கல்வெட்டு அறிஞர் புலவர் ராசு மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

சென்னை: “பல கல்வெட்டுகள், செப்பேடுகள், சுவடிகளைப் பதிப்பித்துத் தமிழுக்குப் பெருந்தொண்டாற்றிய கல்வெட்டு அறிஞர் புலவர் ராசுவின் மறைவு தமிழ் ஆய்வுலகத்துக்குப் பேரிழப்பு ஆகும்” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “புகழ்பெற்ற கல்வெட்டு அறிஞர் புலவர் செ.ராசு (85) வயது மூப்பின் காரணமாக மறைந்தார் என அறிந்து வருத்தமுற்றேன். பல கல்வெட்டுகள், செப்பேடுகள், சுவடிகளைப் பதிப்பித்துத் தமிழுக்குப் பெருந்தொண்டாற்றிய அவரது மறைவு தமிழ் ஆய்வுலகத்துக்குப் பேரிழப்பு ஆகும்.அவரை இழந்து … Read more

’சித்தியுடன் நெருக்கம்’ தட்டிகேட்ட அத்தை கொலை: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

சென்னையில் திருமணத்துக்குப் பிறகு வேறொரு பெண்ணுடன் நெருங்கிப் பழகியதை தட்டிக் கேட்ட அத்தையை கொன்ற வழக்கில் குற்றவாளிக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது.  

3,987 பயனாளிகளுக்கு தலா ரூ.25,070 – ஹஜ் மானியத் தொகையை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்

சென்னை: தமிழ்நாடு மாநில ஹஜ் குழு மூலம் முதல் முறையாக ஹஜ் பயணம் மேற்கொண்ட 3,987 பயனாளிகளுக்கு தலா ரூ.25,070- வீதம் ஹஜ் மானியத் தொகைக்கான காசோலைகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழக முதல்வரின் சீரிய முயற்சியின் பலனாக, இந்த ஆண்டு ஹஜ் பயணத்துக்கு சென்னை புறப்பாட்டுத் தளமாக அறிவிக்கப்பட்டு, தமிழகத்தைச் சேர்ந்த பயணிகள் சென்னையிலிருந்து ஹஜ் பயணம் மேற்கொண்டு, தங்கள் ஹஜ் கடமையை நிறைவேற்றி தாயகம் திரும்பியுள்ளனர். … Read more

பள்ளி மாணவர்களுக்கு சூப்பர் நியூஸ்: தமிழக அரசு ‘நச்’ அறிவிப்பு!

பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பள்ளிகளில் சத்துணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆகஸ்ட் 14ஆம் தேதி இனிப்பு பொங்கல் வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர்களான காமராஜர், அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா பிறந்த நாள்களை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சத்துணவு திட்டத்தின் மூலம் இனிப்பு பொங்கல் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கலைஞர் பிறந்த தினத்தை முன்னிட்டு ஜூன் 3ஆம் தேதி இனிப்பு பொங்கல் வழங்கப்படும் என்று அமைச்சர் கீதா ஜீவன் கடந்த ஏப்ரல் … Read more

ஈஷா கிராமோத்சவம்… லட்சங்களில் பரிசுகள் வெல்ல கிராமப்புற இளைஞர்களுக்கு சிறந்த வாய்ப்பு!

விளையாட்டு போட்டிகள் மூலம் கிராமப்புற மக்களின் வாழ்வில் புத்துணர்வையும், ஆரோக்கியத்தையும் கொண்டு வரும் விதமாக ‘ஈஷா கிராமோத்சவம்’ என்ற திருவிழாவை சத்குரு அவர்கள் 2004-ம் ஆண்டு தொடங்கி வைத்தார்.

அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத் துறை 3-வது நாளாக விசாரணை 

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் மூன்றாவது நாளாக அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை காவலில் எடுத்து விசாரித்து வரும் நிலையில், மூன்றாவது நாளாக விசாரணை நடைபெற்று வருகிறது. அமலாக்கத் துறையைச் சேர்ந்த 3 அதிகாரிகள், செந்தில் பாலாஜியிடம் சுழற்சி முறையில் விசாரணை நடத்தவுள்ளனர். செவ்வாய்க்கிழமை முதல் செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத் துறை நடத்தி வரும் விசாரணையில், பல்வேறு கேள்விகளை முன்வைத்ததாக கூறப்படுகிறது. … Read more

முதன்மை கல்வி நிறுவனங்களில் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி!

தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் படித்த 225 மாணவர்கள் இந்த ஆண்டு நாட்டில் உள்ள முதன்மை உயர் கல்வி நிறுவனங்களில் கல்வி பயிலச் செல்கின்றனர். இந்த மாணவர்களை பாராட்டும் விதமாக சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் அமைந்துள்ள அரங்கில் வாழ்த்துக் கூட்டம் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் , அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் கலந்து கொண்டு மாணவர்களை வாழ்த்தினர். மாணவர்களுக்கு மடிக்கணிகள் பரிசாக வழங்கப்பட்டன. ஐஐடி, என்எல்யூ, நிஃப்ட் உள்ளிட்ட முதன்மை கல்வி நிறுவனங்களில் அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்கள் … Read more

தமிழ்நாடு வனம் மற்றும் வன உயிரின குற்றங்கள் கட்டுப்பாட்டு பிரிவு – முதல்வர் தொடங்கிவைத்து இலச்சினையை வெளியிட்டார்

சென்னை: தமிழ்நாடு வனம் மற்றும் வன உயிரினக் குற்றங்கள் கட்டுப்பாட்டு பிரிவை தொடங்கி வைத்து, இலச்சினையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வனத் துறையின் 2021-22-ம் ஆண்டு மானியக் கோரிக்கையில், மாநில அளவில் திட்டமிடப்பட்ட வன உயிரின குற்றங்களைக் கண்டறிந்து தடுக்க வனம் மற்றும் வன உயிரினக் குற்றங்கள் கட்டுப்பாட்டு பிரிவு ஏற்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, தமிழ்நாடு வனம் மற்றும் வனஉயிரின குற்றங்கள் கட்டுப்பாட்டுப்பிரிவு சென்னை சைதாப்பேட்டையில் உள்ள … Read more

மீண்டும் நடையை கட்டிய அண்ணாமலை: போகிற போக்கில் தமிழக அரசுக்கும் எதிர்ப்பு!

மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக தமிழ்நாடு முழுவதும் மக்களை சந்தித்து பாஜகவுக்கு ஆதரவு கோரும் விதமாக அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை ஜூலை 28ஆம் தேதி என் மண் என் மக்கள் என்ற பாதை யாத்திரையை தொடங்கினார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இதை தொடங்கி வைத்தார். பாஜகவினர் மட்டுமல்லாமல் கூட்டணிக் கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். இராமேஸ்வரத்தில் தொடங்கப்பட்ட பாதை யாத்திரை ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய ஊர்களை முடித்து மதுரை வந்தார். மதுரையில் ஞாயிற்றுக் … Read more

செக் மோசடி: 'கோச்சடையான்' தயாரிப்பாளருக்கு விதிக்கப்பட்ட 6 மாத சிறை தண்டனை உறுதி: ஐகோர்ட்

சென்னை: காசோலை மோசடி வழக்கில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த கோச்சடையான் திரைப்படத்தின் தயாரிப்பாளரான மீடியா ஒன் குளோபல் நிறுவன இயக்குநர் முரளி மனோகருக்கு விதிக்கப்பட்ட 6 மாதம் சிறை தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்துள்ள சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம், வழக்கு தொடர்ந்த தனியார் நிறுவனத்துக்கு ரூ.7.70 கோடி வழங்கவும் உத்தரவிட்டுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் அவருடைய மகள் சவுந்தர்யா இயக்கத்தில் கோச்சடையான் திரைப்படம் கடந்த 2014-ல் வெளியானது. இப்படத் தயாரிப்பு பணிகளுக்காக பெங்களூருவைச் சேர்ந்த ஆட் … Read more