IND vs ENG: யார் இந்த சோயிப் பஷீர்? இந்தியாவை திணறடித்த பாகிஸ்தானியர்!

India vs England 4th Test: பொதுவாகவே இந்திய அணி அதன் சொந்த மண்ணில் எப்போதும் ஆதிக்கம் செலுத்தும். பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் இந்திய அணியின் வீரர்கள் சிறப்பாக விளையாடுவார்கள்.  ஆனால் தற்போது நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவை தலைகீழாக மாறி உள்ளது.  இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் வந்துள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-2 என்ற நிலையில் உள்ளது.  தற்போது நடைபெற்று வரும் 4வது டெஸ்ட் … Read more

ஜெய்ஸ்வாலுக்கு பிடித்த உணவுகள் இவைதான்… வெற்றியின் ரகசியம் இதுதானா…!

Yashasvi Jaiswal Diet: இந்திய அணி தற்போது பெரிய மாற்றத்திற்கு உள்ளாகி வருகிறது எனலாம். டி20, ஓடிஐ ஒருபுறம் இருக்க டெஸ்ட் அரங்கிலும் இந்திய அணி இளம் வீரர்களால் தற்போது நிரம்பி வழிகிறது எனலாம். இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து தனது தனிப்பட்ட காரணங்களுக்காக விராட் கோலி விலகிய நிலையிலும், புஜாரா, ரஹானே ஆகியோரை விலக்கி வைத்திருந்த நிலையிலும் இந்திய அணியின் மிடில் ஆர்டர் சற்று பலவீனமாக தோற்றமளித்தது.  இதன் நடுவே, கேஎல் ராகுலின் … Read more

இந்திய அணியில் கலக்கும் அண்ணன்… ரஞ்சி டிராபியில் இரட்டை சதம் அடித்த தம்பி – யாரு தெரியுமா?

Musheer Khan Double Century: 2024ஆம் ஆண்டுக்கான ரஞ்சி டிராபி தொடர் (Ranji Trophy 2024) கடந்த ஜன.5ஆம் தேதி முதல் இந்தியாவின் பல்வேறு நகரங்களிலும் நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 38 அணிகள் பங்கேற்றன. குறிப்பாக, நான்கு எலைட் பிரிவுகளாக தலா 8 அணிகள் பிரிக்கப்பட்டன. பிளேட் பிரிவில் 6 அணிகள் இடம்பிடிப்பார்கள், அவை தனிக்கதை.  எலைட் பிரிவில் உள்ள அணி தங்கள் பிரிவுகளுக்குள் உள்ள பிற 7 அணிகளுடன் தலா 1 போட்டியில் விளையாடின. … Read more

லண்டன்ல ஜாலியா இருக்குற விராட் கோலி: இந்தியாவுக்கு எப்போது வருவார்?

விராட் கோலி இப்போது குடும்பத்துடன் லண்டனில் இருக்கிறார். மனைவி அனுஷ்கா சர்மா மற்றும் வாமிகா, அண்மையில் பிறந்த மகன் அகோய் ஆகியோருடன் அவர் அங்கு இருக்கிறார். லண்டன் வீதிகளில் விராட் கோலி சென்றபோது எடுத்த புகைப்படம் ஒன்றும் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதில் ஜாலியாக நடந்து சென்று கொண்டிருக்கிறார் விராட் கோலி. அவர் அங்கிருந்து எப்போது இந்தியா திரும்ப இருக்கிறார் என்ற அப்டேட் வெளியாகியுள்ளது. விராட் கோலி விலகல் தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடர் முடிந்ததும் இந்தியா திரும்பிய விராட் … Read more

IPL 2024: CSK அணியின் மற்றொரு முக்கிய வீரரும் காயம் – ஐபிஎல் விளையாடுவது சந்தேகம்?

ஐபிஎல் 2024 தொடங்குவதற்கு இன்னும் ஒரு மாதத்துக்கும் குறைவாகவே நாள்கள் இருக்கும் நிலையில், சென்னை அணியின் முக்கிய வீரர்கள் காயத்தால் பாதிக்கப்பட்டிருப்பது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. மார்ச் 22 ஆம் தேதி தொடங்கும் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை எதிர்கொள்ள இருக்கும் நிலையில், சிஎஸ்கே அணியின் முக்கிய வீரர்கள் 3 பேர் இப்போது காயமடைந்து சிகிச்சையில் உள்ளனர். ஏற்கனவே, சிவம் துபே காயமடைந்து சிகிச்சையில் இருக்கிறார். … Read more

பெண்கள் பிரீமியர் லீக்: முதல் ஆட்டத்தில் டெல்லியை வீழ்த்தி மும்பை அபார வெற்றி

பெங்களூரு, ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போன்று பெண்களுக்கு பிரீமியர் லீக் (டபிள்யூ.பி.எல்.) தொடரை கடந்த ஆண்டு இந்திய கிரிக்கெட் வாரியம் அறிமுகம் செய்தது. முதல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் சாம்பியன் பட்டம் வெற்றது. இதனிடையே, 2வது பெண்கள் பிரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் தொடர் நேற்று தொடங்கியது. முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – டெல்லி கேப்பிட்டல்ஸ் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் … Read more

பெண்கள் பிரீமியர் லீக்: ஆலிஸ் கேப்ஸி அரைசதம் – டெல்லி 171 ரன்கள் குவிப்பு

பெங்களூரு, ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போன்று பெண்களுக்கு பிரீமியர் லீக் (டபிள்யூ.பி.எல்.) போட்டியை கடந்த ஆண்டு இந்திய கிரிக்கெட் வாரியம் அறிமுகம் செய்தது. மும்பையில் நடந்த முதலாவது போட்டி தொடரின் இறுதி ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்சை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இந்த நிலையில் 2-வது பெண்கள் பிரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று தொடங்கியது. இந்த தொடரில் … Read more

REFEX குழுமம் வழங்கும் JITO பிரீமியர் லீக் 2024 கிரிக்கெட்டின் தொடக்கவிழா! எங்கே எப்போது?

REFEX குழுமம் வழங்கும் JITO பிரீமியர் லீக் 2024 கிரிக்கெட்டின் தொடக்கவிழா முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் மொஹிந்தர் அமர்நாத் ஆகியோர் முன்னிலையில் நடைபெற உள்ளது. இதில் வெற்றி பெறும் அணிக்கு 25 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜெயின் இன்டர்நேஷனல் டிரேட் ஆர்கனைசேஷன் நடத்தும் JITO பிரீமியர் லீக் 2024 கிரிக்கெட் போட்டி மார்ச் 6 ஆம் தொடங்கி 9 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பு சென்னை … Read more

ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்; சென்னையின் எப்.சி அணியை வீழ்த்தி மும்பை சிட்டி வெற்றி

சென்னை, 12 அணிகள் பங்கேற்றுள்ள 10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த தொடரில் இன்று சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் சென்னையின் எப்.சி – மும்பை சிட்டி எப்.சி அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய மும்பை சிட்டி அணி 2-0 என்ற கோல் கணக்கில் சென்னையின் எப்.சி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. … Read more

டெஸ்ட் கிரிக்கெட்; இந்திய அணிக்கு எதிராக அதிக சதம்.. வரலாற்று சாதனை படைத்த ஜோ ரூட்

ராஞ்சி, இந்தியா- இங்கிலாந்து அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இன்று தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. இதையடுத்து இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜாக் கிராலியும், பென் டக்கெட்டும் களமிறங்கினர். இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருந்தாலும் அறிமுக வீரர் ஆகாஷ் தீப் இங்கிலாந்தின் முதல் மூன்று பேட்ஸ்மேன்களை வீழ்த்தினார். இதில் கிராவ்லி 42 ரன், டக்கட் 11 ரன், போப் 0 … Read more