உலகக்கோப்பையுடன் தாயகம் திரும்பிய அர்ஜென்டினா வீரர்கள்…! லட்சக்கணக்கான ரசிகர்கள் திரண்டு உற்சாக வரவேற்பு

பியூனஸ் அயர்ஸ், கத்தாரில் நேற்று முன்தினம் இரவு நடந்த 22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் பிரான்சை வீழ்த்தி அர்ஜென்டினா அணி 3-வது முறையாக உலகக் கோப்பையை கையில் ஏந்தியது. பரபரப்பான இறுதி ஆட்டத்தில் வழக்கமான ஆட்ட நேரம் முடிவில் இரு அணிகளும் 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலை வகித்தது. தொடர்ந்து வழங்கப்பட்ட கூடுதல் நேரம் முடிவிலும் ஆட்டம் 3-3 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்ததால் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்க பெனால்டி … Read more

ஐபிஎல் மினி ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி இந்த வீரர்களை வாங்க முயற்சிக்கும் – அனில் கும்ப்ளே

மும்பை, 16-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்குகிறது. போட்டியில் பங்கேற்கும் 10 அணிகளுக்கும் வீரர்கள் பரிமாற்றம், தக்கவைப்பு, விடுவித்தல் போக மொத்தம் 87 வீரர்கள் தேவைப்படுகிறது. இதில் 30 வெளிநாட்டு வீரர்களுக்கான இடங்களும் அடங்கும். இதையொட்டி ஐ.பி.எல். வீரர்கள் மினி ஏலம் கொச்சியில் வருகிற 23-ந் தேதி நடக்கிறது. இந்த நிலையில் ஏலத்தில் பதிவு செய்த வீரர்களில் இருந்து 405 வீரர்கள் கொண்ட இறுதிப்பட்டியலை இந்திய கிரிக்கெட் வாரியம் … Read more

இரண்டே நாளில் முடிவுக்கு வந்த டெஸ்ட்: ஆஸ்திரேலிய ஆடுகளத்தை கடுமையாக விமர்சித்த தென் ஆப்பிரிக்க கேப்டன்

பிரிஸ்பேன், தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியானது 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலிய நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியானது கடந்த டிசம்பர் 17-ஆம் தேதி காபா மைதானத்தில் துவங்கிய வேளையில் போட்டியின் இரண்டாம் நாளே ஆட்டம் முடிவுக்கு வந்தது அனைவரது மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் தென் ஆப்பிரிக்கா அணி 152 ரன்களை குவித்தது. பின்னர்முதல் இன்னிங்சை விளையாடிய ஆஸ்திரேலியா அணி 218 ரன்கள் குவித்தது. … Read more

பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி டெஸ்ட்; ரெஹான் அகமது அசத்தல் பந்துவீச்சு – வெற்றியை நோக்கி இங்கிலாந்து அணி….!

கராச்சி, பாகிஸ்தான் – இங்கிலாந்து அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கராச்சியில் நடைபெற்று வருகிறது. இதில் ‘டாஸ்’ வென்று முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 304 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறினாலும் அந்த அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஹாரி புரூக் சதம் அடித்து அசத்தி அணியை சரிவில் இருந்து மீட்டார். இதையடுத்து இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் … Read more

நடிகை டு திருநங்கை வரை…! மிரளவைக்கும் எம்பாப்பே…! இவர் கோல் மன்னன் மட்டுமல்ல காதல் மன்னனும் கூட

2022 பிபா உலகக் கோப்பை போட்டியில் இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி அர்ஜென்டினா கோப்பையை கைப்பற்றி உள்ளது. நேற்று நடந்த போட்டியில் கடைசி நிமிடம் இரண்டு அணிகளும் 2 கோல் என்ற நிலையில் சமனில் இருக்க. 30 நிமிடம் எக்ஸ்டரா டைம் கொடுத்து. அதில் இரண்டு அணிகளும் தலா ஒரு கோல் போட ஆட்டம் பெனால்டி ஷூட் அவுட் வரை சென்றது. இறுதிப்போட்டி, இரு அணிகளுக்கும் இடையிலானது, என சொல்வதைவிட, மெஸ்சிக்கும் எம்பாப்பேவுக்கும் இடையிலானது என … Read more

கடைசி டெஸ்ட் போட்டி: இங்கிலாந்து அணிக்கு 167 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது பாகிஸ்தான்

கராச்சி, பாகிஸ்தான் – இங்கிலாந்து அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கராச்சியில் நடைபெற்று வருகிறது. இதில் ‘டாஸ்’ வென்று முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 304 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறினாலும் அந்த அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஹாரி புரூக் சதம் அடித்து அசத்தி அணியை சரிவில் இருந்து மீட்டார். இதையடுத்து இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் … Read more

2வது டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா விளையாடுவாரா ? – கே.எல்.ராகுல் பதில்

சாட்டிங்காம், இந்திய அணி வங்காளதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் ஒருநாள் தொடரை வங்கதேச அணி 2-1 என்ற கணக்கில் வென்றது. இதையடுத்து இரு அணிகளுக்கு இடேயேயான முதலாவது டெஸ்ட் போட்டி கடந்த 14 ந் தேதி தொடங்கியது. இதில் இந்திய அணி 188 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. … Read more

இந்த வெற்றிக்காக நாங்கள் கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது – கேப்டன் கே.எல்.ராகுல்

சாட்டிங்காம், இந்திய அணி வங்காளதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் ஒருநாள் தொடரை வங்கதேச அணி 2-1 என்ற கணக்கில் வென்றது. இதையடுத்து இரு அணிகளுக்கு இடேயேயான முதலாவது டெஸ்ட் போட்டி கடந்த 14 ந் தேதி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடியது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இந்திய அனி 404 ரன்னும், வங்காளதேச அணி 150 … Read more

இரண்டே நாளில் முடிவுக்கு வந்த டெஸ்ட் : தென் ஆப்பிரிக்காவை எளிதில் சுருட்டி ஆஸ்திரேலியா அபார வெற்றி…!

பிரிஸ்பேன், டீன் எல்கர் தலைமையிலான தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில்தொடங்கியது. இதில் ‘டாஸ்’ வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட் செய்த தென்ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்கள், வேகப்பந்து வீச்சுக்கு அனுகூலமான இந்த ஆடுகளத்தில் திணறினர். ஆடுகளத்தில் நிறைய புற்கள் இருந்ததால் பந்து வேகத்துடன் நன்கு பவுன்ஸ் ஆனதை கச்சிதமாக பயன்படுத்திக் கொண்ட ஆஸ்திரேலிய … Read more

யாரிடம் வேண்டுமானலும் கேட்டுப்பாருங்கள்…ஐபிஎல்லை விட பிஎஸ்எல் தான் கடினமான கிரிக்கெட் தொடர் – பாக். வீரர்

கராச்சி, பாகிஸ்தான் அணியின் முன்னணி பேட்ஸ்மேன் மற்றும் விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான். இவர் தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறார். டி20 பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் 2வது இடத்தில் இருக்கிறார். இந்நிலையில், ஐபிஎல்லை விட பாகிஸ்தான் சூப்பர் லீக் (பிஎஸ்எல்) மிகவும் கடினமானது என கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, பாகிஸ்தான் சூப்பர் லீக் (பிஎஸ்எல்) உலகம் முழுவதையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. பிஎஸ்எல் தொடர் வெற்றியடையாது என அதை தொடங்குவதற்கு முன்னர் … Read more