பொம்மைகளின் அறையில் தொலைந்த வாழைப்பழம்; புத்திசாலிகளால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும்!
பொம்மைகளின் அறையில் தொலைந்த வாழைப்பழம்; புத்திசாலிகளால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும்! Source link
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
பொம்மைகளின் அறையில் தொலைந்த வாழைப்பழம்; புத்திசாலிகளால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும்! Source link
சென்னை: மகளிர் உரிமைத் தொகை திட்டம் மூலம், நடைபாதையில் வணிகம் செய்பவர்கள், மீனவ பெண்கள், கட்டுமான தொழிலில் ஈடுபட்டுள்ளோர், வீடுகளில் வேலை செய்பவர்கள் உட்பட 1 கோடி குடும்பத் தலைவிகள் பயன்பெறுவார்கள். மாதம் ரூ.1,000 உதவித் தொகை அவர்களது வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகையாக மாதம் ரூ.1,000 வழங்கப்படும் என்பது, திமுக தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்களில் ஒன்றாகும். இத்திட்டத்தை அண்ணா பிறந்தநாளான செப்.15-ல் … Read more
பல மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை; சேலம் மாவட்ட பழங்குடியினர் நலப் பள்ளி ஆசிரியர்களின் சோகம் Source link
மகளிர் உரிமைத் தொகை தொடர்பாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்து பேசியதாவது, “தேர்தல் அறிக்கையில் குறிப்பிடாத பல உன்னதமான திட்டங்களையும் இந்த அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த ஆண்டின் மகத்தமான திட்டமான மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. * மீனவ பெண்கள், சாலையோரம் கடை வைத்திருக்கும் பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும். * கடைகளில் பணிபுரியும் பெண்கள், சிறு தொழில் உள்ளிட்ட நிறுவனங்களில் சொற்ப ஊதியத்தில் பணிபுரியும் பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் … Read more
சென்னை: “திருவள்ளூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், இதய நோய் சிகிச்சைக்கான ஒரு சிறப்பு பிரிவை வரும் நிதியாண்டில் அமைப்பதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என்று தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். இது தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியது: “தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, ஆரம்ப சுகாதார நிலையங்கள், கூடுதல் ஆரம்ப சுகாதார நிலையங்கள், மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் என … Read more
நாகர்கோவில்: இரட்டை ரயில் பாதை பணிகள் இறுதி கட்டத்தை எட்டி உள்ள நிலையில், கன்னியாகுமரி – சென்னைக்கு வந்தே பாரத் ரயில் அறிவிக்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. பிரதமர் மோடி அடுத்த மாதம் (ஏப்ரல்) 8-ம் தேதி சென்னைக்கு வருகை தந்து பல்வேறு ரயில்வே திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளார். இதில் முக்கியமாக சென்னை – கோவை வந்தே பாரத் ரயில் சேவை மற்றும் தாம்பரம் – செங்கோட்டை வாரம் மூன்று முறை ரயில் சேவையும் … Read more
அரசு வேலை வாய்ப்பு; 15000 பணியிடங்கள்; விண்ணப்பிக்க ரெடியா? Source link
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அன்னூர் அருகே பாய்தோட்டம் கிராமத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் நேற்று அன்னூரில் உள்ள காவல் நிலையத்திற்கு சென்றார். அங்கு அந்த இளம்பெண் போலீசாரிடம் தன்னை என் கணவர் கடந்த ஒருவருடத்திற்கு முன்பு திருமணம் செய்ததார், ஆனால், தற்போது அவர் வீட்டிற்கு வருவதில்லை என்று புகார் அளித்துள்ளார். மேலும், அந்த இளம்பெண் நான் ஏற்கனவே உதவி காவல் ஆய்வாளராகவும் பணியாற்றியுள்ளேன். எனது குடும்பத்தினர் போலீஸ் சூப்பிரண்டாகவும், மாவட்ட ஆட்சியராகவும் பணியாற்றி வருகின்றனர். அதனால், தன … Read more
திருப்பத்தூர்: “அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து, எல்என்சிக்கு தாரை வார்க்கும் பணியில் இறங்கியுள்ளார்” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். திருப்பத்தூர் அடுத்த ஜோலார்பேட்டையில் பாமக நிர்வாகி இல்லத் திருமண விழா இன்று (திங்கள்கிழமை) நடைபெற்றது. இதில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். இதையடுத்து, திருப்பத்தூரில் தனியார் ஓட்டலில் செய்தியாளர்கள் சந்திப்பில் அன்புமணி ராமதாஸ் கூறியது: ”தமிழகத்தில் மிக பெரிய மாவட்டமாக இருந்த வேலூர் மாவட்டம் 3 … Read more
கமுதி: ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் க்ஷத்திரிய நாடார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட முத்துமாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் பங்குனி திருவிழா, ஆண்டுதோறும் 15 நாட்களுக்கு மேல் நடைபெறும். அதன்படி கடந்த மாதம் கோயிலின் வடக்குவாசல் முன்பு முகூர்த்தகால் நடப்பட்டு, திருவிழாவிற்கான, அனைத்து பணிகளும் நடைபெற்று வந்தன. நேற்று பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று முன்தினம் இரவு கோயிலில் இருந்து நந்தவனத்துக்கு சென்று பிடிமண் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் நேற்று காலை மேளதாளங்களுடன் சென்று கொடிப்பட்டம் வாங்கி … Read more