இந்திய அணியில் வாய்ப்பே இல்லை! ஓய்வை அறிவித்த முக்கிய வீரர்!
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பேட்ஸ்மேன்களில் ஒருவரான சட்டேஸ்வர் புஜாரா, அனைத்து விதமான கிரிக்கெட்டிலிருந்தும் தனது ஓய்வை அறிவித்துள்ளார். சமூக வலைதளமான X பக்கத்தில் இந்த செய்தியை பகிர்ந்து கொண்ட புஜாரா, தனது நாட்டிற்காக விளையாடிய பெருமையையும், உணர்ச்சிகரமான தருணங்களையும் நினைவு கூர்ந்தார். “இந்திய ஜெர்சியை அணிந்து, தேசிய கீதத்தை பாடி, ஒவ்வொரு முறையும் களத்தில் இறங்கும் போதும் எனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சித்தது, அந்த உணர்வுகளை வார்த்தைகளால் விவரிக்க இயலாது. … Read more