ஆசிய கோப்பை கால்பந்து : உஸ்பெகிஸ்தான் அணியிடம் இந்தியா தோல்வி

தோஹா, ஆசிய கால்பந்து கூட்டமைப்பு சார்பில் ஆசியன் கோப்பை கால்பந்து போட்டி கத்தார் நாட்டில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 24 அணிகள் 6 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதி வருகின்றன. இதில் லீக் சுற்று முடிவில் தங்களது பிரிவுகளில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதிபெறும். இதில் இந்தியா ‘பி’ பிரிவில் ஆஸ்திரேலியா, சிரியா மற்றும் உஸ்பெகிஸ்தான் அணிகளுடன் இடம்பெற்றுள்ளது. இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் 0-2 … Read more

IND vs ENG: இந்த வீரர்களுக்கு காத்திருக்கும் ஏமாற்றம் – விளையாட வாய்ப்பே கிடைக்காது!

Cricket Latest News In Tamil: இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட தொடர் (IND vs ENG Test Series) இந்தியாவின் வெவ்வேறு நகரங்களில் நடைபெற உள்ளது. வரும் ஜன.25ஆம் தேதி தொடங்கும் இந்த தொடர் வரும் மார்ச் முதல் வாரம் வரை நீடிக்கிறது. இந்த தொடருக்கு ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.  கடந்தாண்டு அக்டோபர் – நவம்பர் மாதங்களில் இந்தியாவில் நடைபெற்ற ஓடிடி உலகக் கோப்பை … Read more

கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டி: சென்னையில் பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்

சென்னை, 6-வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டி (18 வயதுக்குட்பட்டோர்) முதல்முறையாக தென்இந்தியாவில் தமிழகத்தில் நடத்தப்படுகிறது. சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய நகரங்களில் இன்று முதல் 31-ந்தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் தடகளம், கால்பந்து, கபடி, கைப்பந்து, துப்பாக்கி சுடுதல், டேபிள் டென்னிஸ், வில்வித்தை, பேட்மிண்டன், நீச்சல், கூடைப்பந்து, குத்துச்சண்டை, ஸ்குவாஷ், யோகாசனம் உள்பட 26 பந்தயங்கள் இடம் பெறுகின்றன. இது தவிர தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பம் காட்சி போட்டியாக சேர்க்கப்பட்டுள்ளது. … Read more

டி20 சதத்தில் ரோகித் நம்பர் ஒன்.. மருத்துவமனையில் இருந்து வாழ்த்திய சூர்யகுமார்

பெங்களூருவில் நடைபெற்ற ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான மூன்றாவது டி-20 போட்டியில் ரோகித் சர்மா சதம் அடித்ததன் மூலம் டி20 கிரிக்கெட்டில் அதிக சதம் விளாசிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். சர்வதேச 20 ஓவர் போட்டியில் அவர் இதுவரை 5 சதங்கள் விளாசி உள்ளார். அவருக்கு அடுத்தபடியாக சூர்யகுமார் யாதவ், மக்ஸ்வெல் 4 சதங்கள் அடித்துள்ளனர். அதேபோன்று இந்த போட்டியில் 46 ஓட்டங்கள் எடுத்த போது ரோகித் சர்மா மேலும் ஒரு சாதனையை படைத்திருக்கிறார்.  20 ஓவர் … Read more

ரோகித் சர்மா விளையாட வந்திருக்கக்கூடாது, அது தவறு – ஆகாஷ் சோப்ரா சொன்ன பாயிண்ட்

இந்தியா ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி தோல்வியின் விளிம்புக்கு சென்று வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இரண்டு சூப்பர் ஓவர்கள் நடைபெற்றது. முதல் சூப்பர் ஓவரில் ரிட்டையர்டு ஹர்டாகி வெளியே சென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, இரண்டாவது சூப்பர் ஓவரில் விளையாட அனுமதிக்கப்பட்டார். இது தவறு என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார். இது குறித்து ஆகாஷ் சோப்ரா தனது யூடியூப் சேனலில் … Read more

ஷமர் ஜோசப் அபார பந்துவீச்சு…முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 283 ரன்களில் ஆல் அவுட்…!

அடிலெய்டு, வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டியில் விளையாடுகிறது. இதில் முதலாவதாக டெஸ்ட் தொடர் நடைபெறுகிறது. ஆஸ்திரேலியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அடிலெய்டில் இன்று தொடங்கியது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் தனது முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியாவின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. வெஸ்ட் இண்டீஸ் … Read more

மோசமான சாதனையில் சச்சினை முந்தி முதலிடம் பிடித்த விராட் கோலி…!

பெங்களூரு, ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில் 3 போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரை முழுமையாக கைப்பற்றி ஆப்கானிஸ்தானை ஒயிட்வாஷ் செய்தது. இதில் நேற்று நடைபெற்ற கடைசி டி20 போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, ரோகித் சர்மாவின் அதிரடி சதத்தால் 212 ரன்கள் குவித்தது. இதனையடுத்து 213 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் … Read more

Cricket Rules: ரோஹித் 2ஆவது சூப்பர் ஓவரில் பேட்டிங் செய்தது தப்பா? – ரூல்ஸ் சொல்வது என்ன?

Super Over Rules In Tamil: இந்தியா – ஆப்கானிஸ்தான் (IND vs AFG) அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று நேற்றுடன் நிறைவடைந்தது. மூன்று போட்டிகளையும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி (Team India) வென்று தொடரை வைட்வாஷ் செய்த து. முதலிரு போட்டிகளையும் எளிதாக இந்திய அணி வென்றிருந்த நிலையில், மூன்றாவது போட்டியில் கடும் போராட்டத்திற்கு பின்னரே வெற்றியை பெற்றது.  குழப்பங்களும் சர்ச்சைகளும்… ஐபிஎல் பாணி ஆட்டங்கள் … Read more

என்னுடைய ஆட்டத்தில் இன்னும் நிறைய முன்னேற்றங்களை நான் காண வேண்டும் – ஷிவம் துபே

பெங்களூரு, ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில் 3 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று ஆப்கானிஸ்தானை ஒயிட்வாஷ் செய்தது. இந்த தொடரில் 3 போட்டிகளிலும் சேர்த்து 124 ரன்கள் மற்றும் 2 விக்கெட்டுகள் எடுத்து அசத்திய ஷிவம் துபே தொடர் நாயகன் விருது வென்றார். இந்நிலையில் தொடர் நாயகன் விருது வென்றுள்ள துபே, அது குறித்து பேசியது பின்வருமாறு;-“ஆல் ரவுண்டராக நீங்கள் எப்போதும் தொடர் … Read more

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சாதனை மேல் சாதனை படைத்த ரோகித் சர்மா..!

பெங்களூரு, ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில் 3 போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரை முழுமையாக கைப்பற்றி ஆப்கானிஸ்தானை ஒயிட்வாஷ் செய்தது. இதில் நேற்று நடைபெற்ற கடைசி டி20 போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, ரோகித் சர்மாவின் அதிரடி சதத்தால் 212 ரன்கள் குவித்தது. இதனையடுத்து 213 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் … Read more