அவனியாபுரம் ஜல்லிக்கட்டு | 6 சுற்றுகள் முடிவில் 510 காளைகள் அவிழ்ப்பு; 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு: 40 பேர் காயம்
மதுரை: மதுரை அவனியாபுரத்தில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டுப் போட்டியில் 6 சுற்றுகள் முடிந்த நிலையில் 510 காளைகள் அவிழ்க்கப்பட்டுள்ளன. 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்று சீறிப்பாய்ந்த காளைகளை அடக்கினர். காளைகள் முட்டியதில் இதுவரை 40 பேர் காயம காயமடைந்துள்ளனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் உலக புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும். தமிழக அரசு சார்பில் நடத்தப்படும் முதல் ஜல்லிக்கட்டுப்போட்டி அவனியாபுரத்தில் இன்று நடைபெற்று வருகிறது. அவனியாபுரம் ஜல்லிக்கட்டு … Read more