என்னால் தண்ணீர் பாட்டில் கொடுக்க முடியாது – விஜய் சங்கர் வைத்த குற்றச்சாட்டு!
தமிழ்நாடு கிரிக்கெட் அணியின் முக்கிய வீரர்களில் ஒருவரும், முன்னாள் கேப்டனுமான விஜய் சங்கர், தமிழ்நாடு அணியில் இருந்து விலகி, வரவிருக்கும் உள்ளூர் சீசனில் திரிபுரா அணிக்காக விளையாட உள்ளார். அவரின் இந்த முடிவு கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 12 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாடு அணிக்காக விளையாடி வந்த நிலையில், இந்த திடீர் விலகலுக்கான காரணங்கள் குறித்து நிலவி வந்த மர்மத்திற்கு, தற்போது விஜய் சங்கர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். Add Zee News as a … Read more