக்க தொடங்கினார். கடந்த ஆறு மாதமாக பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் (NCA) மறுவாழ்வு பெற்று … Read more