ஐபிஎல் தொடரில் பாதியிலேயே நீக்கப்பட்ட கேப்டன்கள் – யார் யார் தெரியுமா?
ஐபிஎல் 2025 சீசன் கடந்த மாதம் தொடங்கி வெற்றிகரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தற்போது உள்ள பத்து அணிகளில் பல இளம் வீரர்கள் கேப்டன்களாக உள்ளனர். சென்னை அணியில் ருதுராஜ் கெய்க்குவாட், டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு அக்சர் படேல், ஆர்சிபி அணிக்கு ரஜத் படிதார், குஜராத் அணிக்கு சுப்மான் கில், பஞ்சாப் அணிக்கு ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் கேப்டன்களாக உள்ளனர். இவர்களில் சிலர் இந்த ஆண்டு முதல் முறையாக கேப்டன்சி பொறுப்பை ஏற்றுள்ளனர். ஐபிஎல் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான … Read more