#BREAKING : தமிழக பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்..!!

தமிழ்நாடி சட்டப்பேரவையில் 2023 – 2024ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்து வருகிறார். தமிழக பட்ஜெட் முக்கிய அம்சங்கள் ஒர் பார்வை: திருக்குறளை வாசித்து பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன். “கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும் உடையானாம் வேந்தர்க் கொளி” என்ற திருக்குறளைக் குறிப்பிட்டு நிதியமைச்சர் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். சபாநாயகர் அப்பாவு பட்ஜெட் வாசித்த பின்னர் அதில் நிறை, குறைகள் இருந்தால் தெரிவிக்கலாம் . இப்போது … Read more

வரும் நிதியாண்டில் தகுதி வாய்ந்த குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்படும் – பட்ஜெட்டில் அறிவிப்பு

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை திட்டம் குறித்து அறிவிப்பு வரும் நிதியாண்டில் தகுதி வாய்ந்த குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்படும் பேரறிஞர் அண்ணா பிறந்தநாளான செப்.15 முதல் மகளிருக்கான ரூ.1000 உரிமைத் தொகை திட்டம் அமல் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்க, ரூ.7000 கோடி ஒதுக்கீடு Source link

நடப்பாண்டில் வருவாய் பற்றாக்குறை ரூ.30 ஆயிரம் கோடியாக குறைப்பு: நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

சென்னை: “திமுக அரசு பதவியேற்கும்போது சுமார் 62 ஆயிரம் கோடி ரூபாய் இருந்த வருவாய் பற்றாக்குறையை நடப்பாண்டில், திருத்த மதிப்பீடுகளில் சுமார் 30 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு குறைத்துள்ளோம். இது கரோனா பெருந்தொற்றுக்கு முந்தைய 2019-20 ஆண்டு பற்றாக்குறையோடு ஒப்பிட்டாலும் ஏறத்தாழ 5 ஆயிரம் கோடி ரூபாய் குறைவாகும் என்பது குறிப்பிடத்தக்கது” என்று நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார். தமிழக சட்டப்பேரவையில் 2023-24-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் இன்று காலை தாக்கல் செய்யப்பட்டது. இது … Read more

விவசாய கடன் தள்ளுபடி, கிராம சாலைகள் மேம்பாடு: பட்ஜெட்டில் வெளியிட்ட சூப்பர் அறிவிப்புகள்!

தமிழ்நாடு பட்ஜெட்டில் முக்கிய திட்டங்களுக்கு எவ்வளவு தொகை ஒதுக்கப்பட்டுள்ளது என்பதை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்து வருகிறார். விவசாய கடன் தள்ளுபடிக்கு 3,993 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் 2391 கோடி ரூபாய் விவசாய கடன் தள்ளுபடிக்கும் 1000 கோடி ரூபாய் நகைக் கடன் தள்ளுபடிக்கும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தடுப்பு பணிகளுக்கு 434 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.30,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு சைக்கிள் வழங்க … Read more

தமிழக பட்ஜெட் 2023: அதிமுக ஆட்சியில் மாநில வரி வருவாய் கடும் சரிவு – டேட்டா வெளியிட்ட பிடிஆர்

தமிழக அரசின் 2023 -24-க்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். அதில் திமுக ஆட்சிக்காலத்தில் சிறப்பாக இருந்த வரி வருவாய், அதிமுக ஆட்சி காலத்தில் கடுமையாக சரிந்திருப்பதை புள்ளி விவரங்களுடன் தெரிவித்துள்ளார். பட்ஜெட் உரையில் இதனை அடிக்கோடிட்டு குறிப்பிட்டார். இது தொடர்பாக பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் உரையில் குறிப்பிட்டுள்ளதாவது,  மத்திய அரசுடன் ஒப்பீடு வரலாறு காணாத பணவீக்கம், உக்ரைனில் தொடரும் போர், உலக நிதிச் சந்தையில் நிலவும் … Read more

சேலத்தில் ரூ.880 கோடி மதிப்பீட்டில் 119 ஏக்கரில் புதிய ஜவுளி பூங்கா அமைக்கப்படும் என அறிவிப்பு..!!

சென்னை: சேலத்தில் ரூ.880 கோடி மதிப்பீட்டில் 119 ஏக்கரில் புதிய ஜவுளி பூங்கா அமைக்கப்படும் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார். ஜவுளி பூங்கா அமைக்கப்படுவது மூலம் 2 லட்சம் வேலை வாய்ப்புகள் வழங்கப்படும். தமிழ்நாடு 2 ஆண்டுகளில் அதிகளவிலான தொழில் முதலீடுகளை ஈர்த்து வருகிறது; உலக முதலீட்டாளர் மாநாடு அடுத்த ஆண்டு ஜனவரியில் நடத்தப்படும் எனவும் அமஸிஹா கூறினார்.

TN Budget 2023-24: எந்த துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு? பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்!

தமிழ்நாடு சட்டப்பேரவையில், இன்று காலை 10 மணி தொடங்கி 2023 – 24-ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்துவருகிறார். அவர் வழங்கிய பட்ஜெட் உரையில் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள் இங்கே: * வருவாய் பற்றாக்குறையை ரூ. 60,000 கோடி என்பதிலிருந்து, 30,000 கோடி ரூபாய் என்ற அளவுக்கு குறைத்துள்ளோம். மேலும் வரும் ஆண்டுகளில் அது குறைக்கப்படும். * மொழிப்போர் தியாகிகளான தாளமுத்து, நடராஜனுக்கு சென்னையில் நினைவிடம் அமைக்கப்படும் * அம்பேத்கரின் படைப்புகள் தமிழில் மொழிபெயர்க்கப்படும். அதற்கு, 5 கோடி ரூபாய் … Read more

டீ குடிக்கச் சென்ற கல்லூரி மாணவர்கள்.! அறைக்குத் திரும்பிய போது நேர்ந்த கொடூரம்.! 

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் வெல்பட்டு சாலையைச் சேர்ந்தவர் ஜோசப் மகன் அலெக்ஸ் ஜோசப். இதேபோல், மூஞ்சுக்கல் பகுதியில் மூன்றாவது வீதியை சேர்ந்தவர் சல்மான்.  இவர்கள் இருவரும் மதுக்கரை அருகே உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் மூன்றாம் ஆண்டு படித்து வந்தனர். இதற்காக இவர்கள் இருவரும் கல்லூரி அருகே அறை எடுத்து தங்கி கல்லூரிக்கு சென்று வந்தனர்.  இந்த நிலையில், இவர்கள் இருவரும் இன்று அதிகாலை சக மாணவர் ஒருவரிடம் மாணவரிடம் இருசக்கர வாகனங்களை வாங்கிக்கொண்டு மலுமச்சம்பட்டிக்கு … Read more

தமிழக சட்டமன்ற கூட்டத் தொடர் இன்று ஆரம்பம்.. 2023-24ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல்!

தமிழக சட்டசபையில் இன்று காலை 2023-24ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் காலை 10 மணிக்கு நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்கிறார். இந்த நிதிநிலை அறிக்கையில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் உள்பட பல்வேறு முக்கிய அறிவிப்புகள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக அவை கூடியதும் மறைந்த சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்து 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்படுகிறது. Source … Read more