பொதுமக்கள் எதிர்ப்பால் மூடப்பட்ட டாஸ்மாக் கடை மீண்டும் திறப்பு: இனிப்பு வழங்கி நூதனப் போராட்டம்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே பொதுமக்கள் எதிர்ப்பால் மூடப்பட்ட டாஸ்மாக் கடை மீண்டும் திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இனிப்புகள் வழங்கி நூதனப் போராட்டம் நடத்தப்பட்டது. செஞ்சியில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் எதிரே டாஸ்மாக் கடை இயங்கிவந்தது. இக்கடையால் விளை பொருட்களை விற்பனைக்கு கொண்டுவரும் விவசாயிகள் விற்கப்பட்ட பொருட்களுக்கு கிடைக்கும் பணத்தை மதுவுக்கு செலவிட வாய்ப்புள்ளது. எனவே, இந்த டாஸ்மாக் கடையை மூடவேண்டும் என்று பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை வைத்தனர். இதனை ஏற்றுகொண்ட மாவட்ட நிர்வாகம் … Read more

‘‘எங்களின் நீண்டகால விருப்பம் இது’’ – பாஜக கூட்டணி முறிவால் மகிழ்ச்சியில் அதிமுகவினர்

மதுரை: ‘‘எங்களை மதிக்காத கட்சி எங்களுக்குத் தேவையில்லை, எங்கள் நீண்டகால விருப்பத்தை கட்சித் தலைமை செயல்படுத்தியிருக்கிறது’’ என்று பாஜக கூட்டணி முறிவு குறித்து அதிமுக கட்சித் தொண்டர்கள், நிர்வாகிகள் கருத்து தெரிவித்துள்ளனர். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவின் செயல்பாட்டை நேரடியாகவும், மறைமுகமாகவும் பாஜக இயக்கி வந்ததாகவும், அதன் கட்டுபாட்டில் வைத்திருந்ததாகவும் கூறப்பட்டது. அதனை நிரூபிக்கும் வகையில், அதிமுக பொதுச் செயலாளர் கே.பழனிசாமி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வரை டெல்லிக்கு அடிக்கடி சென்று, தங்கள் உள்கட்சி பிரச்சினையை பற்றி … Read more

அதிமுக – பாஜக கூட்டணி இருந்தாலும், முறிந்தாலும் மக்களவைத் தேர்தலில் திமுகதான் வெல்லும்: உதயநிதி

கிருஷ்ணகிரி: வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக, பாஜக இடையே கூட்டணி இருந்தாலும் சரி, முறிந்தாலும் சரி, திமுகவே மகத்தான வெற்றி பெறும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்தார். கிருஷ்ணகிரி கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட இளைஞர் அணி செயல்வீரர்கள் கூட்டம் தேவராஜ் மஹால் வளாகத்தில் திங்கள்கிழமை இரவு நடந்தது. இக்கூட்டத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று பேசியது: “இன்றைய தினம் செயல்வீரர்கள் கூட்டம் நடக்கிறது. களத்தில் இறங்கி … Read more

அதிமுக கூட்டணி முறிவு | “தேசிய தலைமை முடிவெடுக்கும்” – அண்ணாமலை ரியாக்‌ஷன்

கோவை: “அதிமுகவின் அறிக்கையைப் படித்தோம். தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர். இது குறித்து எங்களுடைய தேசிய தலைமை பேசுவார்கள். சரியான நேரத்தில் பேசுவார்கள்” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, கோவை கவுண்டம்பாளையத்தில் என்மண் என் மக்கள் பாதயாத்திரை மேற்கொண்டார். இந்த நடைபயணத்தின்போது அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “கோயம்புத்தூரில் என் மண் என் மக்கள் பாத யாத்திரையில் சென்று கொண்டிருக்கிறேன். அதிகமாக பேசுவதற்கு நமக்கு நேரம் இல்லை. … Read more

அதிமுக – பாஜக கூட்டணி முறிவு… அண்ணாமலையின் முதல் ரியாக்சன் இதுதான்!

AIDMK – BJP Alliance Breaks: கோவையில் பாத யாத்திரையில் ஈடுபட்டு வரும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை,  அதிமுக – பாஜக கூட்டணி முறிந்தது குறித்து தெரிவித்த கருத்துகளை இதில் காணலாம்.

அதிமுக – பாஜக கூட்டணி முறிந்தது: இபிஎஸ் தலைமையிலான கூட்டத்தில் அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக விலகிக் கொள்கிறது என்று திங்கள்கிழமை நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள், எம்.எல்.ஏக்கள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், மாவட்டச் செயலாளர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சியின் தலைமைக் குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் … Read more

முறிந்தது அதிமுக – பாஜக கூட்டணி: இன்றும்… என்றும் இல்லை… இபிஎஸ் அதிரடி முடிவு!

AIADMK BJP Alliance Breaks: அதிமுக – பாஜக இடையிலான கூட்டணி முடிவுக்கு வருவதாக அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டத்தில் ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.  

குறுவை நெற்பயிர் கருகியதால் மனமுடைந்த விவசாயி மரணத்துக்கு முதல்வரும் அரசுமே முழு பொறுப்பு: இபிஎஸ்

சென்னை: “குறுவை நெற்பயிர்கள் நீரின்றி கருகியதால் மனமுடைந்து உயிரிழந்த விவசாயி ராஜ்குமாரின் மரணத்துக்கான முழு பொறுப்பை இந்த திமுக அரசும், நிர்வாகத் திறனற்ற முதல்வர் ஸ்டாலினும் ஏற்க வேண்டும். குறுவை சாகுபடி செய்து பாதிப்படைந்த அனைத்து விவசாய நிலங்களையும் கணக்கிட்டு, ஏக்கர் ஒன்றுக்கு நிவாரணத் தொகையாக 35 ஆயிரம் ரூபாயை உடனடியாக வழங்க வேண்டும்” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருக்குவளை அடுத்த திருவாய்மூர் பகுதியைச் சேர்ந்த … Read more

முதல்வர், உதயநிதி குறித்து அவதூறு: இந்து முன்னணி நிர்வாகிகள் இருவர் கைது; தி.மலை, செய்யாறில் ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை அவதூறாக பேசியது தொடர்பாக இந்து முன்னணி மாநில செயலாளர் மற்றும் கோட்டத் தலைவர் ஆகியோர் இன்று (செப்.25) கைது செய்யப்பட்டனர். விநாயகர் சதுர்த்தியையொட்டி திருவண்ணாமலை மாவட்டத்தில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலைகள் கடந்த 18-ம் தேதி பிரதிஷ்டை செய்யப்பட்டது. பின்னர் 3-வது நாளில் இருந்து 5-ம் நாள் வரை, விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைக்கும் பணி நடைபெற்றது. இதற்காக … Read more

23ஆம் புலிகேசி போல் தமிழகத்தில் ஆட்சி நடக்கிறது – பாஜக அண்ணாமலை விமர்சனம்!

23ஆம் புலிகேசி போல் தமிழகத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலின் ஆட்சி நடத்தி கொண்டிருக்கிறார் என பாஜக அண்ணாமலை கடும் விமர்சனம் செய்துள்ளார்.