கில், பும்ரா இல்லை… ரோகித்துக்கு பின் அவர்தான் டெஸ்ட் கேப்டனாக தகுதியானவர் – பாக்.முன்னாள் வீரர்

கராச்சி, இந்திய கிரிக்கெட்டின் 3 வடிவிலான அணிகளுக்கும் ரோகித் சர்மா தலைமை தாங்கினார். ஆனால் டி20 உலகக்கோப்பை வெற்றியுடன் அவர் ஏற்கனவே 20 ஓவர் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார். அவரைத் தொடர்ந்து பிசிசிஐ சூர்யகுமார் யாதவை புதிய டி20 கேப்டனாக நியமித்துள்ளது. மேலும் 3 வடிவிலான போட்டிகளுக்கும் சுப்மன் கில் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டார். அவர் சமீப காலங்களில் 3 வகையான கிரிக்கெட்டிலும் பேட்டிங்கில் ஓரளவு நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தியுள்ளார். அதனால் அவரை ஆல் பார்மட் வீரராக … Read more

கோலி, பும்ரா இல்லை.. எங்கள் அணியில் அந்த இந்திய வீரர் இருந்தால் நன்றாக இருக்கும் – ஹெட், மார்ஷ்

சிட்னி, இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடர் ஆஸ்திரேலிய மண்ணில் வரும் நவம்பர் மாதம் தொடங்க உள்ளது. இம்முறை 5 போட்டிகள் கொண்ட தொடராக இது நடைபெற உள்ளது. கடந்த இருமுறை ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளதால் இம்முறையும் வெற்றி பெற்று ஆஸ்திரேலிய மண்ணில் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்யும் முனைப்புடன் காத்திருக்கிறது. அதே வேளையில் சொந்த மண்ணில் இரண்டு முறை டெஸ்ட் தொடரை இழந்த … Read more

IND vs BAN: கான்பூரில் நடக்கும் 2வது டெஸ்ட் மழையால் கைவிடப்படுமா?

இந்தியா மற்றும் வங்கதேசம் இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி நாளை, செப்டம்பர் 27 ஆம் தேதி கான்பூரில் உள்ள கிரீன் பார்க் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டிக்கு இப்போது மழை அச்சுறுத்தல் எழுந்துள்ளது. சென்னையில் நடைபெற்ற முதல் போட்டியை இந்தியா வென்ற நிலையில், இராண்டவது போட்டியையும் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் இந்தியா இருந்தது. அது நடக்குமா? என்பது இப்போது மழையை பொறுத்து தீர்மானமாகும் நிலை உருவாகியுள்ளது.  கான்பூர் வானிலை … Read more

இந்தியா – வங்காளதேசம் 2-வது டெஸ்ட் போட்டி: மழையால் பாதிக்கப்பட வாய்ப்பா..? வெளியான தகவல்

கான்பூர், இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்காளதேச கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் சென்னையில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கான்பூரில் உள்ள கிரீன் பார்க் மைதானத்தில் நாளை தொடங்க உள்ளது. இதனையொட்டி இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். அந்த சூழலில் … Read more

கோலி, பண்ட் இல்லை… அந்த இந்திய வீரருக்கு எதிராக பந்து வீசுவது கடினம் – ஹேசில்வுட்

சிட்னி, இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடர் ஆஸ்திரேலிய மண்ணில் வரும் நவம்பர் மாதம் தொடங்க உள்ளது. இம்முறை 5 போட்டிகள் கொண்ட தொடராக இது நடைபெற உள்ளது. கடந்த இருமுறை ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளதால் இம்முறையும் வெற்றி பெற்று ஆஸ்திரேலிய மண்ணில் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்யும் முனைப்புடன் காத்திருக்கிறது. அதே வேளையில் சொந்த மண்ணில் இரண்டு முறை டெஸ்ட் தொடரை இழந்த … Read more

இந்த இந்திய வீரர் எங்கள் அணிக்காக விளையாடுவதை பார்க்க விருப்பம் – ஹஸ்மத்துல்லா ஷாஹிதி

புதுடெல்லி, சமீபத்தில் ஆப்கானிஸ்தான் – தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஷார்ஜாவில் நடைபெற்றது. இந்த தொடரை 2-1 என்ற கணக்கில் ஆப்கானிஸ்தான் கைப்பற்றி வரலாறு படைத்தது. இதையடுத்து ஆப்கானிஸ்தான் அணியை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். இந்த நிலையில் யூடியூப் சேனல் ஒன்றில் ஆப்கானிஸ்தான் ஒருநாள் அணியின் கேப்டன் ஹஸ்மத்துல்லா பேட்டி ஒன்றைக் கொடுத்திருக்கிறார். அப்போது அவரிடம் இந்திய அணி வீரர் யாராவது ஒருவர் ஆப்கானிஸ்தான் அணிக்கு வேண்டுமென்றால் யாரை கேட்பீர்கள் என்று … Read more

தீபாவின் கண் எதிரே கார்த்திக்குக்கு கல்யாணம் நடக்குமா? பரபரப்பான கார்த்திகை தீபம் எபிசோட்!

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் தீபாவுக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.  அதாவது, ஆசிரமத்தில் இருக்கும் நர்ஸ் தீபாவுக்கு தனக்கு தெரிந்த வைத்தியத்தை பார்க்க இங்கே தூக்கத்தில் இருந்த கார்த்திக் திடீரென எழுந்து தீபாவுக்கு ஏதோ ஆபத்து என்பது போல் தோன்றுவதாக பீல் செய்ய … Read more

ரஞ்சி டிராபி 2024-25: டெல்லி அணியில் விராட் கோலி, ரிஷப் பண்ட்..? – வெளியான தகவல்

புதுடெல்லி, இந்த ஆண்டு ரஞ்சி டிராபி தொடர் அக்டோபர் 11-ம் தேதி தொடங்கி அடுத்த ஆண்டு மார்ச் 2ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தொடரில் அரையிறுதி பிப்ரவரி 17-ல் தொடங்க உள்ளது. இந்நிலையில், இந்த ஆண்டு ரஞ்சி டிராபி தொடரில் டெல்லி அணியில் இடம்பெற்று விளையாடக்கூடிய வாய்ப்பு உள்ள வீரர்கள் பட்டியலை டெல்லி மாநில கிரிக்கெட் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இந்தப்பட்டியலில் இந்திய தேசிய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன்களான விராட் கோலி மற்றும் ரிஷப் பண்ட் … Read more

ஐபிஎல் 2025 மெகா அறிவிப்பு விரைவில், சிஎஸ்கேவில் தோனி நீடிப்பாரா?

IPL player retention New rules : ஐபிஎல் 2025 தொடருக்கான வீரர்கள் தக்கவைப்பு விதிமுறைகளை பிசிசிஐ மற்றும் ஐபிஎல் நிர்வாகம் இன்று வெளியிட உள்ளது. இதனடிப்படையில் டிசம்பர் மாதம் நடைபெற இருக்கும் ஐபிஎல் மெகா ஏலத்துக்கு பத்து அணிகளும் தயாராக உள்ளன. ஐபிஎல் ரீட்டென்ஷன் விதிமுறைகள் வெளியானவுடன் எந்தெந்த பிளேயர்களை தக்க வைக்கலாம், யாரையெல்லாம் விடுவிக்கலாம் என்பது குறித்து அனைத்து அணிகளும் தீர்க்கமாக முடிவு எடுக்கும். மேலும், வரவிருக்கும் ஐபிஎல் ஏலத்தில் எந்தெந்த பிளேயர்களை எல்லாம் … Read more

வங்காளதேசத்திற்கு எதிரான 2வது டெஸ்ட்; 6 சாதனைகளை படைக்க அஸ்வினுக்கு வாய்ப்பு

புதுடெல்லி, இந்தியா- வங்காளதேசம் அணிகளுக்கு இடையில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா 280 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அஸ்வின் முதல் இன்னிங்சில் 113 ரன்கள் விளாசினார். 2-வது இன்னிங்சில் 6 விக்கெட் வீழ்த்தினார். இந்த டெஸ்ட் போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின் பல சாதனைகள் படைத்தார். இந்நிலையில் வங்காளதேச அணிக்கெதிரான 2-வது டெஸ்ட் போட்டி கான்பூரில் நாளை மறுதினம் (செப்டம்பர் … Read more