டி.என்.பி.எல். ஏலம்; 8 அணிகளால் வாங்கப்பட்ட 61 வீரர்கள் – விவரம்
சென்னை, 8-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஜூலை 5-ந் தேதி முதல் ஆகஸ்டு 4-ந் தேதி வரை நடக்கிறது. இதன் லீக் ஆட்டங்கள் சேலம், திண்டுக்கல், நெல்லை, கோவை ஆகிய நகரங்களில் நடக்கிறது. இறுதிப்போட்டி சென்னையில் அரங்கேறுகிறது. இந்த போட்டிக்கான வீரர்கள் ஏலம் சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது. பதிவு செய்திருந்த 675 வீரர்கள் பட்டியலில் இருந்து 144 பேர் இறுதி செய்யப்பட்டு ஏலத்தில் விடப்பட்டனர். ஏலத்தை பிரபல … Read more