புதிய தலைமை பயிற்சியாளராக சவுரவ் கங்குலி நியமனம்! டிசம்பர் முதல் பதவி ஏற்பு!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், பிசிசிஐயின் முன்னாள் தலைவருமான சௌரவ் கங்குலி, தனது கிரிக்கெட் பயணத்தில் ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ளார். இந்தியாவில் பல்வேறு முக்கிய பொறுப்புகளில் இருந்து வந்த கங்குலி தற்போது வெளிநாட்டு தொடர்களிலும் தனது கால்தடத்தை பதிக்க உள்ளார். தென் ஆப்பிரிக்காவில் நடைபெறும் SA20 டி20 லீக் தொடரில், பிரிட்டோரியா கேப்பிடல்ஸ் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கங்குலி நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் கங்குலியின் முழுநேர பயிற்சியாளர் பயணத்தின் தொடக்கமாக அமைவதோடு, SA20 … Read more