ஷ்ரேயாஸ் ஐயரால் இந்த அதிரடி வீரருக்கு பிரச்சனை – இனி இந்திய அணியில் இடமில்லை!

India National Cricket Team: இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு பின்னர் இந்திய அணி நீண்ட ஓய்வில் இருக்கிறது. தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்க உள்ள ஆசிய கோப்பை தொடருக்கு (டி20ஐ தொடர்) இந்திய அணி தயாராகி வருகிறது. செப். 28ஆம் தேதிவரை இந்த தொடர் நடைபெற இருக்கிறது. Add Zee News as a Preferred Source Team India: 11 மாதங்களுக்கு பின்… ஆசிய கோப்பை தொடருக்கு … Read more

ஆசிய கோப்பை: தீவிர பயிற்சியில் இந்திய வீரர்கள்

துபாய், 17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) வருகிற 9-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை துபாய் மற்றும் அபுதாபியில் நடக்கிறது. இதில் பங்கேற்கும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரக அணிகளும், ‘பி’ பிரிவில் இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், ஹாங்காங் அணிகளும் இடம் பெற்றுள்ளன. இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் வருகிற 10-ந்தேதி ஐக்கிய அரபு அமீரகத்தை (இரவு … Read more

2019இல் ரூ.6,059 கோடி… இப்போ பிசிசிஐயின் பேங்க் பேலன்ஸ் எவ்வளவு தெரியுமா?

BCCI Bank Balance: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்தான், கிரிக்கெட் உலகில் அதிக வருமானத்தை குவிக்கும் வாரியம் என்பது அனைவரும் அறிந்ததே. கிரிக்கெட்டுக்கு இந்தியாவில் மிகப்பெரிய வரவேற்பும், சந்தையும் இருப்பதால் பிசிசிஐ இந்தளவிற்கு வருமானத்தை குவிக்கிறது எனலாம் Add Zee News as a Preferred Source பிசிசிஐ வங்கி இருப்பு அந்த வகையில், கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் ரூ.14 ஆயிரத்து 627 கோடியை குவித்துள்ளது. கடந்த நிதியாண்டில் மட்டும் ரூ.4,193 கோடியை வருமானமாக பெற்றுள்ளது. … Read more

2-வது டி20 போட்டி: இலங்கைக்கு அதிர்ச்சி அளித்த ஜிம்பாப்வே

ஹராரே, இலங்கை கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் போட்டியில் இலங்கை வெற்றி பெற்றி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது போட்டி ஹராரே மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இலங்கை அணி ஜிம்பாப்வே பந்துவீச்சை சமாளிக்க … Read more

முடிவுக்கு வருகிறதா இந்த வீரரின் கிரிக்கெட் வாழ்க்கை! இனி வாய்ப்பு கிடைக்காது?

டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து விராட் கோலி, ரோஹித் சர்மா, அஸ்வின் போன்ற மூத்த வீரர்கள் ஓய்வு பெற்றுள்ளனர். தற்போது இந்திய அணி சுப்மான் கில் தலைமையில் விளையாடி வருகிறது. இந்நிலையில், ஒரு காலத்தில் இந்திய டெஸ்ட் அணியின் எதிர்காலமாக பார்க்கப்பட்ட கருண் நாயரின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வருகிறதா என்ற கேள்வி தற்போது கிரிக்கெட் வட்டாரத்தில் எழுந்துள்ளது. நேற்று இந்தியா A மற்றும் ஆஸ்திரேலியா A அணிகளுக்கு இடையிலான அடுத்த மாதம் லக்னோவில் நடைபெறவுள்ள இரண்டு … Read more

2-வது டி20 போட்டி: ஜிம்பாப்வே அபார பந்துவீச்சு.. இலங்கை 80 ரன்களில் ஆல் அவுட்

ஹராரே, இலங்கை – ஜிம்பாப்வே கிரிக்கெட் அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரின் 2-வது போட்டி ஹராரே மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இலங்கை அணி ஆரம்பம் முதலே ஜிம்பாப்வே பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அந்த அணியில் கமில் மிஸ்ரா (20 ரன்கள்), சரித் அசலன்கா (18 ரன்கள்) மற்றும் தசுன் ஷனகா … Read more

ஓய்விலிருந்து மீண்டும் களத்திற்கு திரும்பும் பிரபல கிரிக்கெட் வீரர்.. வேறு நாட்டுக்காக விளையாட முடிவு!

நியூசிலாந்து அணியின் முன்னாள் முக்கிய பேட்ஸ்மேன் மற்றும் கேப்டன் ராஸ் டெய்லர். இவர் 2022 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றிருந்தார். நியூசிலாந்து அணிக்காக அவர் 112 டெஸ்ட், 236 ஒருநாள், 102 டி20 போட்டிகளில் கலந்துகொண்டு ரன்களில் பெரும் சாதனைகளை செய்துள்ளார். குறிப்பாக, டெஸ்ட் போட்டிகளில் 7,683 ரன்கள் அசத்திய அவர், டெஸ்ட் போட்டிகளில் கேன் வில்லியம்சனுக்கு அடுத்த இடத்தில் உள்ளார். Add Zee News as a Preferred Source 41 வயதில் … Read more

ஆசிய கோப்பை: பாக்.உடன் இந்திய அணி விளையாடுமா..? பி.சி.சி.ஐ. செயலாளர் பதில்

மும்பை, 17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற 9-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது. இந்த தொடர் இம்முறை டி20 வடிவில் நடத்தப்பட உள்ளது. இந்த தொடரில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றன. அவை இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் அணிகளும், ‘பி’ பிரிவில் ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், இலங்கை, ஹாங்காங் அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற … Read more

ஆசிய கோப்பை 2025: இந்தியா – பாகிஸ்தான் போட்டி நடைபெறும்.. பிசிசிஐ அதிரடி!

India – Pakistan Match: பிசிசிஐ செயலாளர் தேவாஜித் சைகியா, மத்திய அரசின் கொள்கைகளை பின்பற்றி செயல்படுவதாகவும், எந்தவொரு பன்னாட்டு தொடரிலும் இந்தியா பங்கேற்கத் தடையில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தி உள்ளார். கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி, ஜம்மு-காஷ்மீரில் பாகிஸ்தான் ஆதரவுடைய பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர். இதனால் பாகிஸ்தானுடனான உறவை முற்றிலுமாக துண்டிக்க வேண்டும் என கோரிக்கைகள் வலுத்தன.  Add Zee News as a Preferred Source எனினும் … Read more

இம்ரான் கான் – நடிகர் ரேகா காதல் கதை.. 40 ஆண்டுகளாக ஒளிந்திருக்கும் மர்மம்.. உண்மை என்ன?

பாலிவுட்டில் “கனவுக்கன்னி” எனப் போற்றப்படும் நடிகை ரேகாவின் தனிப்பட்ட வாழ்க்கை எப்போதும் மர்மங்களும் சுவாரஸ்யங்களும் நிறைந்தது. தமிழ் நடிகர் ஜெமினி கணேசன் – புஷ்பவல்லி தம்பதியின் மகளான ரேகா 1980 களில் ஹிந்தி சினிமாவில் பிரபலமாக இருந்தவர். இந்த நிலையில், பல ஆண்டுகளாக பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் மற்றும் அரசியல்வாதி இம்ரான் கானை ரேகா காதலித்ததாக பரவிய கிசுகிசுக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  Add Zee News as a Preferred Source … Read more