மகளிர் உலகக்கோப்பை வரலாற்றில் முதல் முறை.. மாபெரும் சாதனை படைத்த அலானா கிங்

இந்தூர், 13-வது மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். அதன்படி, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா , இந்தியா ஆகிய 4 அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தகுதிபெற்றுவிட்டன. இதில் இன்று நடைபெற்ற 26-வது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா – தென் ஆப்பிரிக்கா … Read more

ஆஸ்திரேலிய வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு – பி.சி.சி.ஐ. செயலாளர் வருத்தம்

இந்தூர், 8 அணிகள் பங்கேற்றுள்ள 13-வது மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 26-வது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி எளிதில் வெற்றி பெற்றது. இந்த போட்டிக்கு 2 நாட்கள் முன்னதாக ஆஸ்திரேலிய அணியினர் தங்கியிருந்த இடத்திற்கு அருகிலுள்ள ஒரு ஓட்டலுக்கு 2 வீராங்கனைகள் நடந்து சென்றனர். அப்போது … Read more

முதல் ஒருநாள் போட்டி: நியூசிலாந்து – இங்கிலாந்து அணிகள் நாளை மோதல்

வெல்லிங்டன், இங்கிலாந்து கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை 1-0 என்ற கணக்கில் (2வது போட்டியில் வெற்றி) இங்கிலாந்து கைப்பற்றியது. முதல் மற்றும் 3வது போட்டி மழையால் ரத்தானது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டி நாளை தொடங்குகிறது . இந்திய நேரப்படி நாளை காலை 6.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. இந்த … Read more

1986-ம் ஆண்டுக்கு பிறகு முதல் முறை.. ஆஸி. மண்ணில் இந்திய வீரர்கள் சாதனை

சிட்னி, இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் கடைசி ஆட்டம் சிட்னியில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 46.4 ஓவர்களில் 236 ரன்கள் அடித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ரென்ஷா 56 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் ஹர்ஷித் ராணா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். பின்னர் 237 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணிக்கு … Read more

விராட் கோலி 1 ரன்னை அடிச்சதும்… என்ன செய்தார் தெரியுமா? வீடியோவை பாருங்க!

India vs Australia, Virat Kohli Celebration: இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் இன்று (அக். 25) நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலியா 0-2 என்ற கணக்கில் தொடரை வென்ற நிலையில், மூன்றாவது போட்டி சம்பிரதாயமாக நடைபெறுகிறது. Add Zee News as a Preferred Source India vs Australia: இந்திய அணியில் பெரிய மாற்றம் இன்றைய போட்டியில் ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு … Read more

ஆட்டம் காட்டிய ரோஹித்… முடித்து வைத்த விராட் கோலி – இந்தியாவுக்கு ஆறுதல் வெற்றி

India vs Australia 3rd ODI Highlights: இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி ஓடிஐ போட்டி இன்று சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்திய அணியில் நிதிஷ் குமார் ரெட்டி, அர்ஷ்தீப் சிங் ஆகியோருக்கு பதில் குல்தீப் யாதவ், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் விளையாடினர். ஆஸ்திரேலிய அணியில் சேவியர் பார்ட்லட்டுக்கு பதில் நேதன் எல்லிஸ் விளையாடினார். Add Zee News as a Preferred Source India vs Australia: 237 … Read more

ஓய்வு பெறுகிறார்களா விராட் மற்றும் ரோஹித்? போட்டி முடிந்த பின்பு சொன்ன தகவல்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா சிறப்பாக விளையாடி அணிக்கு வெற்றியை பெற்று தந்தனர். இருப்பினும் முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்ததால், தொடரை 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா கைப்பற்றியது. இந்த வெற்றியை காட்டிலும், போட்டிக்கு பிறகு இந்திய கிரிக்கெட்டின் இரண்டு மாபெரும் தூண்களான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் ஆஸ்திரேலிய ரசிகர்களுக்கு ஆற்றிய உணர்ச்சிப்பூர்வமான … Read more

அதிர்ச்சி சம்பவம்! இந்தியாவில் ஆஸ்திரேலிய வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை?

இந்தியாவில் நடைபெற்று வரும் ஐசிசி மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பதற்காக வந்துள்ள ஆஸ்திரேலிய அணியை சேர்ந்த இரண்டு வீராங்கனைகளுக்கு, மத்திய பிரதேச மாநிலம், இந்தூரில் பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவம், நாட்டிற்கு பெரும் அதிர்ச்சியையும், அவமானத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக, காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுத்து, குற்றவாளியை கைது செய்துள்ளது.  Add Zee News as a Preferred Source நடந்தது என்ன? ஐசிசி மகளிர் உலகக் கோப்பை தொடருக்காக, ஆஸ்திரேலிய மகளிர் … Read more

IND vs SA: சுப்மன் கில் இல்லை! இந்திய அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர்?

தற்போது இந்திய அணி ஆஸ்திரேலியாவில் ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடி வருகிறது. இந்நிலையில், அடுத்து தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முக்கிய தொடருக்கு முன்னதாக, இந்திய கிரிக்கெட் வாரியம் இந்திய A மற்றும் தென்னாப்பிரிக்கா A அணிகளுக்கு இடையேயான தொடரை ஏற்பாடு செய்துள்ளது. இந்த அதிகாரப்பூர்வமற்ற இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில், அனைவரின் கவனமும் தற்போது மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான அணி தேர்வின் மீது திரும்பியுள்ளது. டெஸ்ட் போட்டிகளில் ரிஷப் … Read more

கபடியில் கில்லி! தங்கம் வென்ற கார்த்திகா… யார் இந்த கண்ணகி நகர் 'பைசன்'?

Kannagi Nagar Karthika: 3வது ஆசிய இளைஞர் விளையாட்டு போட்டிகள் (Asian Youth Games 2025) பஹ்ரைன் நாட்டின் மனமா நகரில் நடைபெற்று வருகிறது. இதற்கு முன் 2013ஆம் ஆண்டில் சீனாவின் நான்ஜிங் நகரில் நடைபெற்றிருந்தது. அதன்பின் சுமார் 12 ஆண்டுகளுக்கு பிறகு ஆசிய இளைஞர் விளையாட்டு தொடர் நடைபெறுகிறது. Add Zee News as a Preferred Source Kannagi Nagar Karthika: ஆசிய இளைஞர் விளையாட்டு  போட்டிகள்  அதிகராப்பூர்வமாக அக்டோபர் 22ஆம் தேதி தொடங்கிய … Read more