சேசிங்கில் தொடரும் சோகம்.. தோல்வி குறித்து சென்னை அணி கேப்டன் கூறியது என்ன..?

முல்லான்பூர், ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் விளையாடின. அதில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 219 ரன்கள் குவித்தது. அடுத்து களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் சென்னை அணிக்கு எதிரான போட்டியில் 18 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றிபெற்றது. தோல்வி குறித்து கருத்து தெரிவித்த … Read more

மீண்டும் தகர்ந்ததா சிஎஸ்கே பிளேஆப் கனவு? ஐபிஎல் விதிகள் சொல்வது என்ன?

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டி முள்ளன்பூரில் நடைபெற்றது. சென்னை அணிக்கு முக்கியமான இந்த போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்த சீசனில் தொடர்ந்து நான்காவது தோல்வியை பதிவு செய்துள்ளது சென்னை அணி. கடைசி கட்டத்தில் தோனி அதிரடியாக விளையாடி 12 பந்துகளில் 27 ரன்கள் அடித்த போதிலும் தோல்வியை தழுவியுள்ளனர். இதனால் தற்போது புள்ளிப்பட்டியில் 9வது இடத்தில் உள்ளனர். கடைசி … Read more

அன்று கையில்.. இன்று தரையில்.. 2 முறை அபராதம் பெற்றும் அடங்காத திக்வேஷ் ரதி

கொல்கத்தா, ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் விளையாடின. ஈடன் கார்டனில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் ரகானே பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 238 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக நிக்கோலஸ் பூரன் 87 ரன்களும், மிட்செல் மார்ஷ் 81 ரன்களும் அடித்தனர். … Read more

பயம்காட்டிய கொல்கத்தா அணி.. கடைசி நேரத்தில் லக்னோ த்ரில் வெற்றி!

நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் 21வது லீக் ஆட்டம் கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் அஜின்கியா ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் ரஹானே பந்து வீச்சை தேர்வு செய்தார்.  அதன்படி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களான மிட்செல் மார்ஸ் மற்றும் எய்டன் மார்க்ரம் களம் இறங்கினர். இந்த … Read more

பிரியன்ஷ் ஆர்யா அதிரடி சதம்… சென்னைக்கு இமாலய இலக்கு நிர்ணயித்த பஞ்சாப்

முல்லான்பூர், ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற்று வரும் 2-வது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. முல்லான்பூரில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்திற்கான டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பிரியன்ஷ் ஆர்யா – பிரம்சிம்ரன் சிங் களமிறங்கினர். இதில் பிரியன்ஷ் ஆர்யா ஆட்டத்தின் முதல் பந்திலேயே சிக்சர் அடித்து அதிரடியாக … Read more

பஞ்சாப்புக்கு உதவிய பிரியான்ஸ் ஆர்யா.. சென்னைக்கு தொடர் தோல்வி!

ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இன்று (ஏப்ரல் 08) தொடரின் 22வது லீக் ஆட்டம் முல்லன்பூரின் மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் ருதுராஜ் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின.  இதில் டாஸ் வென்ற ப்ஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி பஞ்சாப் … Read more

சார்லஸ்டன் டென்னிஸ்: ஜெசிகா பெகுலா இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

கலிபோர்னியா, பல முன்னணி வீராங்கனைகள் பங்கேற்றுள்ள சார்லஸ்டன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டம் ஒன்றில் ஜெசிகா பெகுலா (அமெரிக்கா), எகடெரினா அலெக்ஸாண்ட்ரோவா (ரஷியா) உடன் மோதினார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பெகுலா 6-2, 2-6 மற்றும் 7-5 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இவர் இறுதிப்போட்டியில் சக நாட்டவரான சோபியா கெனின் உடன் மோத உள்ளார். தினத்தந்தி Related Tags : Tennis  … Read more

சிஎஸ்கே போட்டிக்கு பின்… டெல்லியிடம் இருந்து கழண்டுகொண்ட பீட்டர்சன் – என்ன மேட்டர்?

IPL 2025: ஐபிஎல் 2025 தொடரில் 10 அணிகளும் 10 விதமாக இருந்தாலும் அதில் தனித்து தெரியும் அணியாக டெல்லி கேப்பிடல்ஸ் அணி உள்ளது. 3 போட்டிகளை விளையாடி உள்ளது. மூன்றிலும் சிறப்பான ஆட்டத்தை பேட்டர்கள் மற்றும் பௌலர்கள் வெளிப்படுத்தி உள்ளனர். முதலிரண்டு போட்டிகள் விசாகப்பட்டினத்தில் லக்னோ மற்றும் ஹைதராபாத் அணிகளை சந்தித்தார்கள். IPL 2025: டெல்லியின் ஆதிக்கம்… லக்னோவுக்கு எதிரான போட்டியை கடைசி ஓவர் வரை கொண்டுசென்று பரபரப்பான முறையில் வெற்றி பெற்றனர். ஹைதராபாத் போட்டியை … Read more

மும்பை அணியுடன் இணைந்த பும்ரா… ஆர்.சி.பி-க்கு எதிரான போட்டியில் விளையாடுவாரா..?

மும்பை, 10 அணிகள் பங்கேற்றுள்ள 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடருக்கான மும்பை அணியில் இடம் பெற்றுள்ள இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா கடந்த ஜனவரி 3-ந்தேதி சிட்னியில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்டின்போது முதுகில் காயமடைந்தார். காயம் தீவிரமாக இருந்ததால் அதன் பிறகு அவர் எந்த போட்டியிலும் விளையாடவில்லை. சாம்பியன்ஸ் கோப்பை தொடரையும் தவற விட்டார். இதையடுத்து அவர் பெங்களூருவில் … Read more

சிஎஸ்கே பலமாக… இந்த 3 இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுங்க – இவர்களுக்கு டாட்டா சொல்லுங்க!

IPL 2025, Chennai Super Kings: நடப்பு ஐபிஎல் தொடரில் பெரும்பாலான அணிகள் குறைந்தபட்சம் 3 போட்டிகளை விளையாடிவிட்டன. டெல்லியை தவிர அனைத்து அணிகளும் குறைந்தபட்சம் 1 தோல்வியையும் பதிவு செய்து இருக்கின்றனர். எனவே இன்னும் எந்தெந்த அணிகள் பிளே ஆப் தகுதிபெறுவதற்கு பிரகாசமான வாய்ப்பை கொண்டிருக்கிறது என்பதை உறுதியாக சொல்ல முடியாது. IPL 2025 CSK: சிஎஸ்கேவில் இளம் வீரர்களே இல்லையா… இருப்பினும், சிஎஸ்கேவை பொறுத்தவரை மிக மிக சொதப்பலான அணியாக இருக்கிறது எனலாம். மிடில் … Read more