“ஒரு பதிவுக்கு ரூ.5,500 வசூல்… தமிழக பத்திரப் பதிவு துறையில் இமாலய ஊழல்” – அண்ணாமலை குற்றச்சாட்டு
மதுரை: ‘தமிழக பத்திரப் பதிவுத் துறையில் இமாலய ஊழல் நடைபெறுகிறது. ஒரு பத்திரப் பதிவுக்கு ரூ.5,500 வசூலிக்கப்படுகிறது’ என மதுரையில் பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். மதுரையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “தமிழகத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜன.9 முதல் வேலை நிறுத்த போராட்டம் அறிவித்துள்ளனர். போக்குவரத்து துறையில் 35,000 பணியிடங்கள் காலியாக உள்ளது. பணியிலுள்ள ஓட்டுநர்கள், நடத்துநர்கள் அதிக வேலைப்பளுவை சந்தித்து வருகின்றனர். பேருந்துகளின் எண்ணிக்கை … Read more