3வது டி20: இலங்கை அணியை வீழ்த்தி தொடரை வென்ற இந்தியா

திருவனந்தபுரம், இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்துள்ள 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று இந்திய அணி 2-0 என முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான 3வது டி20 போட்டி திருவனந்தபுரத்தில் இன்று நடைபெற்றது.இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி இலங்கை … Read more

விஜய் ஹசாரே கோப்பை: கோலி,பண்ட் அதிரடி …டெல்லி அபார வெற்றி

மும்பை, 33-வது விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் இன்று (புதன்கிழமை) முதல் ஜனவரி 18-ந் தேதி வரை ஆமதாபாத், ராஜ்கோட், ஜெய்ப்பூர், பெங்களூரு ஆகிய 4 நகரங்களில் நடக்கிறது. இதில் இன்று நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் டெல்லி – குஜராத் அணிகள் மோதின. இதில் டெல்லி அணிக்காக இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான விராட் கோலி, பண்ட் விளையாடினர். இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் … Read more

3வது டி20: இந்திய அணிக்கு 113 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை

திருவனந்தபுரம், இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்துள்ள 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று இந்திய அணி 2-0 என முன்னிலை வகிக்கிறது.இந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான 3வது டி20 போட்டி திருவனந்தபுரத்தில் இன்று நடைபெறுகிறது. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி இலங்கை … Read more

3வது டி20: இலங்கைக்கு எதிராக இந்தியா பந்துவீச்சு தேர்வு

திருவனந்தபுரம், இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்துள்ள 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று இந்திய அணி 2-0 என முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான 3வது டி20 போட்டி திருவனந்தபுரத்தில் இன்று நடைபெறுகிறது. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி … Read more

பீகார் அணி 574 ரன்கள் குவிப்பு: உள்ளூர் அணிகளின் தரத்தை உயர்த்த வேண்டும் – அஸ்வின்

மும்பை, 33-வது விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் இன்று (புதன்கிழமை) முதல் ஜனவரி 18-ந் தேதி வரை ஆமதாபாத், ராஜ்கோட், ஜெய்ப்பூர், பெங்களூரு ஆகிய 4 நகரங்களில் நடக்கிறது.’பிளேட்’ வகைப்பிரிவில் நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் அருணாசலபிரதேச அணிக்கு எதிராக பீகார் அணி 6 விக்கெட்டுக்கு 574 ரன்கள் குவித்து வரலாறு படைத்தது.இந்த நிலையில், உள்ளூர் அணிகளின் தரத்தை உயர்த்த வேண்டும் என இந்திய முன்னாள் வீரர் அஸ்வின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் … Read more

ஐபிஎல் 2026: RCB பிளேயிங் 11ல் இந்த வீரருக்கு இடமில்லை.. அப்புறம் ஏன் 7 கோடி? முழு விவரம்!

2026 ஐபிஎல் தொடர் வரும் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற இருக்கிறது அதற்கு முன்னதாக கடந்த டிசம்பர் 16ஆம் தேதி அத்தொடருக்கான மினி ஏலம் நடைபெற்று முடிந்தது. இதில் அனைத்து ஐபிஎல் அணிகளும் தங்களுக்கு தேவையான வீரர்களை எடுத்துக்கொண்டது. அந்த வகையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் எலத்தில் தங்களுக்கு தேவையான வீரர்களை எடுத்தது.  Add Zee News as a Preferred Source KKR Removed Venkatesh Iyer: வெங்கடேஷ் ஐயரை கழற்டிவிட்ட கேகேஆர் அணி  … Read more

ரோகித் டீம்மேட், கேகேஆர் பிளேயருக்கு கழுத்தில் அடி! ஐசியூவில் அனுமதி

Angkrish Raghuvanshi : ஜெய்ப்பூரில் நடைபெற்று வரும் விஜய் ஹசாரே கோப்பை (2025-26) கிரிக்கெட் தொடரில், உத்தரகாண்ட் அணிக்கு எதிரான ஆட்டத்தின் போது மும்பை அணியின் தொடக்க வீரர் அங்க்ரிஷ் ரகுவன்ஷிக்கு கழுத்து மற்றும் தோள்பட்டை பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது.  உத்தரகாண்ட் அணி பேட்டிங் செய்தபோது, ஆட்டத்தின் 30-வது ஓவரை தனுஷ் கோடியன் வீசினார். ஸ்டிரைக்கில் இருந்த பேட்டர் சௌரப் ராவத் அடித்த பந்தை டைவ் அடித்து பிடிக்க அங்க்ரிஷ் ரகுவன்ஷி முயற்சி செய்தார்.  Add … Read more

சுப்மன் கில்லுக்கு அடுத்த அடி.. மீண்டும் கேப்டனாகும் ரோகித் சர்மா? வெளியான தகவல்!

Rohit Sharma, Shubman Gill Latest News: இந்திய அணியின் தேர்வுக்குழுவின் தலைவராக அஜித் அகர்கரும் தலைமை பயிற்சியாளராக கெளதம் கம்பீரும் வந்த பின்னர் இந்திய அணியில்  பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. கடந்த டி20 உலகக் கோப்பைக்கு பின்னர் விராட் கோலி, ரோகித் சர்மா அந்த வடிவ கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றனர். அதன் பின்னர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து முதலில் ரோகித் சர்மா ஓய்வு அறிவித்த அடுத்த சில நாட்களிலேயே விராட் கோலியும் ஓய்வு அறிவித்தார்.  … Read more

டி20 உலகக் கோப்பை நீக்கம்: சுப்மன் கில் எடுத்த முக்கிய முடிவு.. முழு விவரம்!

Shubman Gill: நட்சத்திர வீரர் சுப்மன் கில் ரோகித் சர்மா ஓய்வு அறிவித்த பின்னர் டெஸ்ட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். பின்னர் ஒருநாள் தொடரை வழிநடத்தும் வாய்ப்பையும் பிசிசிஐ ஏற்படுத்தி கொடுத்தது. இதையடுத்து ஆசிய கோப்பைக்கு முன்னதாக டி20 அணியின் துணை கேப்டனாகவும் அறிவிக்கப்பட்டார். வரும் 2026 உலகக் கோப்பை தொடரிலும் துணை கேப்டனாக நீடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. மேலும், உலகக் கோப்பைக்கு பின்னர் அவரை கேப்டனாக பிசிசிஐ அறிவிக்கும் என்றும் பேசப்பட்டு வந்தது. இந்த சூழலில்தான், … Read more

ரோகித், கோலியால் கம்பீருக்கு சிக்கல்.. என்ன செய்ய போறாரோ? முழு விவரம்!

Virat Kohli, Rohit Sharma In Vijay Hazare Trophy: இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் கடந்த 2024ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பையை வென்ற கையோடு டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தனர். இதையடுத்து இந்த ஆண்டு மே மாதம் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ரோகித் சர்மா அறிவித்ததை தொடர்ந்து விராட் கோலியும் டெஸ்ட்டில் இருந்து ஓய்வை முடிவை எடுத்தார். இந்த … Read more