‘அமித் ஷாதான் பொறுப்பேற்க வேண்டும்’ – நாடாளுமன்ற பாதுகாப்பு மீறலுக்கு தமிழக காங்., பாமக கண்டனம்
சென்னை: “நாடாளுமன்ற பாதுகாப்பு குறைபாடுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாதான் பொறுப்பேற்க வேண்டும்” என்று தமிழக காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. அதேபோல், “நாடாளுமன்றத்துக்குள் மிகவும் எளிதாக நுழைந்து இத்தகைய தாக்குதலை நடத்த முடியும் என்பது மிகவும் கவலையளிக்கிறது” என்று பாமக கூறியுள்ளது. தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி: “புதிய நாடாளுமன்ற வளாகத்தில் அத்துமீறி இளைஞர்கள் நுழைந்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. மைசூர் பாஜக எம்.பி., பரிந்துரையின் பேரில் பார்வையாளர் மாடத்துக்கு வந்த அந்த இளைஞர் திடீரென்று இருக்கைகள் … Read more