இஷான் கிஷன், ஸ்ரேயாஸ் ஐயருக்கு எச்சரிக்கை விடுத்துள்ள பிசிசிஐ!
பிசிசிஐ மற்றும் இந்திய அணி தேர்வுக்குழு இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணியில் இடம் பெறாத மற்ற வீரர்களை பிப்ரவரி 16 ஆம் தேதி தொடங்கும் ரஞ்சி டிராபி போட்டிகளில் அவர்களின் மாநில அணிகளுக்காக விளையாட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. தற்போதுள்ள பல வீரர்கள் டெஸ்ட் அணியில் சரியாக விளையாட காரணத்தினால் இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இஷான் கிஷான் உள்ளிட்ட வீரர்கள் இந்தியன் பிரீமியர் லீக்கில் விளையாடுவதற்காக தங்களை தயார்படுத்துவதற்காக ரஞ்சி டிராபி போட்டிகளை தவிர்ப்பதாக பிசிசிஐ … Read more