ஐபிஎல் கெத்து காட்டும் மூன்று பிளேயர்கள்…. பிசிசிஐக்கு புது தலைவலி..!
IPL 2025 : ஐபிஎல் 2025 தொடர் வெகுச்சிறப்பாக தொடங்கி நடைபெற்று வருகிறது. கிட்டத்தட்ட எல்லா அணிகளும் 6 போட்டிகளை விளையாடி முதல் பாதியை சீசன் விரைவில் கடக்க உள்ளன. பெரிய எதிர்பார்ப்புகளுடன் இரண்டாம் பாதி சீசனை அணிகள் ஆட உள்ளன. இதற்கிடையே இந்த சீசனில் இந்திய பிளேயர்கள் மூன்று பேர் படு சூப்பராக விளையாடிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அவர்கள் மூன்று பேரும் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் டி20 இந்திய அணிக்கான லிஸ்டில் இல்லை. அதனால், அடுத்ததாக … Read more