ஐபிஎல் 2025 மெகா ஏலம்! புதிய விதிகள் எப்படி செயல்படும்? முழு விவரம்!
இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) ஐபிஎல் 2025 மெகா ஏலம் மற்றும் ஒவ்வொரு அணியும் எத்தனை வீரர்களை தக்க வைத்து கொள்ளலாம் என்பதற்கான விதிகளை செப்டம்பர் 28 சனிக்கிழமையன்று வெளியிட்டது. இந்த அறிவிப்பிற்காக ஐபிஎல் அணிகள் தொடங்கி, வீரர்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் எதிர்பார்த்து காத்து கொண்டு இருந்தனர். இந்த புதிய அறிவிப்பில் எத்தனை வீரர்களைத் தக்கவைத்துக்கொள்ளலாம் என்பதில் தொடங்கி பல முக்கிய அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. மேலும் ஒவ்வொரு அணியின் பர்ஸ் மதிப்பு மற்றும் … Read more