உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி; தங்க பதக்கம் வென்ற சித்து

பியுனோஸ் அயர்ஸ், அர்ஜென்டினாவின் பியுனோஸ் அயர்ஸ் நகரில் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி நடந்து வருகிறது. இதில், பாரீஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய வீரரான விஜய்வீர் சித்து, ஆடவர் 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் கலந்து கொண்டார். தொடக்கம் முதல் அபார திறமையுடன் விளையாடிய சித்து, அடுத்தடுத்து புள்ளிகளை சேர்த்து முன்னிலை பெற்றார். அவர் இந்த போட்டியில் இறுதி வரை விடாப்பிடியாக முன்னிலை பெற்று, சக போட்டியாளர்களுக்கு கடும் சவாலாக விளங்கினார். இதனால், போட்டியின் முடிவில், … Read more

ஐ.பி.எல். கிரிக்கெட்: டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்துவீச்சு தேர்வு

ஆமதாபாத், 10 அணிகள் பங்கேற்றுள்ள 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதன்படி ஆமதாபாத்தில் இன்று நடைபெறும் 23-வது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதையடுத்து குஜராத் அணி முதலாவதாக பேட்டிங் செய்ய உள்ளது. இன்றைய ஆட்டத்தில் இரு அணிகளில் இடம்பெற்றுள்ள வீரர்கள்;- குஜராத் டைட்டன்ஸ்: சாய் சுதர்சன், சுப்மன் கில், ஜோஸ் பட்லர், ரூதர்போர்ட், … Read more

சென்னை அணிக்கு எதிராக சாஹல் ஒரு ஓவர் மட்டும் வீசியது ஏன்? ஸ்ரேயாஸ் விளக்கம்

முல்லன்பூர், ஐ.பி.எல் தொடரில் முல்லன்பூரில் நேற்று நடைபெற்ற 22வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டை இழந்து 219 ரன்கள் குவித்தது. பஞ்சாப் தரப்பில் அதிரடியாக ஆடிய பிரியன்ஷ் ஆர்யா 43 பந்தில் 103 ரன்கள் எடுத்தார்.சென்னை தரப்பில் கலீல் அகமது, அஸ்வின் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். தொடர்ந்து 220 ரன் எடுத்தால் … Read more

சரணடைந்த ராஜஸ்தான் ராயல்ஸ்.. குஜராத் அணி அபார வெற்றி!

நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் 23வது லீக் ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின. இப்போட்டி அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பந்து வீச்சை தேர்வு செய்தார்.  அதன்படி முதலில் குஜராத் டைட்டன்ஸ் அணி பேட்டிங் செய்தது. தொடக்க வீரராக களம் இறங்கிய கில் 2 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதையடுத்து சாய் … Read more

ஆர்சிபி அணிக்கு திக் திக் வெற்றி.. மும்பைக்கு ஏமாற்றம்!

ஐபிஎல் தொடரின் 20வது லீக் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. அதில் ரஜத் பட்டிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ஹர்திக் பாண்டிய பந்து வீச்சை தேர்வு செய்தார்.  அதன்படி முதலில் ராயல் சேலஞ்சர்ஸ் அணி பேட்டிங் செய்தது. தொடக்க வீரர் ஃபில் சால்ட் 4 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், விராட் கோலியுடன் படிக்கல் கைக்கோர்த்தார். … Read more

சிஎஸ்கேவுக்கு எதிராக சதம் அடித்த பிரியான்ஷ் ஆர்யா.. வளர்ச்சிக்கு இவர் தான் காரணம் – தந்தை உருக்கம்!

பிரியான்ஷ் ஆர்யா பஞ்சாப் கிங்ஸ் அணியால் 3.9 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டார். தொடக்க வீரரான இவர் இத்தொடரில் அனைவரது கவனத்தை ஈர்த்து இருக்கிறார். இந்த தொடரின் குஜராத்துக்கு எதிரான முதல் போட்டியிலேயே அவர் 23 பந்துகளில் 47 ரன்களை அடித்தார். அடுத்த இரண்டு போட்டிகளில் அவர் 8, 0 என ஆட்டமிழந்தார். இருப்பினும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய (ஏப்ரல் 08) போட்டியை பஞ்சாப் அணி வெற்றி பெறுவதற்கு அவரே காரணமாக அமைந்தார்.  சிஎஸ்கே … Read more

உலகின் பணக்கார கிரிக்கெட் லீக்கில் தோனி செய்த மகத்தான சாதனை..!

MS Dhoni, IPL Records : ஐபிஎல் மற்றும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான எம்எஸ் தோனி, ஐபிஎல் போட்டிகளில் புதிய3 வரலாறு படைத்துள்ளார். பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் 2025 போட்டியில் இந்த பெரிய சாதனையைப் படைத்தார். ஐபிஎல் 2025 தொடரின் 22வது போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் அணி, சென்னை சூப்பர் கிங்ஸை தோற்கடித்தது. முல்லன்பூரில் (புதிய சண்டிகர்) உள்ள மகாராஜா யாதவிந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் … Read more

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தோல்விக்கு காரணம் இதுதான்… வெளியான டாப் சீக்ரெட்..!

IPL 2025, CSK : ஐபிஎல் 2025 தொடர் விறுவிறுப்பான கட்டத்தை  எட்டிக்கொண்டிருக்கும் சூழலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அடுத்தடுத்த தோல்விகள் அந்த அணி பிளே ஆஃப் செல்லுமா? என்ற கேள்வியை எழ வைத்துள்ளது. சிஎஸ்கே ரசிகர்களும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தற்போதைய தோல்விகளை பார்த்து கடும் அதிருப்தியில் இருக்கின்றனர். ஏனென்றால், நடப்பு ஐபிஎல் 2025 தொடரில் ஐந்து போட்டிகளில் விளையாடியுள்ள சிஎஸ்கே அணி ஒரே ஒரு போட்டியில் மட்டுமே வெற்றியை பெற்றிருக்கிறது. நான்கு … Read more

சிஎஸ்கே அணி தொடர்பாக அஸ்வின் எடுத்த முக்கிய முடிவு! ரசிகர்கள் அதிர்ச்சி!

இந்தியா அணியில் இருந்து சமீபத்தில் ஓய்வை அறிவித்த ரவிச்சந்திரன் அஸ்வின் தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஐபிஎல் 2025ல் விளையாடி வருகிறார். கிரிக்கெட் வீரராக சர்வதேச போட்டிகளில் விளையாடி வந்த சமயத்தில் இருந்து பல்வேறு கிரிக்கெட் தொடர்பான விவாதங்களையும், போட்டி குறித்த நுணுக்கங்களையும் தனது சொந்த Youtube சேனலில் பேசி வருகிறார் அஸ்வின். இந்த சேனலுக்கு ரசிகர்களிடம் அமோக வரவேற்பு இருந்து வருகிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருக்கும் போதும் வீரர்களுடன் அவர் பேசுவது, தினசரி … Read more