என்னால் நம்ப முடியவில்லை.. இதுதான் முதல் முறையா..? ரோகித் குறித்து இங்கிலாந்து முன்னாள் வீரர்
லண்டன், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.). ஒருநாள் போட்டி வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது. இதில் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் இந்திய வீரர் ரோகித் சர்மா முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி இரு ஒரு நாள் போட்டிகளில் முறையே 73 மற்றும் 121 ரன்கள் விளாசியதன் மூலம் 36 புள்ளிகள் கூடுதலாக சேகரித்த ரோகித் சர்மா மொத்தம் 781 புள்ளிகளுடன் இரு இடம் உயர்ந்து ‘நம்பர் 1’ அரியணையில் அமர்ந்துள்ளார். ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் … Read more