புரோ கபடி லீக்; பெங்கால் வாரியர்ஸை வீழ்த்திய குஜராத் ஜெயண்ட்ஸ்

நொய்டா, 11-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த அக்டோபர் 18-ம் தேதி ஐதராபாத்தில் தொடங்கியது. இந்த தொடரின் முதற்கட்ட லீக் ஆட்டங்கள் ஐதராபாத்தில் நடந்து முடிந்தன. இதையடுத்து தொடரின் 2வது கட்ட லீக் ஆட்டங்கள் நொய்டாவில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த தொடரில் இன்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் குஜராத் ஜெயண்ட்ஸ் – பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோதின. போட்டியின் ஆரம்பத்தில் இருந்தே குஜராத் அணியினர் ஆதிக்கம் செலுத்தினர். இறுதியில் இந்த ஆட்டத்தில் 47-28 என்ற … Read more

360 நாள்களுக்கு பின்… களத்தில் பந்துவீசிய முகமது ஷமி – ஆனால் இவர் ஆஸ்திரேலியாவுக்கு போக வாய்ப்பில்லை!

Mohammed Shami Ranji Trophy News: இந்திய கிரிக்கெட் அணிக்கு இந்த நவம்பர் மாதம் மறக்க முடியாத தோல்வியை தந்திருக்கிறது. நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 0-3 என்ற கணக்கில் அதுவும் சொந்த மண்ணில் இழந்திருக்கிறது. இந்த நவம்பரில் இன்னும் பல போட்டிகள் காத்திருக்கின்றன என்றாலும் நியூசிலாந்துக்கு எதிரான தோல்வி இந்திய அணிக்கு கடுமையான காயத்தை ஏற்படுத்தியிருக்கிறது எனலாம். இதேபோல் தான் கடந்தாண்டு நவம்பரில், அதாவது நவ. 19ஆம் தேதி ஐசிசி உலகக் கோப்பை தொடரின் … Read more

சாம்சன் வாழ்க்கையை வீணானதற்கு… தோனி உள்பட இந்த 4 பேர் தான் காரணம் – கொதித்த சஞ்சுவின் தந்தை

Sanju Samson Father Remarks Latest News Updates: சஞ்சு சாம்சன் என நினைத்தாலே உடனே உங்களின் நினைவுக்கு வரக்கூடியது இந்திய அணியில் ஒரு இடத்தை தக்கவைக்க அவரின் போராட்டமாகதான் இருக்கும். திறமை இருந்தும் இந்திய அணியில் சஞ்சு சாம்சனுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்காதது ஏன் பிசிசிஐயை நோக்கி கேள்வி கேட்காத இந்திய கிரிக்கெட் ரசிகர்களே இருந்திருக்க மாட்டார்கள். ஐபிஎல் தொடரில் கோப்பையை வெல்லாவிட்டாலும் தனித்துவமான கேப்டனாகவும், அதிரடி பேட்டராக அறியப்பட்டும் இந்திய வொயிட் பால் அணியில் … Read more

MS Dhoni: தோனிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ள ஜார்கண்ட் உயர்நீதிமன்றம்!

பிரபல கிரிக்கெட் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டனுமான எம்.எஸ்.தோனி தனது பழைய நண்பர்களான மிஹிர் திவாகர் மற்றும் சௌமியா தாஸ் ஆகியோருடன் ஏற்பட்ட பிரச்சனை குறித்து தொடர்ந்த வழக்கில் நேரில் வந்து பதில் அளிக்குமாறு ஜார்கண்ட் உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த இருவரும் ஸ்போர்ட்ஸ் அண்ட் மேனேஜ்மென்ட் லிமிடெட் என்ற நிறுவனத்தின் கீழ் தோனியின் பெயரில் கிரிக்கெட் பள்ளிகளைத் திறக்கும் திட்டத்தில் இணைந்து பணியாற்றினர். ஆனால் மிஹிர் திவாகர் மற்றும் சௌமியா தாஸ் … Read more

2016-ம் ஆண்டிலேயே பெங்களூரு அணியை கோப்பையை வென்றிருக்க வேண்டும்.. ஆனால் – கே.எல்.ராகுல்

பெங்களூரு, இந்த வருடம் நடைபெற்று முடிந்த ஐ.பி.எல். தொடரில் பெங்களூரு அணி 4-வது இடம் பிடித்தது. 2008 முதல் தொடர்ந்து விளையாடி வரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இதுவரை ஒரு முறை கூட ஐபிஎல் கோப்பையை வென்றதில்லை. இத்தனைக்கும் அந்த அணிக்கு ராகுல் டிராவிட், அனில் கும்ப்ளே, டேனியல் வெட்டோரி, விராட் கோலி போன்ற ஜாம்பவான்கள் கேப்டனாக செயல்பட்டனர். அவர்களது தலைமையில் கிறிஸ் கெயில், ஏபி டி வில்லியர்ஸ், ஷேன் வாட்சன் போன்ற நிறைய மகத்தான … Read more

ஆஸ்திரேலிய தொடரில் பும்ராவுக்கு அவர் கடும் சவால் அளிப்பார் – மைக்கேல் வாகன் கணிப்பு

லண்டன், இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் (பார்டர்-கவாஸ்கர் தொடர்) தொடரில் ஆட உள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வரும் 22-ம் தேதி ஆரம்பமாக உள்ளது. ஏற்கனவே கடந்த இருமுறை ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளதால் இம்முறையும் வெற்றி பெற்று ஹாட்ரிக் வெற்றியை கைப்பற்றும் முனைப்புடன் காத்திருக்கிறது. அதே வேளையில் சொந்த மண்ணில் இரண்டு முறை டெஸ்ட் தொடரை … Read more

மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி: இந்திய அணி 2-வது வெற்றி

ராஜ்கிர், 8-வது மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி பீகாரில் உள்ள ராஜ்கிர் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நடப்பு சாம்பியன் இந்தியா, ஜப்பான், தென் கொரியா சீனா, மலேசியா மற்றும் தாய்லாந்து ஆகிய 6 அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும். இதில் இந்திய அணி தனது முதலாவது … Read more

ஐ.பி.எல்.2025: டெல்லி அணிக்கு புதிய பந்துவீச்சு பயிற்சியாளர் நியமனம்

புதுடெல்லி, 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் மெகா ஏலம் நவம்பர் மாதம் இறுதியில் நடக்க இருக்கிறது. அதற்கு முன்பாக தக்கவைக்கும் வீரர்களின் பட்டியலை அணிகள் ஐ.பி.எல். நிர்வாகத்திடம் சமர்ப்பித்தன. ஒரு அணி அதிகபட்சமாக 6 வீரர்கள் வரை தக்கவைக்க அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. அதன்படி ஐ.பி.எல்-லில் பங்கேற்கும் 10 அணிகளும் தாங்கள் தக்க வைத்துள்ள வீரர்களின் விவரங்களை அறிவித்துவிட்டன. ஆச்சரியம் அளிக்கும் வகையில் ரிஷப் பண்ட் (டெல்லி), லோகேஷ் ராகுல் (லக்னோ), ஸ்ரேயஸ் அய்யர் (கொல்கத்தா), … Read more

ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்; அலெக்ஸ் டி மினாரை வீழ்த்திய மெத்வதேவ்

துரின், உலகின் டாப்-8 முன்னணி வீரர்கள் (ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவு) மட்டும் பங்கேற்கும் ஏ.டி.பி. இறுதி சுற்று எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியில் உள்ள துரின் நகரில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டம் ஒன்றில் ரஷியாவின் டேனியல் மெத்வதேவ் – ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினார் உடன் மோதினார். இந்த போட்டியில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய டேனியல் மெத்வதேவ் 6-2, 6-4 … Read more

IND vs SA: அக்சர் வேண்டவே வேண்டாம்… இந்த வீரர் வந்தால் இந்திய அணி இன்னும் பலமாகும்!

India vs South Africa 3rd T20, Playing XI Changes: பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடர் மற்றும் ஐபிஎல் 2025 மெகா ஏலம் பரப்பரப்புக்கு மத்தியில் இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டி20 தொடரும் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் போய்கொண்டிருக்கிறது.  இதுவரை 2 போட்டிகள் நிறைவடைந்துவிட்டன. முதல் போட்டியில் இந்திய அணியும், இரண்டாவது போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியும் வென்று தொடரை 1-1 என்ற கணக்கில் தற்சமயம் சமன் செய்துள்ளன. … Read more