’மோதல்..நீக்கம்..’ தீபக்ஹூடா இந்திய அணியில் இடம்பிடித்தது எப்படி?

இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி அகமதாபாத்தில் நடைபெறுகிறது. 1000-வது ஒருநாள் போட்டியில் விளையாடும் இந்திய அணியில், தீபக் ஹூடா பிளேயிங் 11-ல் சேர்க்கப்பட்டுள்ளார். சுமார் 7 ஆண்டுகள் கடுமையான போராடத்துக்குப் பிறகு, இந்திய அணிக்காக தனது முதல் சர்வதேச போட்டியில் அறிமுகமாகியுள்ளார். ALSO READ | U-19 WC Final: இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா சாம்பியன் வலது கை பேட்ஸ்மேனான தீபக் ஹூடா, 46 முதல் தர போட்டியில் விளையாடி 3000 ரன்களும், … Read more

ஹர்பஜனை புலம்ப வைத்த சாஹல்..! காரணம் இதுதான்

சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இந்திய கிரிக்கெட் வீரர் சாஹல், முன்னாள் இந்திய வீரரான ஹர்பஜனுக்கு 4 ரூபாய் பேடிஎம் மூலம் அனுப்பியுள்ளார். எதற்காக அவர் பணம் அனுப்பினார்? என தெரியாத ஹர்பஜன், அந்த ஸ்கிரீன்ஷாட்டை டிவிட்டரில் பகிர்ந்துள்ளார். மேலும், சாஹல் எதற்கு எனக்கு பணம் அனுப்பினார்? என்றும் கேள்வி எழுப்பினார். ALSO READ | புதிய விதிமுறைக்கு எதிராக சச்சின் போர்க்குரல்..! இதற்கு பதிலளித்த நெட்டிசன் ஒருவர், இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் மோதும் நாட்களில் பேடிஎம் … Read more

தோனியின் அறிவுரை தான் எனக்கு உதவியது: சிராஜ்!

KKRக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தின் போது சிராஜின் மோசமான பவுலிங்கால் பல விதமான விமர்சனங்களுக்கு உள்ளானார்.  ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளில், முகமது சிராஜ் இந்திய அணியில் மிகக் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக தனது பெயரை நிலைநிறுத்தி உள்ளார். சிராஜ் ஏற்கனவே டெஸ்ட் அணியிலும் தனது இடத்தை உறுதிப்படுத்தியுள்ளார் மற்றும் இந்திய அணியில் அனைத்து வடிவ கிரிக்கெட்டிலும் சிறந்த விளங்கும் வீரர்களில் ஒருவராக உள்ளார்.   ALSO READ | தோனியை கலாய்த்த KKR! தக்க பதிலடி கொடுத்த … Read more

U-19 உலகக் கோப்பை அணிக்கான கஜானாவைத் திறந்த BCCI, வீரர்கள் மீது பண மழை

நார்த் சவுண்ட்: U 19க்கான உலக கோப்பையை இந்திய அணி 5வது முறையாக வென்று வரலாறு படைத்துள்ளது. இங்கிலாந்து அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியது. போட்டி முழுவதும் இந்திய அணி அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது, அவர்களின் கொடிய பந்துவீச்சு மற்றும் பேட்டிங்கைப் பார்த்து, எதிரணி அணிகள் தங்கள் விரல்களை பற்களுக்கு அடியில் அழுத்தின. தற்போது பிசிசிஐ ஒரு பெரிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது, அவர்கள் U-19க்கான உலகக் கோப்பையை வென்ற அணிக்கு பெரிய விருதை … Read more

முழுநேர கேப்டனாக ரோஹித் தலைமையில் முதல் ODI!

இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி மூன்று ஒருநாள் போட்டி மற்றும் மூன்று டி20 போட்டியில் விளையாட உள்ளது.  முதல் ஒருநாள் போட்டி இன்று அஹமதாபாத் மைதானத்தில் நடைபெற உள்ளது.  இந்த போட்டியில் இஷான் கிஷான் என்னுடன் சேர்ந்து தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்குவார் என்று ரோஹித் தெரிவித்துள்ளார்.  தற்போது மயங்க் அகர்வால் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதால் அவர் வரும் வரை இஷான் ஆடுவார் என்று கூறினார்.  ALSO READ | புதிய விதிமுறைக்கு எதிராக சச்சின் போர்க்குரல்..! ஷிகர் … Read more

U-19 WC Final: இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா சாம்பியன்

நார்த் சவுண்ட்: U-19 உலகக் கோப்பையை இந்திய அணி 5வது முறையாக வென்று வரலாறு படைத்துள்ளது. இங்கிலாந்து அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியது.  கடந்த பதினோரு ஆண்டுகளுக்கு முன்பு, மும்பை வான்கடே மைதானத்தில் மகேந்திர சிங் தோனி (MS Dhoni) ஒரு சிக்ஸர் அடித்து இந்தியாவுக்கு உலகக் கோப்பையை வென்று தந்தார், அதே பாணியில், தினேஷ் பனா இங்கிலாந்துக்கு எதிரான 19 வயதுக்குட்பட்ட உலகக் கோப்பை (Under 19 World Cup) இறுதிப் … Read more

ஜூனியர் உலகக்கோப்பை இறுதிப்போட்டி: 189 ரன்களில் சுருண்ட இங்கிலாந்து.!

ஆன்டிகுவா, 14-வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) வெஸ்ட்இண்டீசில் நடந்து வருகிறது. இதில் ஆன்டிகுவாவில் இன்று நடைபெறும் கோப்பைக்கான இறுதிப்போட்டியில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதி வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க வீரர் ஜேக்கப் 2 ரன்னிலும், கேப்டன் டாம் பிரஸ்ட் ரன் ஏதும் எடுக்காமலும் பெவிலியன் திரும்பினர். ஜேம்ஸ் ரீவ் ஒருபுறம் … Read more

வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான ஒருநாள் போட்டி; 16 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு!

ஆமதாபாத், வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒருநாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் ஆட்டங்களில் விளையாட உள்ளது.  இரு அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி ஆமதாபாத்தில் நாளை நடக்கிறது. இந்த போட்டி இந்திய அணியின் ஆயிரமாவது போட்டியாக அமைய உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்திய அணியில் ஷிகர் தவான், ருதுராஜ் கெய்க்வாட், ஸ்ரேயாஷ் அய்யர் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் வலை பந்துவீச்சாளர் நவ்தீப் சைனி … Read more

ஐ.எஸ்.எல் கால்பந்து: ஜாம்ஷெட்பூரை வீழ்த்தி பெங்களூரு வெற்றி

கோவா, 8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி (ஐ.எஸ்.எல்.) கோவாவில் நடந்து வருகிறது. கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி  கோவாவில் உள்ள 3 மைதானங்களில் ரசிகர்கள் இன்றி நடைபெறுகிறது. இந்த நிலையில், இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பெங்களூரு அணியும், ஜாம்ஷெட்பூர் அணியும் மோதின. ஆட்டத்தின் முதல் நிமிடத்திலேயே ஜாம்ஷெட்பூர் அணியின் டேனியேல் சீமா ஒரு கோல் அடித்தார். இதையடுத்து பெங்களூரு அணியில் சுனில் சேத்ரி 54-ஆவது நிமிடத்தில் ஒரு கோலும், … Read more

புரோ கபடி லீக்: யு மும்பாவிடம் வீழ்ந்தது தமிழ் தலைவாஸ்

பெங்களூரு,  8-வது புரோ கபடி லீக் போட்டி பெங்களூருவில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற முதல் லீக் ஆட்டத்தில் யு மும்பா அணியும், தமிழ் தலைவாஸ்  அணியும் மோதின. இந்த போட்டியானது இரவு 7.30 மணிக்கு தொடங்கியது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி 35-33 என்ற புள்ளிகள் கணக்கில் யு மும்பாவிடம் தோல்வியடைந்தது. தற்போது தமிழ் தலைவாஸ் அணி 15 போட்டிகளில் விளையாடி 5 வெற்றியுடன் புள்ளிகள் பட்டியலில் ஆறாம் இடத்தில் உள்ளது.