'பகல் கனவு பலிக்காது…' அண்ணாமலைக்கு தமிழ்நாடு அரசு சராமாரி பதிலடி – முழு பின்னணி என்ன?

TN Government Reply To Annamalai: தமிழ்நாடு அரசு விரைவில் மும்மொழிக் கொள்கையை கொண்டுவரும் என அண்ணாமலை பேசியிருந்த நிலையில், அதற்கு அரசு அவரது கூற்றை முற்றிலும்‌ நிராகரித்துள்ளது. 

துர்கா ஸ்டாலினுக்கு ராமர் கோயில் கும்பாபிஷேக அழைப்பிதழை வழங்கிய ஆர்எஸ்எஸ் – விஹெச்பி தலைவர்கள்

சென்னை: முதல்வர் மு.க. ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலினை நேரில் சந்தித்து, அவருக்கு அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக அழைப்பிதழை ஆர்எஸ்எஸ் – விஹெச்பி தலைவர்கள் வழங்கி உள்ளனர். அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக விழா வரும் 22ம் தேதி நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு ஸ்ரீராம ஜென்ம பூமி தீர்த்த க்ஷேத்ர அறக்கட்டளை சார்பாக சங் பரிவார் அமைப்பினர் முக்கிய பிரமுகர்களையும், பொதுமக்களையும் நேரில் சந்தித்து அழைப்பிதழையும், ராமருக்கு பூஜை செய்த அக்ஷதையையும் வழங்கி வருகின்றனர். … Read more

டெல்லி பொங்கல் விழா: தமிழ் நடிகைக்கு அதிக முக்கியத்துவம்… பாஜகவில் ஐக்கியமா?

Pongal 2024: ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகனின் டெல்லி இல்லத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பிரபல நடிகை மீனா பங்கேற்றது அரசியல் வட்டாரங்கள் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. 

அரசுப்பள்ளிக்கு நிலத்தை கொடையளித்த ஆயி அம்மாளுக்கு குடியரசு தினத்தில் சிறப்பு விருது: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: “மதுரையைச் சேர்ந்த ஆயி அம்மாளின் கொடையால் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயன்பெறுவார்கள். கல்வியையும் கற்பித்தலையும் உயர்ந்த அறமாகப் மதிக்கும் தமிழ்ச் சமூகத்தின் அடையாளமாக விளங்கும் ஆயி அம்மாளின் கொடையுள்ளத்தைப் போற்றிப் பெருமைப்படுத்தும் வகையில் வருகிற குடியரசு நாள் விழாவில் அரசின் சார்பில் அவருக்கு முதலமைச்சரின் சிறப்பு விருது வழங்கப்படும்” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக தமிழக முதல்வர் தனது சமூகவலைதளப் பக்கத்தில், “கல்விதான் உண்மையான, அழிவற்ற செல்வம். ஒரு தலைமுறையில் பெறும் கல்வி ஏழேழு … Read more

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு எப்போது? தேதியை அறிவித்த அமைச்சர் மூர்த்தி!

வரும் 17ஆம் தேதி அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை விளையாட்டு நலத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார் என்று அமைச்சர் மூர்த்தி கூறியுள்ளார்.  

பொங்கலுக்காக சொந்த ஊருக்கு புறப்பட்டவர்களை புலம்ப வைத்துள்ளது திமுக அரசு: அதிமுக

சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊருக்கு புறப்பட்டவர்களை திமுக அரசு புலம்ப வைத்துள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயகுமார் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊருக்கு புறப்பட்டவர்களை புலம்ப வைத்துள்ளது நிர்வாக திறனற்ற திமுக அரசு. தென் மாவட்ட பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து தான் புறப்படும் என்று அறிவித்து விட்டு திடீரென்று முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே கிளாம்பாக்கத்தில் பேருந்து என மக்களை அலைய வைக்கிறது அரசு! … Read more

Pongal Gift: 1000 ரூபாயை பெற இன்றே கடைசி நாள்… பொங்கலுக்கு பின்னரும் கிடைக்குமா?

TN Pongal Gift Package 2024: ரேசன் கடைகளில் தமிழ்நாடு அரசு சார்பில் வழங்கப்படும் பொங்கல் தொகுப்பு மற்றும் 1000 ரூபாய் ரொக்கத் தொகையை, டோக்கன் வாங்காத பயனார்கள் வாங்குவதற்கு இன்றே கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஜன.15, 16, 17-ம் தேதிகளில் ஞாயிறு அட்டவணைப்படி சென்னை மெட்ரோ ரயில் இயக்கம்

சென்னை: பொங்கல் பண்டிகை விடுமுறை காரணமாக, ஜனவரி 15, 16, 17 ஆகிய 3 நாட்களும் ஞாயிற்றுக் கிழமை அட்டவணைப் படி மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில்கள் வாரத்தின் அனைத்து நாட்களும் அதிகாலை 5 மணி முதல் இரவு 11மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப் படுகின்றன. வார நாட்களில் ( திங்கள் முதல் சனிக்கிழமை வரை ) விமான நிலையத்தில் இருந்து முதல் சேவை அதிகாலை 4.51 மணிக்கும், கடைசி … Read more

அரசு பணி தேர்வில் குளறுபடிகளை தடுக்க குழு: டிஎன்பிஎஸ்சி-க்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: அரசுப் பணிக்கு தேர்வு நடத்தும் போது ஏற்படும் குளறுபடிகளைத் தடுப்பது தொடர்பாக பரிந்துரைகள் வழங்க ஒரு மாதத்தில் விசாரணைக் குழுவை அமைக்க வேண்டும் என டிஎன்பிஎஸ்சி-க்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2011-ம் ஆண்டு நடந்தகுரூப்-2 தேர்வில், உரிய மதிப்பெண்கள் பெற்றும் தேர்வு செய்யப்படாததை எதிர்த்து திருப்பூரைச் சேர்ந்த சாய்புல்லா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், மனுதாரருக்கு சாதகமாக தீர்ப்பளித்ததால், அதை எதிர்த்து டிஎன்பிஎஸ்சி மேல்முறையீடு … Read more

தமிழகத்தில் மழை, வெள்ள பாதிப்புக்கு ஏற்ப நிவாரண தொகை ஜன.27-க்குள் விடுவிப்பு: அமித் ஷா உறுதியளித்ததாக டி.ஆர்.பாலு தகவல்

சென்னை: டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை தமிழக எம்.பி.க்கள் குழுவினர் சந்தித்து, வெள்ள நிவாரண தொகை ரூ.37,907 கோடியை விரைந்து வழங்குமாறு கோரிக்கை மனு அளித்தனர். மத்திய குழுவினரின் அறிக்கை கிடைத்தவுடன், பாதிப்புக்கு ஏற்ப 27-ம் தேதிக்குள் நிதி வழங்கப்படும் என அமித் ஷா உறுதியளித்ததாக திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு தெரிவித்தார். தமிழகத்தில் கடந்த டிசம்பர் 3, 4-ம் தேதிகளில் மிக்ஜாம் புயல், கனமழையால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய … Read more