உலகக்கோப்பை தொடருக்கான பாடலை வெளியிட்டது ஐசிசி…!

துபாய், 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் வரும் அக்டோபர் 5ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்கின்றன. உலகக்கோப்பை தொடரின் தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகள் அகமதாபாத்தில் மோத உள்ளன. இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை சென்னையில் சந்திக்கிறது. இந்நிலையில் இந்தியாவில் நடைபெற உள்ள உலகக்கோப்பை தொடரை பிரபலப்படுத்தும் விதமாக பாடல் ஒன்றை இன்று ஐசிசி வெளியிட … Read more

அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் நியூசிலாந்து வீரர்…உலகக்கோப்பை தொடரில் பங்கேற்பதில் சிக்கல்….!

வெல்லிங்டன், இந்தியாவில் வரும் அக்டோபர் 5ம் தேதி 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் தொடங்க உள்ளது. இதில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்கின்றன. தொடரின் தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகள் ஆட உள்ளன. இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை சென்னையில் சந்திக்கிறது. உலகக்கோப்பை தொடர் தொடங்க இன்னும் 15 நாட்களே உள்ள நிலையில் நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுதி அறுவை … Read more

Number 1: முகமது சிராஜ் உலகின் நம்பர் 1 ஒருநாள் கிரிக்கெட் போட்டி பவுலரானார்

புதுடெல்லி: ஆசிய கோப்பை 2023 இறுதிப்போட்டிகளுக்குப் பிறகு முகமது சிராஜ் உலகின் நம்பர் 1 ஒருநாள் பந்து வீச்சாளராக ஆனார். இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ், புதன்கிழமை அறிவிக்கப்பட்ட ஐசிசி ஒருநாள் தரவரிசையில் 8 இடங்கள் முன்னேறி உலகின் நம்பர் 1 பந்துவீச்சாளராக மாறியுள்ளார். சிராஜ் இப்போது 694 ரேட்டிங் புள்ளிகளைப் பெற்றுள்ளார், இப்போது ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட்டை வீழ்த்தி முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். Top of the world  India’s ace … Read more

KL ராகுல் கேப்டனா இருந்தா, இந்திய அணியின் எந்த கிரிக்கெட்டர் ரிக்கார்ட் பிரேக் பண்ணுவாரு?

புதுடெல்லி: இந்த வார இறுதியில் மொஹாலியில் தொடங்கும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஒருநாள் தொடருக்கான கிரிக்கெட்டர்களை பிசிசிஐ தேர்வுக் குழு நேற்று அறிவித்தது. ஆசிய கோப்பையில் விளையாடிய உலகக் கோப்பைக்கான அணி மூன்றாவது ODIஇல் விளையாடும். ஆனால், பலருக்கு முதல் இரண்டு ஆட்டங்களில்  ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை தொடங்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளுக்கு இந்திய அணியின் விக்கெட் கீப்பர்-பேட்டர் கேஎல் ராகுல் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.  மூன்றாவது போட்டியில் கேப்டன் ரோஹித் ஷர்மா கேப்டனாக இருப்பார். … Read more

IND vs AUS: இந்த காரணத்திற்காகத்தான் ரோஹித், கோலிக்கு ஓய்வு! வெளியான முக்கிய தகவல்!

IND vs AUS: இந்த வார இறுதியில் தொடங்கும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஒருநாள் தொடருக்கான இரண்டு வெவ்வேறு அணிகளை பிசிசிஐ தேர்வுக் குழுவின் தலைவர் அஜித் அகர்கர் திங்கள்கிழமை அறிவித்தார். ஆசிய கோப்பையில் விளையாடிய உலகக் கோப்பைக்கான அணி மூன்றாவது ODIக்காக மீண்டும் ஒன்றுகூடும் அதே வேளையில், பல முதல் தேர்வு வீரர்களுக்கு முதல் இரண்டு ஆட்டங்களில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.  கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி, ஹர்திக் பாண்டியா மற்றும் குல்தீப் யாதவ் … Read more

பிரகாசமாகும் உலகக் கோப்பை வாய்ப்பு… பயிற்சியிலும் கெத்து காட்டும் அஸ்வின்

Ravi Ashwin: உலகக் கோப்பை தொடர் நெருங்கி வருகிறது. நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, அதிக முறை உலகக் கோப்பையை வாங்கிய ஆஸ்திரேலியா, கடந்த முறை சாம்பியன் பட்டத்தை நூழிலையில் கோட்டைவிட்ட நியூசிலாந்து அணி, நீண்ட நாள்களாக உலகக் கோப்பை பசியில் சுற்றும் பாகிஸ்தான், இலங்கை அணிகள் ஆகியவற்றுடன் சொந்த மண்ணில் மீண்டும் ஒருமுறை உலகக் கோப்பையை வெல்லும் முனைப்பில் இந்திய அணியும் காத்திருக்கின்றது. வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய அணிகள் தங்களை உலக அளவில் நிரூபித்தாக வேண்டிய … Read more

'ரிஷப் பண்ட் தற்போது உள்ள பல விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்து வருகிறார்'-ஆடம் கில்கிறிஸ்ட்

சிட்னி, இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த சாலை விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். அதனை தொடர்ந்து கிட்டத்தட்ட ஓராண்டாக எந்தவித கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்காமல் இருந்து வரும் அவர் தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அவர் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் ஐபிஎல் தொடரின் போது தான் மீண்டும் கிரிக்கெட் களத்திற்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் … Read more

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் இரு ஒருநாள் ஆட்டங்களில் குல்தீப் யாதவ் ஏன் இடம் பெறவில்லை? – ரோகித் சர்மா பதில்

மும்பை, இந்திய கிரிக்கெட் அணி கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் இலங்கையை வீழ்த்தி 8வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இதையடுத்து இந்திய அணி அடுத்ததாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் வரும் 22ம் தேதி தொடங்க உள்ளது. இந்நிலையில் இந்த தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. முதல் இரு ஆட்டங்களுக்கு ஒரு அணியும், கடைசி ஆட்டத்துக்கு ஒரு அணியும் அறிவிக்கப்பட்டுள்ளன. … Read more

உலகக் கோப்பை: இந்த போட்டிக்கு ரசிகர்களுக்கு அனுமதியில்லை – டிக்கெட் பணம் என்னவாகும்?

ICC World Cup 2023: 50 ஓவர்கள் வடிவத்திற்கான ஐசிசி ஆடவர் உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் வரும் அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கி, நவம்பர் 19ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், மும்பை, புனே, தரம்சாலா, கொல்கத்தா, டெல்லி, அகமதாபாத், லக்னோ ஆகிய 10 நகரங்களில் திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 5 போட்டிகள் நடைபெற இருக்கின்றன.  ஐசிசி ஆடவர் உலகக் கோப்பை தொடரில் இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, … Read more

ஆசிய விளையாட்டு: வாலிபால் முதல் சுற்றில் கம்போடியாவை இன்று எதிர்கொள்கிறது இந்தியா

ஆசிய விளையாட்டு போட்டிகள் சீனாவின் ஹாங்சோவ் நகரில் வருகிற 23-ந் தேதி தொடங்குகின்றன. ஆனால் துவக்க விழா நடைபெறுவதற்கு முன்னதாகவே கால்பந்து, கிரிக்கெட், வாலிபால், பீச் வாலிபால் உள்ளிட்ட சில போட்டிகள் ஆரம்பமாகின்றன. இதில் ஆடவர்களுக்கான வாலிபால் போட்டிகள் இன்று தொடங்கி அக்டோபர் 7ம் தேதி வரை நான்கு மைதானங்களில் நடைபெறுகின்றன. மொத்தம் 19 அணிகள் பங்கேற்கின்றன. இந்த அணிகள் 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றில் மோதுகின்றன. ஒவ்வொரு அணியும் தனது பிரிவில் உள்ள மற்ற … Read more