இந்திய கால்பந்து அணியின் பொற்காலத்தின் ஒரு பகுதியாக இருக்க காத்திருக்கிறேன்- சாஹல் அப்துல் சமத்

கொல்கத்தா, அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் 18-வது ஆசிய கோப்பை கால்பந்து போட்டிக்கு 13 அணிகள் நேரடியாக தகுதி பெற்று இருந்தன. மீதம் 11 அணிகளை தேர்வு செய்வதற்கான 3-வது கட்ட தகுதி சுற்று போட்டிகள் சமீபத்தில் நடந்து முடிந்தது. இதில் இந்திய அணி தங்கள் கடைசி போட்டியில் ஹாங்காங் அணியை 4-0 என்ற கணக்கில் வீழ்த்தி இறுதி ஆசிய கோப்பைக்கு தகுதி பெற்றது. ஆசிய கோப்பை கால்பந்து போட்டிக்கு இந்திய அணி தொடர்ந்து 2-வது முறையாக … Read more

பார்வை குறைபாடு உள்ளோருக்கான கிரிக்கெட்டில் ஆஸி. வீரர் புதிய சாதனை

பிரிஸ்பேன், பிரிஸ்பேனில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான பார்வை குறைபாடு உள்ளோருக்கான சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா 40 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 542 ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டக்காரர் ஸ்டெபன் நீரோ 309 ரன்கள் (140 பந்து, 49 பவுண்டரி, ஒரு சிக்சர்) விளாசினார். இந்த வகையிலான கிரிக்கெட்டில் முச்சதம் அடித்த முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையை நீரோ நிகழ்த்தினார். இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 270 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது தினத்தந்தி Related … Read more

கடந்த ஆண்டு ஒத்திவைக்கப்பட்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க இங்கிலாந்து புறப்பட்டு சென்ற இந்திய அணி

மும்பை, இந்திய – தென் ஆப்பிரிக்க இடையிலான 20 ஓவர் தொடர் முடிந்த பிறகு அயர்லாந்து அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணி பங்கேற்கிறது. 2 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்களின் பெயரை பிசிசிஐ நேற்று வெளியிட்டது. இந்த மாதம் 26 மற்றும் 28 ஆம் தேதிகளில் இந்த டி20 போட்டி நடைபெறுகிறது. அதை தொடர்ந்து இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் 1 டெஸ்ட், 3 டி20 மற்றும் 3 … Read more

"யுவராஜ் சிங் நிலைதான் அவருக்கும் " – இளம் வீரர் மீதான விமர்சனங்களுக்கு கபில் தேவ் பதிலடி

மும்பை, இந்தியா – தென் ஆப்பிரிக்கா இடையிலான 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் தென் ஆப்பிரிக்க அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இதுவரை நடைபெற்ற 3 போட்டிகளில் இந்திய அணியின் இளம் தொடக்க வீரர் இஷான் கிஷான் 2 அரைசதங்கள் அடித்து அசத்தியுள்ளார். இந்த தொடருக்கு முன்பாக நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி இவரை 15 கோடி கொடுத்து வாங்கியது. கடந்த … Read more

நீலகிரி வீராங்கனை தேர்வு

நீலகிரி ஊட்டி மஞ்சூர் அருகே உள்ள தங்காடு கிராமத்தை சேர்ந்தவர் மதுமிதா. கால்பந்து வீராங்கனை. தமிழ்நாடு கால்பந்து சங்கம் சார்பில் கால்பந்து வீரர், வீராங்கனைகள் தேர்வு தொடர்பான போட்டி, சென்னையில் நடைபெற்றது. இதில் 17 வயதுக்கு உட்பட்ட பெண்கள் பிரிவில் மதுமிதா கலந்துகொண்டார். அதில் சிறப்பாக செயல்பட்ட அவர், தமிழ்நாடு அணிக்கான போட்டியில் விளையாட தேர்வு செய்யப்பட்டார். வருகிற 19-ந் தேதி முதல் அடுத்த மாதம்(ஜூலை) 4-ந் தேதி வரை அசாமில் 17 வயதுக்கு உட்பட்ட பெண்கள் … Read more

பாரா பவர்லிஃப்டிங் சாம்பியன்ஷிப் போட்டிகள் : முதல் நாளில் இந்தியாவுக்கு 2 வெண்கலம்

பியோங்டேக், 2022 ஆம் ஆண்டிற்கான ஆசியா ஓசியானியா பாரா பவர்லிஃப்டிங் சாம்பியன்ஷிப் போட்டிகள் தென் கொரியாவின் பியோங்டேக் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற முதல் நாள் போட்டியில் பெண்களுக்கான 41 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் மன்பிரீத் கவுர் வெண்கலப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். 2 சுற்றுகளின் முடிவில் மொத்தம் 173 கிலோ எடையை தூக்கி அவர் சாதனை படைத்துள்ளார். Glimpses of India’s Manpreet Kaur winning bronze medal at … Read more

இலங்கைக்கு எதிரான 2 ஆவது ஒருநாள்: டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சு தேர்வு

பல்லேகல்லே, ஆஸ்திரேலிய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையே ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. ஐந்து போட்டிகள் கொண்ட போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் போட்டியில் வெற்றிபெற்று 1-0 என முன்னிலையில் உள்ளது. இந்த நிலையில் இன்று நடைபெற்று வரும் இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளது. அதன்படி இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது. தினத்தந்தி Related Tags : இலங்கை ஆஸ்திரேலியா … Read more

பாலியல் புகார்: தேசிய,சர்வதேச போட்டிகளின்போது வீராங்கனைகளுடன் பெண் பயிற்சியாளர் செல்வது கட்டாயம்…!

புதுடெல்லி, ஸ்லோவேனியாவில் நடைபெற உள்ள ‘சைக்கிளிங்’ போட்டிகளில் பங்கேற்பதற்காக 6 பேர் கொண்ட இந்திய குழு அந்நாட்டிற்கு சென்றது. இந்திய குழுவின் 5 வீரர்கள் ஒரு வீராங்கனை இடம்பெற்றிருந்தனர். இந்த போட்டிக்கான குழுவிற்கு ஆர்.கே. சர்மா தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வந்தார். இதனிடையே, தலைமை பயிற்சியாளர் ஆர்.கே. சர்மா தனக்கு பாலியல் ரீதியில் தொல்லை தருவதாக இந்திய ‘சைக்கிளிங்’ குழுவில் இடம்பெற்றிருந்த வீராங்கனை இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரை தொடர்ந்து ஸ்லோவேனியா … Read more

ஐ.பி.எல். டி.வி. ஒளிபரப்பு, டிஜிட்டல் உரிமம் மொத்தம் ரூ.48,390 கோடிக்கு விற்பனை : பிசிசிஐ அறிவிப்பு

மும்பை, அடுத்த 5 ஆண்டுகளுக்கான ஐ.பி.எல். டி.வி. ஒளிபரப்பு மற்றும் டிஜிட்டல் உரிமம் மொத்தம் ரூ.48, 390 கோடிக்கு விற்கப்பட்டு உள்ளதாக இந்திய கிரிக்கெட் வாரியம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளை அடுத்த 5 ஆண்டுக்கு (2023 முதல் 2027-ம் ஆண்டு வரை) டி.வி. ஒளிபரப்பு மற்றும் டிஜிட்டல் உரிமம் வழங்குவதற்கான மின்னணு ஏலம் கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. முன்னணி நிறுவனங்கள் ஆன்லைன் மூலம் தங்களது தொகையை குறிப்பிட்டு போட்டிபோட்டு ஏலம் கேட்டன. … Read more

ஈட்டி எறிதலில் புதிய தேசிய சாதனை படைத்தார் நீரஜ் சோப்ரா

பின்லாந்து பின்லாந்தில் நடைபெற்ற பாவோ நூர்மி விளையாட்டுப் போட்டியில் இந்தியாவின் ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா 89.30 மீட்டர் தூரம் எறிந்து புதிய தேசிய சாதனை படைத்தார். இதன் மூலம் அவர் இந்த போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார். இந்த போட்டியில் 89.83 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து பின்லாந்தின் ஆலிவர் ஹெலாண்டருக்க தங்கப் பதக்கம் கிடைத்தது. டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு பிறகு நீரஜ் விளையாடும் முதல் போட்டி இதுவாகும். டோக்கியோ ஒலிம்பிக்கின் போது 87.58 மீட்டர் … Read more