ரோகித் இல்லையெனில் இந்திய அணியை வழிநடத்த சரியான தேர்வு அவர்தான் – பாண்டிங்
சிட்னி, இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர்-கவாஸ்கர் கோப்பையான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பெர்த்தில் வருகிற 22-ந் தேதி தொடங்குகிறது. தனது மனைவிக்கு குழந்தை பிறக்க இருப்பதால் கேப்டன் ரோகித் சர்மா முதல் போட்டியில் பங்கேற்க மாட்டார் என்ற தகவல்கள் பரவி வருகின்றன. அது போன்ற சூழ்நிலையில் துணை கேப்டனாக இருக்கும் ஜஸ்பிரித் பும்ரா இந்தியாவை வழி நடத்துவதற்கு … Read more