டெஸ்ட் கிரிக்கெட் : 99 மற்றும் 199 ரன்களில் ஆட்டமிழந்து மேத்யூஸ் பரிதாபமான சாதனை..!!

சட்டோகிராம்: இலங்கை கிரிக்கெட் அணி வங்காளதேச மண்ணில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் நேற்று சட்டோகிராமில் தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் ஆல்ரவுண்டர் மேத்யூஸ் நிதானமாக ஆடி சதமடித்தார். இரட்டை சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 199 ரன்னில் அவர் இன்று ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். இலங்கை அணி முதல் … Read more

காமன்வெல்த்: மல்யுத்த போட்டியில் பங்கேற்கும் இந்திய வீராங்கனைகள் விவரம் வெளியீடு

புதுடெல்லி,  இங்கிலாந்தின் பர்மிங்காமில் நடைபெற உள்ள காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி 2022 இல் இந்திய அணியினர் அதிக எண்ணிக்கையில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் 2022 ஜூலை 28ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. 72 நாடுகளை சேர்ந்த 5,054 வீரர்களும், வீராங்கனைகளும் இந்த விளையாட்டு தொடரில் பங்கேற்பார்கள் என தெரிகிறது. 20 விளையாட்டுகளில் சுமார் 283 பிரிவுகளில் நடைபெற உள்ளது. இந்நிலையில், இந்தியா சார்பில் மல்யுத்த … Read more

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாட விருப்பம் தெரிவித்த பிரபல இந்திய வீரர்..!!

மும்பை, ஐபிஎல் 15-வது சீசன் மராட்டிய மாநிலம் மும்பை மற்றும் புனேவில் நடந்து வருகிறது. கடந்த சீசன் வரை பெங்களூரு அணியின் சுழல் நட்சத்திரமாக விளங்கி வந்த யுஸ்வேந்திர சாஹல் இந்த முறை ராஜஸ்தான் அணிக்காக சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இதுவரை 13 போட்டிகளில் 24 விக்கெட்களை கைப்பற்றியுள்ள அவர்  இந்த சீசனின் அதிக விக்கெட் வீழ்த்தியவர்களுக்கான பட்டியலில் தற்போது முதல் இடத்தில் உள்ளார். இந்திய கிரிக்கெட் அணிக்காக ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் பல … Read more

ஐபிஎல் : லக்னோ அணிக்கு சரிவு : புள்ளி பட்டியலில் ராஜஸ்தான் 2-வது இடத்துக்கு முன்னேற்றம்

மும்பை,  ஐபிஎல் 15-வது சீசன் மராட்டிய மாநிலம் மும்பை மற்றும் புனேவில் நடந்து வருகிறது. பரபரப்பான இறுதி கட்டத்தை எட்டியுள்ள இந்த தொடர் தற்போது பிளே ஆப் நோக்கி நகர்ந்து வருகிறது. நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் லக்னோ -ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன . இந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இந்த வெற்றியால் 13 போட்டிகளில் 8 வெற்றி பெற்று ராஜஸ்தான் அணி புள்ளி பட்டியலில் 2 வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. தோல்வி … Read more

முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது சரியான யோசனையாக அமையவில்லை. : சென்னை அணி கேப்டன் டோனி

மும்பை, ஐபிஎல் 15-வது சீசன் மராட்டிய மாநிலம் மும்பை மற்றும் புனேவில் நடந்து வருகிறது. பரபரப்பான இறுதி கட்டத்தை எட்டியுள்ள இந்த தொடர் தற்போது பிளே ஆப் நோக்கி நகர்ந்து வருகிறது. பிளே ஆப் ரேஸ்-யில் இருந்து சென்னை அணி ஏற்கனவே வெளியேறியுள்ளது இன்று நடைபெற்ற 62-வது லீக் போட்டியில் குஜராத் – சென்னை அணிகள் மோதின .  இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி களமிறங்கிய … Read more

ஐபிஎல் : லக்னோ அணியை வீழ்த்தி ராஜஸ்தான் அணி வெற்றி

மும்பை,  ஐபிஎல் 15-வது சீசன் மராட்டிய மாநிலம் மும்பை மற்றும் புனேவில் நடந்து வருகிறது. பரபரப்பான இறுதி கட்டத்தை எட்டியுள்ள இந்த தொடர் தற்போது பிளே ஆப் நோக்கி நகர்ந்து வருகிறது.  நேற்று நடைபெற்றஆட்டத்தில் லக்னோ -ராஜஸ்தான் அணிகள் மோதின  இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது.அதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. தொடக்க வீரர்களாக ஜோஸ் பட்லர் ,யாஷஸ்வி ஜெய்ஸ்வால் களமிறங்கினர் .தொடக்கத்தில் பட்லர் 2 ரன்களில் ஆட்டமிழந்தார் ,பின்னர் வந்த கேப்டன் … Read more

ஐபிஎல் : லக்னோ அணிக்கு 179 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது ராஜஸ்தான் அணி

மும்பை,  ஐபிஎல் 15-வது சீசன் மராட்டிய மாநிலம் மும்பை மற்றும் புனேவில் நடந்து வருகிறது. பரபரப்பான இறுதி கட்டத்தை எட்டியுள்ள இந்த தொடர் தற்போது பிளே ஆப் நோக்கி நகர்ந்து வருகிறது.  இன்று நடைபெறும் ஆட்டத்தில் லக்னோ -ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன . இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது.அதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. தொடக்க வீரர்களாக ஜோஸ் பட்லர் ,யாஷஸ்வி ஜெய்ஸ்வால் களமிறங்கினர் .தொடக்கத்தில் பட்லர் 2 ரன்களில் ஆட்டமிழந்தார் ,பின்னர் … Read more

எங்கள் அணியினர் பயமற்ற கிரிக்கெட் விளையாடினார்கள் – கொல்கத்தா கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர்

புனே,  ஐபிஎல் 15வது சீசன் சுவாரசியமான கட்டத்தை எட்டியுள்ளது. நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் கொல்கத்தா – ஹைதராபாத் அணிகள் மோதின  இந்த போட்டியில் கொல்கத்தா அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது . போட்டிக்கு பிறகு பேசிய கொல்கத்தா அணி கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் கூறியதாவது ;  போட்டியில் நாங்கள் வந்த மனநிலை,  மிகச் சிறப்பாக இருந்தது. எல்லா வீரர்களும் சரியான விஷயங்களைச் செய்தார்கள், பயமற்ற கிரிக்கெட் விளையாடினார்கள் . ஆண்ட்ரே ரசல்-க்கு  பேட்டிங் வாய்ப்பை … Read more

ஐபிஎல் : ஹைதராபாத் அணியை வீழ்த்தி கொல்கத்தா அணி அபார வெற்றி

புனே,  ஐபிஎல் 15வது சீசன் சுவாரசியமான கட்டத்தை எட்டியுள்ளது. இன்று நடைபெற்ற ஆட்டத்தில் கொல்கத்தா – ஹைதராபாத் அணிகள் மோதின  இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது .அதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பேட்டிங் தேர்வு செய்தது . தொடக்க வீரர்களாக வெங்கடேஷ் ஐயர் ,ரகானே களமிறங்கினர் .தொடக்கத்தில் வெங்கடேஷ் ஐயர் 7 ரன்களில் ஆட்டமிழந்தார் .பின்னர் வந்த நிதிஷ் ராணா ரஹானேயுடன் இனைந்து சிறப்பாக விளையாடினார் . இருவரும் நிலைத்து ஆடி ரன்களை சேர்த்தனர் .அணியின் ஸ்கோர் … Read more

அதிர்ஷ்டம் விரைவில் உங்கள் பக்கம் திரும்பும் : விராட் கோலி குறித்து பஞ்சாப் அணி நெகிழ்ச்சி பதிவு..!

மும்பை, ஐபிஎல் 15வது சீசன் சுவாரசியமான கட்டத்தை எட்டியுள்ளது.நேற்று நேற்று நடைபெற்ற  போட்டியில் பெங்களூரு  – பஞ்சாப்  அணிகள் மோதின . இந்த போட்டியில் பஞ்சாப் அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது .இந்த போட்டியில் பெங்களூரு  அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி தடுமாற்றம் இந்த போட்டியிலும் தொடர்ந்தது.  நல்ல தொடக்க கிடைத்த போதும் அதனை பெரிய அளவில் மாற்ற தவறினார் .2 பவுண்டரி ,1 சிக்சருடன் விராட் கோலி 20 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன்பிறகு … Read more