தோனி அடுத்த ஆண்டு ஐபிஎல் விளையாடுவாரா? சுரேஷ் ரெய்னா விளக்கம்

Suresh Raina : ஐபிஎல் 2025 தொடரில் பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நேரடியாக இழந்திருக்கும் நிலையில், சுரேஷ் ரெய்னா ஒரு மிக முக்கியமான செய்தியை தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் எம்எஸ் தோனி விளையாடுவாரா?, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தோல்விக்கு என்ன காரணம்?, சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். குறிப்பாக தோனி குறித்து அவர் தெரிவித்திருக்கும் கருத்து சிஎஸ்கே ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை … Read more

விராட் கோலி – அனுஷ்கா தம்பதி லண்டனில் குடியேற இது தான் காரணமா?

இந்திய கிரிக்கெட்டில் தலைசிறந்த வீரர்களில் ஒருவர் விராட் கோலி. பல்வேறு போட்டிகளை தனி ஒருவனாக வென்று கொடுத்துள்ளார். விராட் கோலி வந்ததற்கு பிறகு இந்திய அணியில் பல்வேறு மாற்றங்களும் ஏற்பட்டது. குறிப்பாக வீரர்கள் மத்தியில் பிட்னஸ் முக்கியமான ஒன்றாக மாறியது. சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து விராட் கோலி ஓய்வையை அறிவித்த போதிலும், ஐபிஎல் 2025ல் சிறப்பாக பேட்டிங் செய்து வருகிறார். தற்போது இந்த சீசனில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார். நீண்ட … Read more

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆக்கி: இந்திய பெண்கள் அணி தோல்வி

பெர்த், இந்திய பெண்கள் ஆக்கி 5 ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாட ஆஸ்திரேலியா சென்றுள்ளது. இதில் முதல் 2 ஆட்டங்களில் ஆஸ்திரேலிய ‘ஏ’ அணியுடனும், அடுத்த மூன்று ஆட்டங்களில் உலக தரவரிசையில் 5-வது இடத்தில் இருக்கும் ஆஸ்திரேலிய சீனியர் அணியுடனும் மோதுகிறது. இந்தியா-ஆஸ்திரேலியா ‘ஏ’ பெண்கள் அணிகள் இடையிலான முதலாவது ஆட்டம் பெர்த்தில் நேற்று நடந்தது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் சலிமா டெடி தலைமையிலான இந்திய அணி 3-5 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்தது. இவ்விரு … Read more

மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: எம்மா ராடுகானு 2வது சுற்றில் தோல்வி

மாட்ரிட், மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்றில் பிரிட்டனின் எம்மா ராடுகானு, உக்ரைனின் மார்டா கோஸ்டியுக் உடன் மோதினார். பரபரப்பான இந்த ஆட்டத்தில் எம்மா ராடுகானு 4-6, 6-2, 2-6 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார். 1 More update தினத்தந்தி Related Tags : மாட்ரிட் ஓபன்  டென்னிஸ்  Tennis 

ஐபிஎல்: கொல்கத்தா – பஞ்சாப் ஆட்டம் மழையால் ரத்து

கொல்கத்தா, ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் கொல்கத்தா – பஞ்சாப் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய பிரியன்ஸ் ஆர்யா,பிரப்சிம்ரன் சிங் இருவரும் அதிரடியாக விளையாடி ரன் குவிப்பில் ஈடுபட்டனர். இருவரும் அரைசதம் கடந்த நிலையில், பிரியன்ஸ் ஆர்யா 69 ரன்களிலும், பிரப்சிம்ரன் சிங் 83 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இந்த … Read more

மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி

மாட்ரிட், மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயினில் நடந்து வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 2-வது சுற்றுக்கு நேரடியாக தகுதி பெற்றார். இந்த நிலையில், இன்று நடைபெற்ற 2-வது சுற்றில் ஜோகோவிச், இத்தாலியின் மேட்டியோ அர்னால்டியுடன் மோதினார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஜோகோவிச் 3-6, 4-6 என்ற செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார். … Read more

ஐபிஎல் கோப்பையை வெல்லப்போகும் அணி இதுதான்.. அடித்து சொல்லும் யுவராஜ் சிங்!

நடப்பாண்டு ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அனைத்து அணிகளும் இதுவரை 9 போட்டிகள் விளையாடி உள்ளது. அதன்படி புள்ளிப்பட்டியலில் குஜராத் டைட்டன்ஸ் அணி முதல் இடத்திலும் டெல்லி கேபிடல்ஸ் அணி இரண்டாவது இடத்திலும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மூன்றாவது இடத்திலும் உள்ளன. இந்த மூன்று அணிகளும் 12 புள்ளிகள் பெற்றுள்ளது.  இதையடுத்து மும்பை இந்தியன்ஸ் அனி 10 புள்ளிகளுடன் 4வது இடத்திலும் பஞ்சாப் மற்றும் … Read more

கொல்கத்தா – பஞ்சாப் ஆட்டம் மழையால் பாதிப்பு

கொல்கத்தா, ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதி வருகின்றன. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய பிரியன்ஸ் ஆர்யா,பிரப்சிம்ரன் சிங் இருவரும் அதிரடியாக விளையாடி ரன் குவிப்பில் ஈடுபட்டனர். இருவரும் அரைசதம் கடந்த நிலையில், பிரியன்ஸ் ஆர்யா 69 … Read more

IPL 2025: கொல்கத்தா – பஞ்சாப் ஐபிஎல் போட்டி ரத்து!

ஐபிஎல் தொடரின் 44வது போட்டி இன்று (ஏப்ரல் 26) கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் தொடங்கி நடைபெற்றது. டாஸ் வென்ற  பஞ்சாப் கிங்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி அந்த அணியின் தொடக்க வீரர்களான பிரப்சிம்ரன் சிங் மற்றும் பிரியானஸ் ஆர்யா களம் இறங்கினர்.  இருவரும் அதிரடியாக விளையாடினர். இவர்களின் விக்கெட்டை கொல்கத்தா அணியால் வீழ்த்த முடியவில்லை. 120 ரன்கள் சேர்த்த பின்னரே பிரியான்ஸ் ஆர்யா ஆட்டமிழந்தார். சிறப்பாக விளையாடிய அவர் 69 ரன்கள் சேர்த்த … Read more

சிஎஸ்கே அணிக்கு எதிர்கால நட்சத்திரம் கிடைத்துவிட்டார் – அனில் கும்ப்ளே

தென்னாப்பிரிக்க இளம் வீரர் டெவால்ட் பிரெவிஸ் எதிர்காலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணிக்கு ஒரு முக்கியமான வீரராக நிரூபிக்க முடியும் என்று முன்னாள் இந்திய பயிற்சியாளரும், ஜாம்பவான் பந்து வீச்சாளருமான அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார். சென்னையில் நடந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இது சொந்த மண்ணில் சிஎஸ்கேவின் தொடர்ச்சியான நான்காவது தோல்வியாகும். இருப்பினும், அந்த அணிக்கான தனது முதல் போட்டியில், பிரெவிஸ் 25 பந்துகளில் … Read more