18 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு புற்றுநோய் பரிசோதனை திட்டம் தொடக்கம்: தமிழக பொது சுகாதாரத் துறை

சென்னை: இந்தியாவில் தொற்றா நோய்களின் பாதிப்பு அதிகரித்து வருவதால் 18 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்குப் புற்றுநோய் பரிசோதனை திட்டம் தொடங்கப்படுகிறது என்று தமிழக பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் தெரிவித்தார். இந்தியாவில் 2030-ம் ஆண்டுக்குள் இதயம், புற்றுநோய், சர்க்கரை நோய் உள்ளிட்ட தொற்றா நோய்களின் பாதிப்பு அதிகரிக்கும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதனால், தொற்றா நோயைக் கட்டுப்படுத்தும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அந்த வகையில், தமிழகத்தில் 18 … Read more

“அயோத்தி கோயில் திறப்பை முன்வைத்து மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்” – கார்த்தி சிதம்பரம்

மதுரை: மத நம்பிக்கை என்பது தனிநபரின் விருப்பம் அயோத்தி கோயில் திறப்பை முன்வைத்து மக்கள் வாக்களிக்க மாட்டார்கள். 10 ஆண்டுகளாக பாஜக செய்த திட்டங்களில் அடிப்படையிலேயே மக்கள் வாக்களிப்பார்கள் என்று சிவகங்கை மக்களவை உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் தெரிவித்துள்ளார். மதுரை காமராஜர் சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் காங்கிரஸ் கட்சியின் பிரமுகரின் இல்ல விழாவில் காங்கிரஸ் கட்சியின் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் மற்றும் சிவகங்கை மக்களவை உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் … Read more

“கோவளம் ஹெலிகாப்டர் சுற்றுலாவுக்கு தடை விதிப்பீர்” – தமிழக அரசுக்கு அன்புமணி கடிதம்

சென்னை: சென்னை, மாமல்லபுரம், கோவளம், திருவான்மியூர் உள்ளிட்ட கிழக்குக் கடற்கரையோரப் பகுதிகளின் நில அழகையும், கடல் அழகையும் சுற்றுலாப் பயணிகள் கண்டுகளிக்க வசதியாக கோவளத்தை மையமாகக் கொண்டு தொடங்கப்பட்டுள்ள தனியார் ஹெலிகாப்டர் சேவை, அப்பகுதியின் இயற்கைக்கும், சுற்றுச்சூழலுக்கும் பெரும் தீங்கு விளைவிப்பதாலும், வலசை வரும் வெளிநாட்டு பறவைகளுக்கு பெரும் தீங்கு விளைவிப்பதாலும் அதற்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பாக தமிழக அரசின் வனம் மற்றும் சுற்றுச்சூழல் … Read more

இது மந்திரிக்கு அழகு அல்ல – அமைச்சர் துரைமுருகன் பேட்டி!

பொன்னை ஆற்றில் குப்பை கொட்டுபவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் காட்பாடியில் பேசி உள்ளார்.  

“சென்னை மாம்பலம் கோயில் வளாகத்தில் கடும் அடக்குமுறை உணர்வு” – ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றச்சாட்டு

சென்னை: “பால ராமர் பிராண பிரதிஷ்டையை நாடு முழுவதும் கொண்டாடும்போது, சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள கோதண்டராமர் கோயில் பூசாரிகள் மற்றும் ஊழியர்களின் முகங்களில் கண்ணுக்குப் புலப்படாத பயம் மற்றும் மிகப் பெரிய அச்ச உணர்வு இருந்தது. அக்கோயில் வளாகம், கடுமையான அடக்குமுறையின் உணர்வை வெளிப்படுத்துகிறது” என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார். இது தொடர்பாக ராஜ்பவன், தமிழ்நாடு எக்ஸ் தளப்பக்கத்தில், “இன்று காலை சென்னை, மேற்கு மாம்பலம் கோதண்டராமர் கோயிலுக்குச் சென்று, அனைவரும் நலம்பெற ஸ்ரீராமரிடம் … Read more

செந்தில் பாலாஜி கைது வழக்கு! அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் புதிய உத்தரவு!

வேலை வாங்கி தருவதாகக் கூறி மோசடி செய்ததாக பதிவு செய்யப்பட்ட மோசடி வழக்குகளின் விசாரணை முடியும் வரை அமலாக்கத்துறை விசாரணை தள்ளி வைக்க வேண்டும் என்று செந்தில் பாலாஜி கோரிக்கை.  

“ஆளுநர் ஆர்.என்.ரவி அலறலுக்கு அரசியலே காரணம்” – முதல்வர் ஸ்டாலின் @ ஆன்மிக விவகாரம்

சென்னை: “ஒரு வதந்தியை வாட்ஸ்அப், இதர சமூக வலைத்தளங்கள், தொலைக்காட்சிகள், பத்திரிகைகள் எனப் பரவச் செய்து, அதனை உண்மை போல ஆக்கும் பணியை பாஜகவில் உயர்ந்த பொறுப்பில் உள்ளவர்களே பொறுப்பின்றி செய்வது வழக்கமான ஒன்றாகிவிட்டது. இதில் தலைநகரம் டெல்லி முதல் தமிழகத்தில் உள்ள பாஜகவினர் வரை யாரும் விதிவிலக்கு கிடையாது. இவர்கள் தொடர்ந்து வதந்தி பரப்பும் வாட்ஸ்அப் யுனிவர்சிட்டிகளாகவே செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்” என்று திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். மேலும், சென்னை மாம்பலம் கோயில் … Read more

எனக்கு கட்சி எல்லாம் தெரியாது எனக்கு தெரிந்த ஒரே கட்சி எங்க தங்கச்சி – நடிகர் பாலா

பொலிட்டிக்கல் மேப் வாங்க கூட எனக்கு தெரியாது நான் எங்க இருந்து பொலிட்டிக்கல் வர போறேன் என நகைச்சுவையாக தெரிவித்துள்ளார் கேபிஓய் நடிகர் பாலா.  

புதுச்சேரியில் புதிதாக கட்டப்பட்ட 3 மாடி வீடு திடீரென இடிந்து விழுந்து தரைமட்டம்

புதுச்சேரி: வாய்க்காலில் தோண்டப்பட்ட பள்ளத்தின் காரணமாக, புதுச்சேரியில் புதிதாக கட்டிமுடிக்கப்பட்டு புதுமனைப் புகுவிழா நடைபெற இருந்த 3 மாடி வீடு சாய்ந்து முழுவதுமாக இடிந்து விழுந்தது. நல்வாய்ப்பாக யாருக்கும் பாதிப்பு இல்லை. புதுச்சேரியில் நகரத்தின் மேட்டுப்பகுதியில் இருந்து வெளியேறும் சாக்கடை நீர் அனைத்தும் வெளியேறும் வழியாக உப்பனாறு வாய்க்கால் உள்ளது. பல ஆண்டுகளாக இதை சீரமைக்காமல் உள்ளனர். இதற்கு மேலே காமராஜர் சாலையில் இருந்து மறைமலை அடிகள் சாலை வரை மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஒப்பந்ததாரர்களுக்கு … Read more

ஜவுளி கடையின் மேற்கூரையை உடைத்து 14 லட்சம் அபேஸ்! சினிமா பாணியில் கொள்ளை..

தருமபுரி நகரில் உள்ள ஒரு ஜவுளி கடையின் மேற்கூரை உடைத்து 14 லட்சம் ரூபாய் பணத்தை சினிமா பாணியில் திருடி சென்ற 2 பேர் கைது.