Video: பென் ஸ்டோக்ஸை மயக்கிய பந்துவீச்சு – இந்திய போட்டியில் அறிமுகமாகும் இளம் ஸ்பின்னர்!

IND vs ENG, Shoaib Bashir: இந்தியா – இங்கிலாந்து அணிகள் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை (IND vs ENG Test Series) விளையாடி வருகின்றன. ஹைதராபாத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் இங்கிலாந்து அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை பெற்றது. தொடர்ந்து, இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை (பிப். 2) விசாகப்பட்டினம் மைதானத்தில் தொடங்க உள்ளது.  முதல் டெஸ்டில் இரண்டு அணிகளும் சிறப்பாக விளையாடியிருந்தாலும், இந்திய அணி (Team … Read more

Chennai Super Kings: 'உனக்கு இனி பந்துவீச்சே கிடையாது…' – பௌலரிடம் கறாராக சொல்லிய தோனி!

Maheesh Theekshana: இலங்கை அணியின் நட்சத்திர வீரராகவும், கடந்த சில சீசன்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய சுழற்பந்துவீச்சாளராகவும் இருப்பவர் மகேஷ் தீக்ஷனா. இவர் கடந்த 2021ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இலங்கை வீரராக அறிமுகம் ஆனார். தொடர்ந்து 2022ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரராக அறிமுகமானார்.  இவர் மிடில் ஓவர்களில் மட்டுமின்றி பவர்பிளே ஓவர் முதல் டெத் ஓவர் ஆட்டத்தின் எந்த கட்டத்திலும் பந்துவீசக் கூடிய திறன் படைத்தவர் … Read more

பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய பாய்மரப்படகு வீரர் விஷ்ணு சரவணன் தகுதி

அடிலெய்டு, உலக பாய்மரப்படகு சாம்பியன்ஷிப் போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள அடிலெய்டில் நடந்தது. இதில் சர்வதேச லேசர் கிளாஸ் பிரிவு பந்தயத்தில் 152 வீரர்கள் கலந்து கொண்டனர். இதன் 11 பந்தயங்கள் முடிவில் மொத்தம் 174 புள்ளிகள் குவித்த இந்திய வீரர் விஷ்ணு சரவணன் 26-வது இடத்தை தனதாக்கினார். இதன் மூலம் ஆசிய அளவிலான ரேங்கிங்கில் முன்னிலை பெற்ற விஷ்ணு சரவணன் பாரீசில் ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதம் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார். வேலூரை சேர்ந்த … Read more

புரோ கபடி லீக்: தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தி ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் வெற்றி

பாட்னா, 10-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த டிசம்பர் 2-ம் தேதி தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி, குஜராத் ஜெயன்ட்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பால்டன், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா மற்றும் உ.பி.யோத்தாஸ் ஆகிய 12 அணிகள் விளையாடுகின்றன. இந்த தொடரில் இன்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் பாட்னா பைரேட்ஸ் … Read more

செக் மோசடி வழக்கில் முன்னாள் கிரிக்கெட் வீரர் கைது

புதுடெல்லி, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் பிரசாந்த் வைத்யா. இவர், 1990-ம் ஆண்டு காலகட்டத்தில் இந்தியாவுக்காக 4 ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார். விதர்பா கிரிக்கெட் கூட்டமைப்பின் கிரிக்கெட் வளர்ச்சி கமிட்டி தலைவராக வைத்யா செயல்பட்டு வருகிறார். இந்நிலையில், செக் மோசடி வழக்கில் அவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த வழக்கின்படி, உள்ளூர் வர்த்தகர் ஒருவரிடம் இருந்து வைத்யா ஸ்டீல் வாங்கியிருக்கிறார். ஆனால், அதற்கு அவர் … Read more

ஐ.எஸ்.எல்.கால்பந்து தொடர்; ஜாம்ஷெட்பூர் – நார்த் ஈஸ்ட் யுனைடெட் இடையேயான ஆட்டம் டிரா

ஜாம்ஷெட்பூர், 12 அணிகள் பங்கேற்றுள்ள 10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு அணியும் உள்ளூர்- வெளியூர் அடிப்படையில் 2 முறை மோதும். இதனிடையே கலிங்கா கோப்பை உள்ளிட்ட சில கால்பந்து தொடர்கள் நடைபெற்றதால் கடந்த டிசம்பர் 30ம் தேதி முதல் நேற்று வரை ஐ.எஸ்.எல்.தொடரின் ஆட்டங்கள் ஒத்திவைக்கப்பட்டன. இந்நிலையில் ஒத்திவைக்கப்பட்ட ஐ.எஸ்.எல் தொடரின் ஆட்டங்கள் இன்று முதல் நடைபெற உள்ளன. இதையடுத்து ஜாம்ஷெட்பூரில் இன்று நடைபெற்ற லீக் … Read more

புரோ கபடி லீக்; : பாட்னா பைரேட்ஸ் – பெங்களூரு புல்ஸ் போட்டி 'டிரா '

பாட்னா, 10-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த மாதம் 2-ம் தேதி தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி, குஜராத் ஜெயன்ட்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பால்டன், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா மற்றும் உ.பி.யோத்தாஸ் ஆகிய 12 அணிகள் விளையாடுகின்றன. இந்நிலையில் இந்த தொடரில் இன்று இரவு 8 மணிக்கு பாட்னாவில் … Read more

Virat Kohli: விராட் கோலி தாயாருக்கு உடல்நிலை மோசமாக உள்ளதா…? சகோதரர் அளித்த விளக்கம்

India National Cricket Team: இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி தற்போது பெரிய மாற்றத்திற்கு உள்ளாகி வருகிறது. கடந்தாண்டு ஓடிஐ உலகக் கோப்பையில் இறுதிப்போட்டியில் தோல்வியுற்று வெளியேறிய பின்னர், டெஸ்ட், ஓடிஐ, டி20 என அனைத்து பார்மட்களிலும் பல வீரர்கள் மாற்றப்பட்டு வருகின்றனர். மேலும், வீரர்களின் காயம் மற்றும் தனிப்பட்ட காரணங்களுக்கான விலகலாலும் பல புதிய வீரர்கள் அணிக்குள் நுழைந்துள்ளனர். இந்திய அணியில் நடந்த மாற்றங்கள் முகமது ஷமி, ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ், ருதுராஜ் கெய்க்வாட் … Read more

இவர் மட்டும் இருந்திருந்தால் இந்தியா முதல் டெஸ்ட் போட்டியில் தோற்றிருக்காது – மைக்கேல் வாகன்

ஹைதராபாத்தில் நடந்த முதல் டெஸ்ட்டில் இந்தியா 28 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியிடம் தோல்வி அடைந்தது. இந்தப் போட்டியில் விராட் கோலி இல்லை. அவர் சொந்த காரணங்களுக்காக அணியிலிருந்து விலகி இருக்கிறார். இந்நிலையில், முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது குறித்து பேசியிருக்கும் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன், விராட் கோலி இருந்திருந்தால் இந்தியா வெற்றி பெற்றிருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.  மைக்கேல் வாகன் பேசும்போது, “இந்தியாவின் தோல்விக்கு விராட் கோலியின் இல்லாதது … Read more

இந்தியா – இங்கிலாந்து 2வது டெஸ்ட்: ஷுப்மன் கில், ஷ்ரேயாஸ் அய்யருக்கு இடம் கிடைக்குமா?

இந்தியா – இங்கிலாந்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி வரும் வெள்ளிக்கிழமை (2 பிப்ரவரி) விசாகப்பட்டினத்தில் நடக்கிறது. இந்த போட்டி இந்திய நேரப்படி காலை 9.30 மணிக்கு தொடங்கும். இந்த போட்டியில் இந்திய அணிக்கான 11 பேர் கொண்ட அணி என்னவாக இருக்கும் என்பதில் கேள்விக்குறி எழுந்துள்ளது. இங்கிலாந்திடம் முதல் போட்டியில் 28 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த இந்திய அணியில் 4 முக்கிய வீரர்கள் இல்லை. விராட் கோலி, ரவிந்திர ஜடேஜா, கேஎல் … Read more