இந்தி மொழி திணிப்பா? அமித் ஷாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் எச்சரிக்கை

இந்தி மொழி திணிப்பை மீண்டும் கையில் எடுத்தால், அதனை எக்காரணத்தைக் கொண்டும் தமிழ்நாடு ஏற்றுக் கொள்ளாது என தெரிவித்திருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் மொழிப்புரட்சி காலத்தை உருவாக்கிவிடாதீர்கள் என எச்சரித்துள்ளார்.  

அரசியலில் அண்ணாமலை ஒரு கத்துக்குட்டி: செல்லூர் ராஜூ விமர்சனம்

மதுரை: அண்ணாமலை அரசியலில் ஒரு கத்துக்குட்டி என முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு தெரிவித்தார். இது குறித்து அவர் அறிக்கையில் கூறியதாவது: பாரதிய ஜனதா ஒரு தேசிய கட்சி. அந்தக் கட்சியின் கூட்டணி உட்பட முக்கிய முடிவுகளை எல்லாம் அதன் தேசிய தலைவர்கள்தான் எப்போதும் எடுப்பார்கள். அந்த அடிப் படையில்தான் எங்களுக்கு மோடி, நட்டா, அமித்ஷாவும் முக்கியம் என்றேன். நான் அரசியல் விஞ்ஞானிக்கு எல்லாம் பதில் சொல்ல மாட்டேன் என்று அண்ணாமலை என்னை கூறுகிறார். அண்ணாமலை அரசியலில் … Read more

அண்ணாமலைக்கு எதிராக காய் நகர்த்தும் எடப்பாடி பழனிசாமி: அதிகபட்சம் 5 தானாம்!

அதிமுக பொதுச் செயலாளர் கடந்த மாதம் 18ஆம் தேதி டெல்லி சென்று தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டார். நாடு முழுவதும் பல கட்சிகள் வந்திருந்த அந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு மோடிக்கு அருகில் இடம் ஒதுக்கப்பட்டது. இதன் மூலம் அதிமுக – பாஜக கூட்டணி மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டது. அண்ணாமலைக்கும் அதிமுகவுக்கும் பல மாதங்களாக உரசல்கள் இருந்து வந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று வந்த பின்னர் மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் … Read more

அரசியலில் அண்ணாமலை ஒரு கத்துக்குட்டி செல்லூர் ராஜூ விமர்சனம்

மதுரை: அண்ணாமலை அரசியலில் ஒரு கத்துக்குட்டி என முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு தெரிவித்தார். இது குறித்து அவர் அறிக் கையில் கூறியதாவது: பாரதிய ஜனதா ஒரு தேசிய கட்சி. அந்தக் கட்சியின் கூட்டணி உட்பட முக்கிய முடிவுகளை எல்லாம் அதன் தேசிய தலைவர்கள்தான் எப்போதும் எடுப்பார்கள். அந்த அடிப் படையில்தான் எங்களுக்கு மோடி, நட்டா, அமித்ஷாவும் முக்கியம் என்றேன். நான் அரசியல் விஞ்ஞானிக்கு எல்லாம் பதில் சொல்ல மாட்டேன் என்று அண்ணாமலை என்னை கூறுகிறார். அண்ணாமலை … Read more

மதுரை – தூத்துக்குடி ரயில் போக்குவரத்து: தெற்கு ரயில்வே எடுக்கும் விபரீத முடிவு?

மதுரையிலிருந்து அருப்புக்கோட்டை வழியாக தூத்துக்குடிக்கு ரயில் பாதை அமைக்க வேண்டும் என்று மதுரை, விருதுநகர், தூத்துக்குடி மாவட்ட மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். மதுரைக்கும் தூத்துக்குடிக்கும் ரயில் பாதை இல்லாததால் வடக்கிலிருந்து தூத்துக்குடிக்கு வரும் ரயில்கள் கோவில்பட்டி கடந்து வாஞ்சி மணியாச்சியில் திரும்பி தூத்துக்குடியை வந்தடையும். மதுரை – தூத்துக்குடி ரயில் பாதை அமைந்தால் நேரடியாக செல்ல முடியும். அத்துடன் அருப்புகோட்டை, விளாத்திகுளம், எட்டையபுரம் போன்ற பகுதி மக்கள் கூடுதல் பலன் பெறுவார்கள். மதுரைக்கும் தூத்துக்குடிக்கும் இடையே … Read more

அரசு வேலை தேடுகிறீர்களா..? இது போன்றவரின் வலையில் சிக்காமல் இருங்கள்!

குரோம்பேட்டை: அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பல லட்சம் பண மாேசடி செய்த பெண் கைது. அரசு வேலை தேடுபவர்கள் உஷார்!  

மதுரை – தூத்துக்குடி புதிய ரயில் பாதை திட்டத்தை கைவிடக் கூடாது: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்  

சென்னை: மதுரை – தூத்துக்குடி புதிய ரயில் பாதை திட்டத்தை கைவிடக் கூடாது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மதுரையிலிருந்து அருப்புக்கோட்டை வழியாக தூத்துக்குடிக்கு 143.5 கி.மீ நீளத்திற்கு புதிய ரயில்வே பாதை அமைக்கும் திட்டத்தை கைவிடுமாறு இந்திய ரயில்வே வாரியத்தை தெற்கு ரயில்வே துறை கேட்டுக் கொண்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்தி பெரும் அதிர்ச்சியளிக்கிறது. தெற்கு ரயில்வே துறையின் இந்த முடிவு நல்வாய்ப்புக்கேடானது; தென் மாவட்டங்களின் வளர்ச்சிக்கு … Read more

சென்னை டூ நெல்லை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்… இது புதுசு… ரயில் பயணிகளுக்கு சர்ப்ரைஸ்!

தமிழகத்தில் 60 ரயில் நிலையங்களை ”அம்ரீத் பாரத்” திட்டத்தின் கீழ் நவீனமயமாக்கும் பணிகளை பிரதமர் மோடி நாளைய தினம் (ஆகஸ்ட் 6) தொடங்கி வைக்கிறார். இதே நாளில் மற்றொரு சிறப்பு வாய்ந்த ரயில் ஒன்று அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை எனினும், கடந்த சில வாரங்களாகவே இந்த தேதியை நோக்கி எதிர்பார்ப்பு கூடியுள்ளது. ​தமிழகத்தில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்ஏற்கனவே சென்னை டூ மைசூரூ, சென்னை டூ கோயம்புத்தூர் என இரண்டு வந்தே … Read more

‘சர்’ரென சரிந்தது தக்காளியின் விலை..! ஒரு கிலோ இவ்ளோதானா? மகிழ்ச்சியில் மக்கள்!

Tomato Price Today: தமிழகம் மட்டுமன்றி இந்தியா முழுவதும் தக்காளி விலை அதிகரித்திருந்தது. இதையடுத்து கடந்த சில நாட்களாக இதன் விலை குறந்து வருகிறது. இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா..?   

‘ஈஷா கிராமோத்சவம்’ ஆக. 12-ல் தொடக்கம்: கிராமப்புற இளைஞர்களுக்கு அழைப்பு

சென்னை: கிராமிய விளையாட்டுத் திருவிழாவான ‘ஈஷா கிராமோத்சவம்’ வரும் 12-ம் தேதி தொடங்க உள்ளது. இதில் கிராமப்புற இளைஞர்கள் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கிராம மக்களின் வாழ்வில் புத்துணர்ச்சியை ஏற்படுத்தும் வகையில், ஈஷா யோக மையத்தின் அவுட்ரீச் அமைப்பு சார்பில் ஆண்டுதோறும் தென்னிந்திய அளவிலான கிராமிய விளையாட்டுத் திருவிழா ‘ஈஷா கிராமோத்சவம்’ என்ற பெயரில் நடத்தப்பட்டு வருகிறது. ரூ.55 லட்சம் பரிசு: இந்த ஆண்டு முதன்முதலாக தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா, கேரளா மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் … Read more