இந்திய அணியுடன் பயணிக்காத விராட் கோலி – அதிருப்தி காரணமா?
இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி போர்ட் ஆஃப் ஸ்பெயினில் உள்ள குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இந்த நிலையில் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி தொடரை தீர்மானிக்கும் போட்டியாக அமையவுள்ளது. ஆனால் இந்த போட்டிக்கு முன்னதாக விராட் கோலி அதிருப்தி … Read more