வருவாய்துறை பணிகள் நடக்காததால் புதுவை சட்டப்பேரவையில் பாஜக எம்எல்ஏ, ஆதரவு எம்எல்ஏ தர்ணா
புதுச்சேரி: வருவாய்த்துறை பணிகள் நடக்காததால் புதுச்சேரி சட்டப்பேரவை வளாக படிக்கட்டில் அமர்ந்து பாஜக எம்எல்ஏ, ஆதரவு சுயேட்சை எம்எல்ஏ தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பேரவைத் தலைவர் அவர்களை சமாதானப்படுத்தி அழைத்துச் சென்று பத்து நாட்களில் பணிகளை முடித்துத் தருவதாகக் குறிப்பிட்டார். புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இச்சூழலில் பாஜக எம்எல்ஏ கல்யாணசுந்தரம் தனது தொகுதியில் இலவச மனைப்பட்டா வழங்குவது உள்ளிட்ட வருவாய்த்துறை சார்ந்த பணிகள் நடைபெறவில்லை என குற்றம்சாட்டியிருந்தார். இதற்காக சட்டப்பேரவை … Read more