ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட்; தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்தியா

பெனோனி, 15-வது ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) தென்ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது. சூப்பர் சிக்ஸ் சுற்று முடிவில் குரூப்1 பிரிவில் இருந்து இந்தியா, பாகிஸ்தானும், குரூப்2 பிரிவில் இருந்து ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்காவும் முறையே முதல் 2 இடங்களை பிடித்து அரையிறுதிக்கு முன்னேறின. இந்நிலையில் இந்த தொடரின் முதலாவது அரையிறுதி ஆட்டம் பெனோனியில் இன்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. இந்த ஆட்டத்துக்கான டாசில் வென்ற … Read more

இன்று நடக்கிறது டி.என்.பி.எல். கிரிக்கெட் வீரர்கள் ஏலம்: தேர்வு செய்யப்படும் 62 வீரர்கள்

சென்னை, தமிழ்நாடு பிரிமீயர் லீக் எனப்படும் 8-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற ஜூன், ஜூலை மாதத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதையொட்டி வீரர்கள் ஏலம் சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் இன்று காலை 10 மணிக்கு தொடங்கி நடக்கிறது. டி.என்.பி.எல். போட்டியில் விளையாடும் 8 அணிகளும் தக்கவைத்த வீரர்களையும், விடுவித்த வீரர்கள் விவரத்தையும் ஏற்கனவே அறிவித்து விட்டன. 8 அணிகளும் மொத்தம் 98 வீரர்களை தக்கவைத்து கொண்டன. 62 வீரர்கள் கழற்றி விடப்பட்டனர். 4 முறை … Read more

புரோ கபடி லீக்; உ.பி.யோத்தாஸ் அணியை வீழ்த்தி தமிழ் தலைவாஸ் வெற்றி

புதுடெல்லி, 10-வது புரோ கபடி லீக் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி, குஜராத் ஜெயன்ட்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பால்டன், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா மற்றும் உ.பி.யோத்தாஸ் ஆகிய 12 அணிகள் விளையாடுகின்றன. இந்நிலையில் இந்த தொடரில் இன்று இரவு 8 மணிக்கு புதுடெல்லியில் நடைபெற்ற ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் – … Read more

IND vs ENG: 2வது டெஸ்ட்டில் தோல்வி! இந்தியாவை விட்டு வெளியேறிய இங்கிலாந்து!

India vs England: இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் வந்துள்ள இங்கிலாந்து அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.  தற்போது தொடர் 1-1 என்று சமநிலையில் உள்ளது.  விசாகப்பட்டினத்தில் நடந்து முடிந்த டெஸ்ட் போட்டிக்கு பின்னர், 3வது டெஸ்ட் தொடங்கும் முன் இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அபுதாபிக்கு சென்றுள்ளது.  அங்கு சிறப்பு பயிற்சி முகாமை இங்கிலாந்து அணி மேற்கொள்ள உள்ளது.  ஹைதராபாத்தில் ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடந்த முதல் டெஸ்ட் … Read more

பெண்கள் பிரிமீயர் லீக்; குஜராத் ஜெயன்ட்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக மைக்கேல் கிளிங்கர் நியமனம்

மும்பை, பெண்கள் ஐ.பி.எல். எனப்படும் பெண்கள் பிரிமீயர் லீக் (டபிள்யூ.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இதில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், உ.பி. வாரியர்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் ஆகிய 5 அணிகள் பங்கேற்றன. முதலாவது டபிள்யூ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி சாம்பியன் கோப்பையை வென்றது. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான டபிள்யூ.பி.எல். கிரிக்கெட் தொடர் வரும் 23-ம் தேதி தொடங்க … Read more

அடுத்த 5 மாதங்களுக்கு நோ ரெஸ்ட்! இந்திய அணி விளையாடும் தொடர்கள்!

India tour of Zimbabwe: 2024 டி20 உலகக் கோப்பை ஜூன் மாதம் தொடங்குகிறது.  இதன் இறுதிப் போட்டி ஜூன் 29 ஆம் தேதி பார்படாஸில் உள்ள கென்னிங்டன் ஓவலில் நடைபெற உள்ளது. 2024 இந்தியன் பிரீமியர் லீக்கின் இறுதிப் போட்டி முடிந்த ஒரு வாரத்திற்குள் டி20 உலக கோப்பை போட்டிகள் தொடங்குகிறது.  இந்நிலையில், உலக கோப்பை முடிந்த அடுத்த 7 நாட்களில் இந்தியா ஜிம்பாப்வே நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது.  இதன் மூலம் இந்திய கிரிக்கெட் … Read more

U19 World Cup: உலகக் கோப்பை பைனலில் இந்திய இளம் படை… சீனியர்களை மிஞ்சிய ஜுனியர்கள்!

IND vs SA, U19 World Cup Semi Final: 19 வயதுக்குட்பட்டோருக்கான ஓடிஐ உலகக் கோப்பை தொடர் தென்னாப்பிரிக்காவில் கடந்த ஜன. 19ஆம் தேதி தொடங்கியது. தொடரின் தொடக்கத்தில் 16 அணிகள் கலந்துகொண்ட நிலையில், குரூப் சுற்று, சூப்பர் சிக்ஸ் சுற்றுகள் நிறைவடைந்தன. தற்போது இந்த 16 அணிகளில் நடப்பு சாம்பியன் இந்தியா, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.  அந்த வகையில், முதல் அரையிறுதிப்போட்டி தென்னாப்பிரிக்காவின் பெனோனி நகரில் உள்ள சாஹாரா … Read more

IPL 2024: ரோஹித்துக்கு பதில் ஏன் ஹர்திக் பாண்டியா… மும்பை இந்தியன்ஸ் பயிற்சியாளர் பளீச்!

IPL 2024 News Updates In Tamil: ஐபிஎல் தொடர் (IPL 2024) தொடங்குவதற்கு முன்பே, அதன் மீதான பரபரப்பு அதிகமாக உள்ளது எனலாம். ஐபிஎல் ஏலம் கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்றது. இந்த ஏலத்திற்கு முன்பு, ஒவ்வொரு அணியும் வரும் சீசனில் எந்த வீரரை தக்கவைக்கிறது மற்றும் எந்த வீரரை விடுவிக்கிறது என்பதை வெளியிட்டது. மேலும், பல வீரர்கள் அணிகளுக்கு இடையே டிரேடிங்கும் செய்யப்பட்டனர்.  இதில், பெரும் பரபரப்பை ஏற்படுத்திய டிரேட் என்றால், அது குஜராத் … Read more

இந்திய ஆக்கி வீரர் மீது போக்சோவில் வழக்குப்பதிவு

பெங்களூரு, இந்திய ஆக்கி அணி வீரர் வருண் குமார். இவர் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி காதலிப்பதாக கூறி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக இளம்பெண் பெங்களூருவில் உள்ள ஞானபாரதி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் ஆக்கி வீரர் வருண் குமார் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இன்ஸ்டாகிராம் மூலம் பழகி, பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அதன்பின் திருமணம் செய்வதாக உறுதி அளித்து ஏமாற்றியதாகவும் புகாரில் தெரிவித்துள்ளார். 2022 ஆசிய … Read more

மும்பை இந்தியன்ஸ் அணிக்குள் குழப்பம்..! பவுச்சருக்கு ரோகித் மனைவியின் சூடான பதில்

ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து ரோகித் சர்மா இம்முறை அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக குஜராத் அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியா மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணியால் வாங்கப்பட்டு, அவருக்கு அந்த கேப்டன்சி பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணியின் இந்த நடவடிக்கை பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. ஐபிஎல் சீசனில் வெற்றிகரமான கேப்டன் என்ற அந்தஸ்தில் இருப்பவர் ரோகித் சர்மா. தோனிக்கு அடுத்த இடத்தில் ரோகித் சர்மா இருக்கும் நிலையில், … Read more