ரோஹித், விராட் கோலிக்கு பிசிசிஐ வைத்த செக்! இந்த தொடரில் விளையாட வேண்டும்!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா டெஸ்ட் மற்றும் டி20 தொடர்களில் இருந்து ஓய்வு பெற்றுள்ளனர். 2027 ஒருநாள் உலக கோப்பையில் விளையாட இருவரும் ஆர்வம் காட்டி வரும் நிலையில், அடுத்ததாக ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருவரும் விளையாட உள்ளனர். இந்நிலையில் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஆஸ்திரேலிய ‘ஏ’ அணிக்கு எதிரான போட்டிகளில் இந்தியா ‘ஏ’ அணிக்காக இருவரும் விளையாட வாய்ப்புள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த திடீர் … Read more

ரோகித் சர்மா, விராட் கோலி இதை செய்தாலும்.. கேப்டன் பதவி கில்லுக்குதான்!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா வரும் அக்டோபரில் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள ஒருநாள் தொடரின் மூலம் மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டில் களமிறங்க இருக்கின்றனர். இருவரும் டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில், இந்த ஒருநாள் தொடரில் அவர்கள் கலந்து கொள்வது ரசிகர்கள் இடையே பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.  Add Zee News as a Preferred Source ஆனால், இந்த ஆஸ்திரேலியப் பயணம் இருவருக்கும் … Read more

சஞ்சு vs ஜித்தேஷ்: இந்திய அணியின் விக்கெட் கீப்பர் யார்? பிளேயிங் லெவன் இதுதான்!

Asia Cup 2025, Cricket News In Tamil: ஆசிய கோப்பை 2025 தொடர் வரும் செப். 9ஆம் தேதி தொடங்குகிறது. ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் மற்றும் அபுதாபியில் நடைபெறும் இந்த தொடர் டி20ஐ வடிவில் நடைபெறுகிறது. Add Zee News as a Preferred Source Asia Cup 2025: செப். 9 முதல் செப். 28 வரை இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் ஆகிய அணிகள் ஏ பிரிவில் உள்ளன. … Read more

கில், ராகுல் இல்லை.. இந்திய அணியில் தற்போது உள்ள ஒரே மேட்ச் வின்னர் அவர்தான் – இங்கிலாந்து முன்னாள் வீரர்

லண்டன், இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான ‘ஆண்டர்சன்-தெண்டுல்கர்’ டிராபிக்கான 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் 2-2 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. இதில் முதலாவது மற்றும் 3-வது டெஸ்டில் இங்கிலாந்தும், 2-வது மற்றும் கடைசி டெஸ்டில் இந்தியாவும் வெற்றி பெற்றன. மான்செஸ்டரில் நடந்த 4-வது டெஸ்ட் டிரா ஆனது. இதையடுத்து ‘ஆண்டர்சன்-தெண்டுல்கர்’ கோப்பையை இரு அணிகளும் கூட்டாக பெற்றுக் கொண்டன. இந்த தொடருக்கு முன்னதாக ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் … Read more

ஷ்ரேயாஸ் ஐயரால் இந்த அதிரடி வீரருக்கு பிரச்சனை – இனி இந்திய அணியில் இடமில்லை!

India National Cricket Team: இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு பின்னர் இந்திய அணி நீண்ட ஓய்வில் இருக்கிறது. தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்க உள்ள ஆசிய கோப்பை தொடருக்கு (டி20ஐ தொடர்) இந்திய அணி தயாராகி வருகிறது. செப். 28ஆம் தேதிவரை இந்த தொடர் நடைபெற இருக்கிறது. Add Zee News as a Preferred Source Team India: 11 மாதங்களுக்கு பின்… ஆசிய கோப்பை தொடருக்கு … Read more

ஆசிய கோப்பை: தீவிர பயிற்சியில் இந்திய வீரர்கள்

துபாய், 17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) வருகிற 9-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை துபாய் மற்றும் அபுதாபியில் நடக்கிறது. இதில் பங்கேற்கும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரக அணிகளும், ‘பி’ பிரிவில் இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், ஹாங்காங் அணிகளும் இடம் பெற்றுள்ளன. இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் வருகிற 10-ந்தேதி ஐக்கிய அரபு அமீரகத்தை (இரவு … Read more

2019இல் ரூ.6,059 கோடி… இப்போ பிசிசிஐயின் பேங்க் பேலன்ஸ் எவ்வளவு தெரியுமா?

BCCI Bank Balance: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்தான், கிரிக்கெட் உலகில் அதிக வருமானத்தை குவிக்கும் வாரியம் என்பது அனைவரும் அறிந்ததே. கிரிக்கெட்டுக்கு இந்தியாவில் மிகப்பெரிய வரவேற்பும், சந்தையும் இருப்பதால் பிசிசிஐ இந்தளவிற்கு வருமானத்தை குவிக்கிறது எனலாம் Add Zee News as a Preferred Source பிசிசிஐ வங்கி இருப்பு அந்த வகையில், கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் ரூ.14 ஆயிரத்து 627 கோடியை குவித்துள்ளது. கடந்த நிதியாண்டில் மட்டும் ரூ.4,193 கோடியை வருமானமாக பெற்றுள்ளது. … Read more

2-வது டி20 போட்டி: இலங்கைக்கு அதிர்ச்சி அளித்த ஜிம்பாப்வே

ஹராரே, இலங்கை கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் போட்டியில் இலங்கை வெற்றி பெற்றி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது போட்டி ஹராரே மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இலங்கை அணி ஜிம்பாப்வே பந்துவீச்சை சமாளிக்க … Read more

முடிவுக்கு வருகிறதா இந்த வீரரின் கிரிக்கெட் வாழ்க்கை! இனி வாய்ப்பு கிடைக்காது?

டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து விராட் கோலி, ரோஹித் சர்மா, அஸ்வின் போன்ற மூத்த வீரர்கள் ஓய்வு பெற்றுள்ளனர். தற்போது இந்திய அணி சுப்மான் கில் தலைமையில் விளையாடி வருகிறது. இந்நிலையில், ஒரு காலத்தில் இந்திய டெஸ்ட் அணியின் எதிர்காலமாக பார்க்கப்பட்ட கருண் நாயரின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வருகிறதா என்ற கேள்வி தற்போது கிரிக்கெட் வட்டாரத்தில் எழுந்துள்ளது. நேற்று இந்தியா A மற்றும் ஆஸ்திரேலியா A அணிகளுக்கு இடையிலான அடுத்த மாதம் லக்னோவில் நடைபெறவுள்ள இரண்டு … Read more

2-வது டி20 போட்டி: ஜிம்பாப்வே அபார பந்துவீச்சு.. இலங்கை 80 ரன்களில் ஆல் அவுட்

ஹராரே, இலங்கை – ஜிம்பாப்வே கிரிக்கெட் அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரின் 2-வது போட்டி ஹராரே மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இலங்கை அணி ஆரம்பம் முதலே ஜிம்பாப்வே பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அந்த அணியில் கமில் மிஸ்ரா (20 ரன்கள்), சரித் அசலன்கா (18 ரன்கள்) மற்றும் தசுன் ஷனகா … Read more