டி20 உலகக்கோப்பை; ரோகித்துடன் தொடக்க வீரராக கோலி களம் இறங்க வேண்டும் – ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்

மெல்போர்ன், 2024 டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் ஜூன் மாதம் நடைபெற உள்ளது. இந்த தொடரில் மொத்தம் 20 அணிகள் கலந்து கொள்ள உள்ளன. அதன்படி அமெரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, நெதர்லாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், அயர்லாந்து, ஸ்காட்லாந்து, பப்புவா நியூ கினியா, கனடா, நேபாளம், ஓமன், நமீபியா மற்றும் உகாண்டா ஆகிய அணிகள் கலந்து கொள்கின்றன. தொடரில் கலந்து கொள்ளும் … Read more

Ishan Kishan: வெளியே அனுப்பிய ரோகித்… பாண்டியாவுடன் கூட்டணி போட்ட இஷான்!

ரோகித் சர்மாவின் செல்லப் பிள்ளையாக இருந்த இஷான் கிஷன் மும்பை இந்தியன்ஸ் அணியில் தொடர்ச்சியாக விளையாடி வந்தார். ரோகித் சர்மா இந்திய அணயின் கேப்டனான பிறகு 20 ஓவர், டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான இந்திய அணியிலும் இஷான் கிஷன் சேர்க்கப்பட்டார். வாய்ப்பு கிடைத்தபோது மகிழ்ச்சியில் இருந்த இஷான் கிஷன், ஒரு கட்டத்தில் ரோகித் சர்மா மீது அதிருப்தியடைய தொடங்கினார். அதாவது அவருக்கு இந்திய அணியில் தொடர்ச்சியாக வாய்ப்பு வழங்கப்படவில்லை. கேப்டனாக இருந்த ரோகித், இஷான் … Read more

விராட் கோலி, பிசிசிஐ இடையே என்ன பிரச்சனை? எப்போது மீண்டும் திரும்புவார்?

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டியில் முதல் இரண்டு போட்டிகளில் விராட்கோலி விளையாடவில்லை. தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் விடுப்பு எடுத்து கொண்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில், மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு அணியுடன் அவர் இணைவார் என கூறப்பட்டது. ஆனால், மூன்றாவது மற்றும் நான்காவது டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியில் விராட் கோலி விளையாடமாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு பதிலாக இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க பிசிசிஐ முடிவு செய்திருப்பதாகவும் தெரிகிறது. விராட் … Read more

SA20 Eliminator: பைனல் நோக்கி ஜோபர்க் சூப்பர் கிங்ஸ்… ராயல்ஸை ஓடவிட்ட டூ பிளேசிஸ் & கோ

SA20 Eliminator, JSK vs PR: தென்னாப்பிரிக்கா டி20 லீக் தொடரின் எலிமினேட்டர் போட்டியில், பார்ல் ராயல்ஸ் அணியை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி வீழ்த்தி, 2ஆவது குவாலிஃபயர் போட்டிக்கு தகுதிபெற்றது.  Step by step we move to the next! #PRvJSK #WhistleForJoburg #ToJoburgWeBelong #SA20 pic.twitter.com/XLoxegsoEI — Joburg Super Kings (@JSKSA20) February 7, 2024

உலகக் கோப்பை தோல்விக்கு பின் பிரதமர் பேசியது என்ன? – முதல்முறையாக ஷமி சொன்ன சம்பவம்!

Mohammed Shami PM Modi: இந்திய மூத்த ஆடவர் கிரிக்கெட் அணி வீரர்களும், அதன் ரசிகர்களும் கடந்தாண்டு இறுதியில் ஒரு பெரிய அதிர்ச்சிக்கு ஆளாகி, அதில் இருந்து தற்போது கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகின்றனர் எனலாம். உங்களுக்கே தெரிந்திருக்கும் என்ன சொல்ல வருகிறேன் என்று. அந்த சம்பவத்திற்கு பிறகு பலரும் இந்திய அணி விளையாடும் கிரிக்கெட் போட்டியை பார்க்க மனமே இருந்திருக்காது என்பதையும் புரிந்துகொள்ள முடிகிறது.  கடந்த அக்டோபர் – நவம்பர் மாதங்களில் இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளில் … Read more

கடந்த இரு சீசனில் பேட்டிங்கில் தடுமாறியதாக கூறிய பவுச்சர்: ரோகித் சர்மாவின் மனைவி பதிலடி

கேப்டவுன், ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மும்பை இந்தியன்ஸ் அணி ரோகித் சர்மா தலைமையில் 5 முறை கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது. அந்த அணியின் வெற்றிகரமான கேப்டனாக வலம் வந்த ரோகித் சர்மாவிடம் இருந்து கேப்டன் பதவி கடந்த டிசம்பர் மாதம் அதிரடியாக பறிக்கப்பட்டது. குஜராத் டைட்டன்ஸ் அணியில் இருந்து வீரர்கள் பரிமாற்றம் அடிப்படையில் வாங்கப்பட்ட ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா 17-வது ஐ.பி.எல். தொடருக்கான மும்பை அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டார். இதனால் அதிர்ச்சிக்குள்ளான ரோகித் சர்மாவின் ரசிகர்கள் … Read more

ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட்; தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்தியா

பெனோனி, 15-வது ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) தென்ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது. சூப்பர் சிக்ஸ் சுற்று முடிவில் குரூப்1 பிரிவில் இருந்து இந்தியா, பாகிஸ்தானும், குரூப்2 பிரிவில் இருந்து ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்காவும் முறையே முதல் 2 இடங்களை பிடித்து அரையிறுதிக்கு முன்னேறின. இந்நிலையில் இந்த தொடரின் முதலாவது அரையிறுதி ஆட்டம் பெனோனியில் இன்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. இந்த ஆட்டத்துக்கான டாசில் வென்ற … Read more

இன்று நடக்கிறது டி.என்.பி.எல். கிரிக்கெட் வீரர்கள் ஏலம்: தேர்வு செய்யப்படும் 62 வீரர்கள்

சென்னை, தமிழ்நாடு பிரிமீயர் லீக் எனப்படும் 8-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற ஜூன், ஜூலை மாதத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதையொட்டி வீரர்கள் ஏலம் சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் இன்று காலை 10 மணிக்கு தொடங்கி நடக்கிறது. டி.என்.பி.எல். போட்டியில் விளையாடும் 8 அணிகளும் தக்கவைத்த வீரர்களையும், விடுவித்த வீரர்கள் விவரத்தையும் ஏற்கனவே அறிவித்து விட்டன. 8 அணிகளும் மொத்தம் 98 வீரர்களை தக்கவைத்து கொண்டன. 62 வீரர்கள் கழற்றி விடப்பட்டனர். 4 முறை … Read more

புரோ கபடி லீக்; உ.பி.யோத்தாஸ் அணியை வீழ்த்தி தமிழ் தலைவாஸ் வெற்றி

புதுடெல்லி, 10-வது புரோ கபடி லீக் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி, குஜராத் ஜெயன்ட்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பால்டன், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா மற்றும் உ.பி.யோத்தாஸ் ஆகிய 12 அணிகள் விளையாடுகின்றன. இந்நிலையில் இந்த தொடரில் இன்று இரவு 8 மணிக்கு புதுடெல்லியில் நடைபெற்ற ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் – … Read more

IND vs ENG: 2வது டெஸ்ட்டில் தோல்வி! இந்தியாவை விட்டு வெளியேறிய இங்கிலாந்து!

India vs England: இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் வந்துள்ள இங்கிலாந்து அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.  தற்போது தொடர் 1-1 என்று சமநிலையில் உள்ளது.  விசாகப்பட்டினத்தில் நடந்து முடிந்த டெஸ்ட் போட்டிக்கு பின்னர், 3வது டெஸ்ட் தொடங்கும் முன் இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அபுதாபிக்கு சென்றுள்ளது.  அங்கு சிறப்பு பயிற்சி முகாமை இங்கிலாந்து அணி மேற்கொள்ள உள்ளது.  ஹைதராபாத்தில் ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடந்த முதல் டெஸ்ட் … Read more