ஐபிஎல் 2025 : ரோகித் சர்மா எடுக்கப்போகும் பெரிய முடிவை இப்போதே சொன்ன அஸ்வின்
IPL 2025 Ravichandran Ashwin : ஐபிஎல் 2025 தொடருக்கான ஏலம் வரும் நவம்பர் அல்லது டிசம்பர் மாதம் நடக்க இருக்கிறது. இதனையொட்டி மொத்தம் இருக்கும் 10 ஐபிஎல் அணிகளும் எல்லாம் யாரை தக்க வைக்கலாம், யாரை அணியில் இருந்து நீக்கலாம் என்ற முடிவு குறித்து தீவிரமாக ஆலோசனை செய்து ஏறத்தாழ ஒரு பட்டியலை தயார் செய்து வைத்துவிட்டன. ஆர்சிபி, மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் உள்ளிட்ட அணிகள் பல பெரிய பிளேயர்களை இந்த முறை … Read more