சர்வதேச மாற்றுத்திறனாளிகள் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி:இந்திய அணி சாம்பியன்
காத்மாண்டு, சர்வதேச மாற்றுத்திறனாளிகளுக்கான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நேபாளம் நாட்டில் உள்ள காத்மாண்டு முல்பானி கிரிக்கெட் மைதானத்தில் நடந்தது. இதில் இந்தியா மற்றும் நேபாளம் ஆகிய இரு அணிகளுக்கு இடையிலான 3 தொடர் போட்டியில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை வென்று கோப்பையை பெற்றது. இந்த தொடரின் சிறந்த பேட்ஸ்மேன் மற்றும் தொடர் ஆட்டநாயகன் விருதை இந்திய அணியின் கேப்டன் காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த செய்யது ஷா அஜிஸ் பெற்றார். சிறந்த பந்துவீச்சாளர் … Read more