ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் – காலிறுதியில் இந்திய வீரர் பிரனாய் தோல்வி

டோக்கியோ, ஜப்பான் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி டோக்கியோவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற காலிறுதி போட்டி ஒன்றில் இந்திய வீரர் எச்.எஸ்.பிரனாய் , டென்மார்க் வீரர் விக்டர் அக்சல்சன் ஆகியோர் மோதினர். பரபரப்பான இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதல் ஆதிக்கம் செலுத்திய அக்சல்சன் 19-21, 21-18, 21-8 செட் கணக்கில் வெற்றி பெற்றார்.இதனால் இந்திய வீரர் பிரனாய், தொடரில் இருந்து வெளியேறினார் தினத்தந்தி Related Tags : பேட்மிண்டன் 

இன்ஸ்டாகிராம் பயோவில் 'இந்தியன் கிரிக்கெட்டர்' என்பதை 'இந்தியன்' என மாற்றிய வீரர்

டெல்லி, இந்திய அணியில் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர் புவனேஷ்வர் குமார். இவர் பந்தை ‘ஸ்விங்’ செய்வதில் வல்லவர். இவரது ‘ஸ்விங்’பந்துவீச்சுக்கு எதிரணி பேட்ஸ்மேன்கள் திணறுவர். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் வீசிய முதல் பந்திலேயே விக்கெட் வீழ்த்தி கவனத்தை ஈர்த்தவர் புவனேஷ்வர் குமார். டி20 போட்டிகளில் விக்கெட் பெரிய அளவில் கைப்பற்றாவிட்டாலும் சிக்கனமாக பந்து வீசக்கூடியவர். இந்திய அணியில் தவிர்க்க முடியாத வீரராக இருந்தார். காயம் காரணமாக சில தொடர்களில் இடம்பெறவில்லை. காயம் சரியான பின்பும் அணியில் … Read more

ஜப்பான் ஓபன் பேட்மிண்டன்: காலிறுதி ஆட்டத்தில் சாத்விக் – சிராக் ஜோடி தோல்வி…!

டோக்கியோ, ஜப்பான் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி டோக்கியோவில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆண்கள் இரட்டையர் பிரிவின் காலிறுதி ஆட்டத்தில் தைவானின் வாங் சி லின் – லீ யாங் இணையை இந்தியாவின் சாத்விக் – சிராக் ஜோடி எதிர் கொண்டது. இந்த ஆட்டத்தில் சாத்விக் – சிராக் ஜோடி 15-21, 25-23, 16-21 என்ற புள்ளி கணக்கில் தோல்வி அடைந்தனர். இந்த தோல்வியின் மூலம் சாத்விக் – சிராக் ஜோடி அரையிறுதிக்கு முன்னேறும் … Read more

குரோஷியா ஓபன் டென்னிஸ்: ஜிரி லெஹெக்கா காலிறுதி சுற்றுக்கு முன்னேற்றம்

உமாங், 33-வது குரோஷியா ஓபன் டென்னிஸ் தொடர் உமாங் நகரில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடர் ஜூலை 24 முதல் 30ஆம் தேதி வரை நடைபெறுகிறது. முதல் சுற்று ஆட்டங்கள் முடிவடைந்து விட்டன. இதில் நடந்த 2-வது சுற்று போட்டியில் செக் குடியரசை சேர்ந்த ஜிரி லெஹெக்கா ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த டொமினிக் தீம் உடன் மோதினார். இந்தப் போட்டியில் ஜிரி லெஹெக்கா 6-3 மற்றும் 7-5 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதி சுற்றுக்கு … Read more

சர்வதே கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற புவனேஷ்வர் குமார் முடிவு? இன்ஸ்டா போஸ்ட் வைரல்

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளராக இருக்கும் புவனேஷ்வர் குமாருக்கு அண்மைக்காலமாக இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை. முதலில் ஒருநாள் போட்டிகளில் விளையாடிக் கொண்டிருந்த அவர், பின்னர் 20 ஓவர் போட்டிகளில் மட்டும் தேர்வு செய்யப்பட்டுக் கொண்டிருந்தார். இப்போது அவருக்கு இந்திய அணியில் இடம் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இந்த நிலையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செய்துள்ள சிறிய மாற்றம் கிரிக்கெட் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் ஓய்வு பெற திட்டமிட்டுள்ளாரா? என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் … Read more

நான் ஆடல என் டீ சர்ட்டாவது ஆடட்டும் – சஞ்சு சாம்சனின் சோக கதை

இந்திய அணியில் நிரந்தரமாக விளையாட வேண்டும் என்ற ஆசையில் இருக்கும் சஞ்சு சாம்சனுக்கு, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியிலும் பிளேயிங் லெவனில் வாய்ப்பளிக்கப்படவில்லை. அவருக்கு பதிலாக இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, ஐபிஎல் தொடரில் தன்னுடன் மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடும் இஷான் கிஷனுக்கு வாய்ப்பு கொடுத்தார். இதனால் சாம்சன் அப்செட்டில் இருந்தாலும், தன்னுடைய டீசர்டாவது விளையாடட்டும் என பெருந்தன்மையோடு, சூர்யகுமார் யாதவுக்கு கொடுத்துள்ளார். சாம்சனின் டீசர்டை போட்டுக் கொண்டு தான் … Read more

ஒரு நாள் போட்டியிலும் வெஸ்ட் இண்டீஸை அடிச்சு துவம்சம் பண்ணிய இந்திய கிரிக்கெட் அணி!

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டெஸ்ட் தொடரை 1-0 என கைப்பற்றிய பிறகு, ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் மேற்கிந்திய தீவுகளை எதிர்கொண்டது. டெஸ்ட் போட்டிகளில் முழுமையாக ஆட்டமிழந்த வெஸ்ட் இண்டீஸ் அணி, ஒருநாள் போட்டிகளில் பேட்டிங்கில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். மேற்கிந்திய தீவுகள் அணியின் ஒரு நாள் போட்டிகள் அணியின் கேப்டர்னாக ஷாய் … Read more

முதலாவது ஒருநாள் போட்டி: 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி

பிரிட்ஜ்டவுன், வெஸ்ட் இண்டீசுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் வென்றது. அடுத்ததாக 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஆடுகிறது. இதன்படி இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி பிரிட்ஜ்டவுனில் நேற்று நடந்தது. இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் முகேஷ் குமார் அறிமுக வீரராக இடம் பிடித்தார். ‘டாஸ்’ ஜெயித்த இந்திய கேப்டன் ரோகித் சர்மா முதலில் வெஸ்ட் இண்டீசை பேட்டிங் செய்ய அழைத்தார். … Read more

ஜப்பான் ஓபன் பேட்மிண்டன்: பிரனாய், லக்சயா சென் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்

டோக்கியோ, ஜப்பான் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி டோக்கியோவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் எச்.எஸ்.பிரனாய், சகநாட்டு வீரரான ஶ்ரீகாந்த் கிடாம்பியுடன் மோதினார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் பிரனாய் 19-21, 21-9, 21-9 என்ற செட் கணக்கில் கிடாம்பியை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் லக்சயா சென், ஜப்பான் வீரர் காந்தா … Read more

இந்திய அணியின் அபார பந்துவீச்சில் 114 ரன்களுக்கு சுருண்டது வெஸ்ட் இண்டீஸ்

பிரிட்ஜ்டவுன், வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. அடுத்ததாக 3 ஒரு நாள் மற்றும் ஐந்து 20 ஓவர் போட்டிகள் நடக்கிறது. இந்த நிலையில் இந்தியா – வெஸ்ட்இண்டீஸ் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி பிரிட்ஜ்டவுனில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு … Read more