ஜெய்ஸ்வால், ராகுல் இல்லை.. விராட் மற்றும் ரோகித் இடத்தை அந்த வீரர்கள் நிரப்புவார்கள் – சாவ்லா
புதுடெல்லி, இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்களான விராட் கோலி, ரோகித் சர்மா மற்றும் ஜடேஜா ஆகியோர் டி20 உலகக்கோப்பையை வென்றதையடுத்து சர்வதேச டி20 கிரிக்கெட்டிலிருந்து விடை பெற்றனர். வருங்காலத்தை கருத்தில் கொண்டு இளம் வீரர்களுக்கு வழிவிடும் வகையில் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளனர். அதே சமயம் ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடுவோம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் வருங்காலங்களில் ரோகித் மற்றும் விராட் கோலி இடத்தை சுப்மன் கில், ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் நிரப்பும் … Read more