அரைசதம் அடித்ததும் சல்யூட் செய்யும் துருவ் ஜூரல்! பின்னால் இருக்கும் காரணம்!

Dhruv Jurel Salute Celebration: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி ராஞ்சியில் உள்ள ஜார்கண்ட் கிரிக்கெட் சங்கம் ஜேசிஏ மைதானத்தில் நடைபெற்று வருகிறது.  இந்த போட்டியில் இந்திய அணி இக்கட்டான நிலையில் இருந்த போது 90 ரன்களை அடித்து அணியை காப்பாற்றினார் துருவ் ஜூரல். இதன் மூலம் இந்திய டெஸ்ட் அணியில் தனது இடத்தை நிலைநிறுத்தி கொண்டுள்ளார். இது துருவ் ஜூரலுக்கு இரண்டாவது சர்வதேச டெஸ்ட் போட்டி தான்.  23 வயதான … Read more

துருவ் ஜூரெல் அடுத்த தோனியாக உருவெடுப்பார் – சுனில் கவாஸ்கர் பாராட்டு

ராஞ்சி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் இந்தியா-இங்கிலாந்து இடையிலான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்துக்கான டாசில் வென்ற் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 104.5 ஓவர்களில் 353 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இங்கிலாந்து தரப்பில் ஜோ ரூட்122 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் ரவீந்திர … Read more

இந்தியாவில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிகபட்ச சேசிங் செய்யப்பட்ட ரன்கள் எவ்வளவு?

India vs England 4th Test: ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள ஜேஎஸ்சிஏ ஸ்டேடியத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. ஜார்கண்ட் மாநில கிரிக்கெட் சங்கத்தால் இயக்கப்படும், இந்த ஸ்டேடியம் கடந்த 2013ல் திறக்கப்பட்டது. கிட்டத்தட்ட 39,000 பேர் வரை இந்த ஸ்டேடியத்தில் போட்டிகளை பார்க்க முடியும்.  இது ஜார்கண்ட் கிரிக்கெட் அணியின் சொந்த மைதானம் ஆகும்.  இந்த ராஞ்சி மைதானத்தில் இந்தியா விளையாடும் மூன்றாவது டெஸ்ட் போட்டி … Read more

குல்தீப் செய்த சம்பவம்: 2 இன்னிங்ஸிலும் இதை கவனிச்சீங்களா?

இந்திய பேட்ஸ்மேன்கள் சொதப்பல் ராஞ்சியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 4ஆவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில், இங்கிலாந்து முதலில் டாஸ் வென்று விளையாடி 353 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஜோ ரூட் 122 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். பின்னர் இந்திய அணி முதல் இன்னிங்ஸை தொடங்கியது. இதில், கேப்டன் ரோகித் சர்மா முதல் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். துருவ் ஜூரல் – குல்தீப் ஜோடி ரோகித் சர்மா … Read more

Dhruv Jurel: அடுத்த எம்எஸ் தோனி இவரு தான்… சுனில் கவாஸ்கரே சொல்லிட்டார்..!

தோனி பிறந்த ராஞ்சியில் இருந்தே இந்திய அணிக்கு அடுத்த தோனி கிடைத்துவிட்டார் என துருவ் ஜூரல் பேட்டிங்கை பார்த்து சுனில் கவாஸ்கர் பாராட்டியுள்ளார். இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் மிடில் ஆர்டரில் களமிறங்கிய துருவ் ஜூரல் சிறப்பாக விளையாடி 90 ரன்கள் எடுத்து அவுட்டானார். அவருடைய சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் நல்ல நிலையை எட்ட முடிந்தது. இதனைப் பார்த்த கவாஸ்கர், துருவ் ஜூரலுக்கு இப்படியொரு பாராட்டுகளை கொடுத்திருக்கிறார். துருவ் ஜூரலும் … Read more

இந்திய அணிக்கு ஆப்பு காத்திருக்கு, பென் ஸ்டோக்ஸ் பிளான் இது – வொர்க் அவுட் ஆகுமா?

ராஞ்சி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கிளைமேக்ஸை எட்டியிருக்கிறது. இதில் இந்திய அணி வெற்றி முகத்தில் இருந்தாலும் இங்கிலாந்து அணிக்கும் வாய்ப்பு இருக்கிறது. 4வது நாளின் தொடக்கத்தில் ஒரு சில விக்கெட்டுகளை விரைவாக வீழ்த்தும்பட்சத்தில் இங்கிலாந்து அணியும் வெற்றி பெற முடியும். இதனால், இப்போட்டியில் வெற்றிக்கான ரேஸில் இரு அணிகளுமே இருக்கின்றன. ஒருபடி வேண்டுமானால் இந்திய அணி இருக்கலாம். ஏனென்றால், இங்கிலாந்து அணி நிர்ணயித்த 192 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி 3ஆம் … Read more

நடப்பு சாம்பியனை சம்பவம் செய்த தமிழ்நாடு… ரஞ்சி டிராபி அரையிறுதியில் என்ட்ரி – ஏன் முக்கியம்?

Ranji Trophy 2024, Tamil Nadu vs Saurashtra: ரஞ்சி டிராபி 2024 தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. காலிறுதிச் சுற்று போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. காலிறுதியில் தமிழ்நாடு – சௌராஷ்டிரா அணிகள் மட்டுமின்றி, கர்நாடகா – விதர்பா,  மத்திய பிரதேசம் – ஆந்திரா, மும்பை – பரோடா உள்ளிட்ட அணிகளுக்கு இடையிலான போட்டிகளும் நடைபெற்று வருகின்றன.  இதில், கோவையில் நடைபெற்ற தமிழ்நாடு – சௌராஷ்டிரா அணிகளுக்கு இடையிலான போட்டி மூன்றாம் நாளான இன்றே முடிவை … Read more

பரிதாப நிலையில் பாஸ்பால்… வெற்றியை நெருங்கும் இந்தியா… ரோஹித் – ஜெய்ஸ்வால் மிரட்டல்!

IND vs ENG 4th Test Day 3 Highlights: இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற இந்திய அணிக்கு இன்னும் 152 ரன்கள் மட்டுமே தேவைப்படுகிறது, மூன்றாம் நாள் ஆட்டம் நிறைவடைந்தது.  End of a terrific day in Ranchi! #TeamIndia need 152 more runs to win on Day 4 with 10 wickets in hand Scorecardhttps://t.co/FUbQ3MhXfH#INDvENG | @IDFCFIRSTBank pic.twitter.com/JPJXwtYrOx — BCCI … Read more

துபாய் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: பெண்கள் ஒற்றையர் பிரிவில் பவுலினி சாம்பியன்

துபாய், துபாய் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடர் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் ரஷிய வீராங்கனை அன்னா கலின்ஸ்கயா, இத்தாலி வீராங்கனை ஜாஸ்மின் பவுலினியுடன் மோதினார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் ஜாஸ்மின் பவுலினி 4-6, 7-5, 7-5 என்ற செட் கணக்கில் அன்னாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். இந்த வெற்றியின் மூலம் தரவரிசையில் 26-வது இடத்தில் இருக்கும் பவுலினி, அடுத்த வாரம் முதல் முறையாக முதல் … Read more

நிலுவை தொகையை செலுத்தாததால் ஜெய்ப்பூர் கிரிக்கெட் ஸ்டேடியத்துக்கு சீல் வைப்பு

ஜெய்ப்பூர், 10 அணிகள் பங்கேற்கும் 17-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் முதல் கட்ட அட்டவணை சமீபத்தில் வெளியிடப்பட்டது. நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு முதல் 17 நாட்களில் நடைபெறும் 21 ஆட்டங்களுக்கான அட்டவணை மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் (மார்ச்) 22-ந் தேதி சென்னையில் நடைபெறும் தொடக்க லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ்-பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன. ஐ.பி.எல். போட்டியில் பங்கேற்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உள்ளூர் ஆட்டங்கள் … Read more