வெளியானது சாம்பியன்ஸ் டிராபி அட்டவணை! இந்திய – பாகிஸ்தான் போட்டி எப்போது?

Champions Trophy 2025 Schedule: சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) இன்று சாம்பியன்ஸ் டிராபி 2025 போட்டிகளுக்கான அட்டவணையை வெளியிட்டுள்ளது. இந்த அட்டவணை எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டிருந்தனர். இந்திய அணி பாகிஸ்தான் செல்லுமா என்ற கேள்வி இருந்து வந்த நிலையில், ஹைபிரிட் மாடலில் போட்டிகள் நடைபெற உள்ளது. பாகிஸ்தானில் அனைத்து போட்டிகளும் நடைபெற உள்ள நிலையில், இந்தியா விளையாடும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெற உள்ளது. பிப்ரவரி 19-ம் தேதி … Read more

சாம்பியன்ஸ் டிராபி 2025: இந்த 3 பௌலர்கள் ஸ்குவாடில் முக்கியம்… அசுர பலமாகும் இந்திய அணி!

India National Cricket Team: கிரிக்கெட்டை பொறுத்தவரை ஐசிசி உலகக் கோப்பை ஒவ்வொரு நான்காண்டுகளில் நடைபெறும். தற்போது ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடர் மற்றும் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. அதேபோல், ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரும் ஒவ்வொரு நான்காண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். ஆனால், கடைசி 2017ஆம் ஆண்டில்தான் சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடைபெற்றது.  ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி (ICC Champions Trophy 2025) தொடரை சில காரணங்களுக்காக கைவிடப்பட்ட … Read more

சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து குல்தீப் யாதவ் நீக்கம்? அதுவும் இந்த காரணத்திற்காக?

இந்திய அணியில் கடந்த சில ஆண்டுகளாக குல்தீப் யாதவ் இடம் பிடித்து வருகிறார். டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 அணியில் முக்கியமான வீரராக உள்ளார். அக்டோபர் மாதம் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி இருந்தார் குல்தீப் யாதவ். முதல் டெஸ்டில் 3 விக்கெட் மட்டுமே எடுக்க முடிந்ததால், அடுத்த 2 டெஸ்டில் இருந்து நீக்கப்பட்டு இருந்தார். தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரில் குல்தீப் யாதவ் இடம்பெறவில்லை. ஆஸ்திரேலியா மண் … Read more

390 ரன்கள்… வரலாறு படைத்த வங்காள மகளிர் அணி

ராஜ்கோட், குஜராத்தின் ராஜ்கோட் நகரில் நிரஞ்சன் ஷா ஸ்டேடியத்தில் சீனியர் மகளிர் கோப்பை 2024 கிரிக்கெட் போட்டி நடந்தது. இதில், அரியானா மகளிர் அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 389 ரன்கள் குவித்தது. இதனால், 390 என்ற வெற்றி இலக்கை நோக்கி வங்காள மகளிர் அணி விளையாடியது. அந்த அணி தொடக்கத்தில் இருந்து அடித்து ஆடியது. இதனால், 5 பந்துகள் மீதம் இருந்த சூழலில், 390 ரன்களை எடுத்து, வெற்றி இலக்கை அடைந்து வரலாறும் படைத்துள்ளது. ஒரு … Read more

இந்திய அணியில் பெரிய ஓட்டை… கைவிட்டுப்போகும் கோப்பை? ரோஹித்தின் அடுத்த மூவ் என்ன?

Border Gavaskar Trophy Latest News Updates: இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரில் மூன்று போட்டிகள் நிறைவடைந்துள்ளன. தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருப்பதால் மீதம் இருக்கும் இரு போட்டியிலும் வென்றால் மட்டுமே யாரானாலும் தொடரை வெல்ல முடியும்.  தொடரை டிரா செய்தால் இந்திய அணி தொடர்ச்சியாக 5ஆவது முறையாக கோப்பையை தக்கவைக்கும் என்றாலும், ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் … Read more

ஐ.எஸ்.எல். கால்பந்து: ஐதராபாத் அணியை வீழ்த்தி நார்த் ஈஸ்ட் யுனைடெட் அபார வெற்றி

கொச்சி, 13 அணிகள் பங்கேற்றுள்ள 11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடரில் ஐதராபாத்தில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் ஐதராபாத் எப்.சி. – நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஐதராபாத் அணி சார்பில் எட்மில்சன் ஆட்டத்தின் 5 மற்றும் 12-வது நிமிடங்களில் என இரண்டு கோல்கள் அடித்தார். நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி சார்பில் கில்லர்மோ ஆட்டத்தின் 18 மற்றும் … Read more

புரோ கபடி லீக்: தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தி புனேரி பால்டன் வெற்றி

புனே, 11-வது புரோ கபடி லீக் போட்டி புனேவில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 12 அணிகள் தங்களுக்குள் தலா 2 முறை மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் நேரடியாக அரையிறுதிக்கும், 3 முதல் 6-வது இடங்களை பெறும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கும் தகுதி பெறும். இதில் இன்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் குஜராத் ஜெயன்ட்ஸ் – தபாங் டெல்லி அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் தபாங் டெல்லி அணி 45-31 … Read more

பும்ரா பந்துவீச்சை அப்படி எதிர்கொள்ள கூடாது – ஆஸ்திரேலிய அணிக்கு முன்னாள் வீரர் அட்வைஸ்

மெல்போர்ன், இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் 3 போட்டிகள் முடிவடைந்த நிலையில் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 4-வது போட்டி வரும் 26-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தொடரில் இந்திய அணியில் ஜஸ்பிரித் பும்ரா மட்டுமே பந்துவீச்சில் ஆஸ்திரேலிய அணிக்கு அச்சுறுத்தலை கொடுத்து வருகிறார். 3 போட்டிகள் முடிவில் இதுவரை 21 விக்கெட்டுகள் … Read more

புரோ கபடி லீக்: குஜராத் ஜெயன்ட்ஸ் அணியை வீழ்த்தி தபாங் டெல்லி வெற்றி

புனே, 11-வது புரோ கபடி லீக் போட்டி புனேவில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 12 அணிகள் தங்களுக்குள் தலா 2 முறை மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் நேரடியாக அரையிறுதிக்கும், 3 முதல் 6-வது இடங்களை பெறும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கும் தகுதி பெறும். இதில் இன்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் குஜராத் ஜெயன்ட்ஸ் – தபாங் டெல்லி அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் தபாங் டெல்லி … Read more

இந்திய அணியில் முகமது ஷமி இல்லை! வருத்தத்துடன் தெரிவித்த பிசிசிஐ!

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி இன்னும் 100% முழுவதும் குணமாகவில்லை என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) தெரிவித்துள்ளது. இதனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மீதமுள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகளில் அவர் இடம் பெற மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடங்கி 3 போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், கடைசி 2 டெஸ்டில் ஷமி இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்த நிலையில், ஷமியின் … Read more