ப்ரித்வி ஷா : அதிவேக இரட்டை சதம்… ரஞ்சிக்கோப்பையில் புதிய வரலாறு
Prithvi Shaw : முன்னாள் இந்திய அண்டர்-19 அணியின் கேப்டன் ப்ரித்வி ஷா, ரஞ்சிக்கோப்பை கிரிக்கெட் தொடரில் புதிய வரலாற்று சாதனையைப் படைத்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். 2025-26ஆம் ஆண்டுக்கான ரஞ்சி டிராபி எலைட் குரூப் பி போட்டியில் மகாராஷ்டிரா அணிக்காக விளையாடி வரும் ஷா, இரண்டாவது போட்டியிலேயே ரஞ்சி கோப்பை வரலாற்றின் மூன்றாவது அதிவேக இரட்டை சதத்தை அடித்து அசத்தியுள்ளார். Add Zee News as a Preferred Source சண்டிகரில் உள்ள செக்டார் 16 … Read more