மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் பெண் சிறைக் கைதிகளுக்கு ‘வீடியோ கால்’ வசதி – வெளிநாட்டு கைதிகளும் பயனடைவர்

சென்னை: மன அழுத்தத்தைக் குறைக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, தமிழக சிறையில் உள்ள பெண்கைதிகள், அவர்களது குடும்பத்தினருடன் வீடியோ கால் மூலம் பேசும் வசதியை தமிழக சிறைத் துறை அடுத்த வாரம் அறிமுகம் செய்கிறது. இதன் மூலம், வெளிநாட்டுப் பெண் கைதிகளும் பலனடைய உள்ளனர். சிறைக் கைதிகளை சீர்படுத்தி, அவர்கள் விடுதலையான பின்னர்,மீண்டும் சமுதாயத்துடன் இணைந்து மறுவாழ்வைத் தொடங்கவும், மீண்டும் குற்ற செயல்களில் ஈடுபடாத வகையில் அவர்களை மாற்றுவதும் சிறைத் துறையின் குறிக்கோளாகும். தமிழகத்தில் 9 மத்திய … Read more

இலங்கை அரசு கையகப்படுத்திய தமிழ்நாடு மீனவர்களின் படகுகளை மீட்க நடவடிக்கை: ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் பேட்டி

அவனியாபுரம்: இலங்கை  அரசு கையகப்படுத்திய தமிழக மீனவர்களின் படகுகளை மீட்க உரிய நடவடிக்கை  எடுக்கப்பட்டு வருகிறது என மதுரையில் ஒன்றிய அமைச்சர் எல்.முருகன்  தெரிவித்தார். மதுரை விமான நிலையத்தில் ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் நேற்று அளித்த பேட்டி: சவுராஷ்ட்ரா  தமிழ்ச்சங்கம் சார்பில் மதுரைக்கும் சோம்நாத்திற்கும் உள்ள தொடர்புகள் குறித்து குஜராத் மாநிலம் சூரத்தில் ஒரு வாரம் தமிழ் விழா நடைபெற உள்ளது. பிரதமர் மோடியின் தொகுதியான காசிக்கும் தமிழகத்துக்கும் இடையே  உள்ள உறவுகள் குறித்தும், பாரம்பரிய உணவு … Read more

மின் கம்பியில் உரசி தீ பிடித்து எரிந்த லாரி: பெரும் விபத்தை தடுத்த இளைஞர்

மின் கம்பியில் உரசி தீ பிடித்து எரிந்த லாரி: பெரும் விபத்தை தடுத்த இளைஞர் Source link

திருச்சி : ஆற்றில் மூழ்கி மாயமான கல்லூரி மாணவர்.! மீட்பு பணித் தீவிரம்.!

திருச்சி மாவட்டத்தில் உள்ள லால்குடி அருகே அரண்மனை மேடு பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவர் மகன் சரவணன். இவர் குமுளூர் பகுதியில் உள்ள லால்குடி அரசு கலைக் கல்லூரியில் படித்து வருகிறார். இந்த நிலையில் சரவணன் இன்று கல்லூரி விடுமுறை என்பதால் நண்பர்கள் ஐந்து பேருடன் சேர்ந்து கொள்ளிடம் ஆற்றில் குளிப்பதற்காக சென்றுள்ளனர்.  அப்போது சரவணனும் மற்றொருவரும் சேர்ந்து ஆற்றில் ஆழமான பகுதிக்கு சென்று குளித்தால், இருவரும் நீரில் மூழ்கினர். இதைப்பார்த்த மற்ற இளைஞர்கள் இருவரையும் மீட்கும் … Read more

கலாஷேத்ரா கல்லூரி விவகாரம்: விசாரணை நடத்த டிஜிபி உத்தரவு

சென்னை: திருவான்மியூர் கலாஷேத்ரா அறக்கட்டளை கல்லூரியில் பயிலும் மாணவிகளுக்கு, ஆசிரியர் ஒருவர் பாலியல் தொந்தரவு அளிப்பதாக அக்கல்லூரியின் முன்னாள் இயக்குநர், சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இது குறித்து விசாரணை நடத்தி, அறிக்கை அளிக்குமாறு தமிழக டிஜிபிக்கு, தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. இதையடுத்து, புகார் குறித்து விசாரணை நடத்து மாறு சென்னை காவல் ஆணையருக்கு டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார். இதற்கிடையே, பாலியல் தொந்தரவுக்கு உள்ளானதாக கூறப்பட்ட 24 வயது மாணவி ஒருவர், தனது பெயரையும், … Read more

கனமழையால் திடீர் வெள்ளப்பெருக்கு கும்பக்கரை அருவியில் சிக்கிய சுற்றுலாப்பயணிகள் 30 பேர் மீட்பு

கொடைக்கானல்: கொடைக்கானலில் சுமார் 3 மணி நேரம் பெய்த கனமழையால் அருவிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கும்பக்கரை அருவியில் சிக்கிய சுற்றுலாப் பயணிகள் 30 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த ஒரு மாதமாக வெயில் வாட்டி வந்த நிலையில் சில நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்று பகல் 1 மணியளவில் கனமழை பெய்தது. சுமார் 3 மணிநேரம் நீடித்த கனமழை காரணமாக ெகாடைக்கானல் வெள்ளி நீர்வீழ்ச்சி, வட்டக்கானல் அருவி, கரடிச்சோலை அருவி … Read more

தனியார் வேலைவாய்ப்பு முகாம்.. எங்கு நடக்கிறது? யார் பங்கேற்கலாம்? முழு விவரம் இதோ..!

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூரில் நாளை காலை 9 மணி அளவில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் திருவண்ணாமலை மற்றும் கீழ்பென்னாத்தூர் வட்டாரத்தைச் சேர்ந்த 18 வயது முதல் 35 வயது வரையிலான ஆண், பெண் இருபாலருக்கும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை 27-ந் தேதி (திங்கட்கிழமை) காலை 9 மணி முதல் பகல் 3 மணி வரை நடைபெறுகிறது. … Read more

TNPSC Jobs: நில அளவையர் தேர்வு; காரைக்குடியில் மட்டும் 700 பேர் தேர்வானதாக சர்ச்சை; விசாரணை நடத்தப்படுமா?

TNPSC Jobs: நில அளவையர் தேர்வு; காரைக்குடியில் மட்டும் 700 பேர் தேர்வானதாக சர்ச்சை; விசாரணை நடத்தப்படுமா? Source link

வெம்பக்கோட்டையில் 2-ம் கட்ட அகழாய்வு – நில அளவீடு பணி தொடக்கம்

சாத்தூர்: வெம்பக்கோட்டையில் 2-ம் கட்ட அகழாய்வுக்காக நிலத்தை அளவிடும் பணி நடைபெறுகிறது. வெம்பக்கோட்டை விஜய கரிசல்குளம் மேட்டுக்காட்டில் 25 ஏக்கர் பரப்பளவில் முதல் கட்ட அகழாய்வுப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. இங்கு இரும்பு காலத்தில் பயன்படுத்தப்பட்ட பானை ஓடுகள் அதிக அளவில் கிடைத்துள்ளன. மேலும், நுண் கற்காலக் கருவிகள், பல வகையான பாசிமணிகள், சுடுமண்ணாலான காதணிகள், பொம்மைகள் உள்பட 1,300-க்கும் மேற்பட்ட பழங்காலப் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து, தற்போது 2-ம் கட்ட அகழாய்வுப் பணிகளுக்கு மத்திய, மாநில … Read more

திருப்பூர் அரசு மருத்துவமனையில் இருந்து கடத்தப்பட்ட ஆண் குழந்தை 12 மணி நேரத்தில் மீட்பு: கைதான பெண் பரபரப்பு வாக்குமூலம்

திருப்பூர்: திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிறந்து ஒரு வாரமே ஆன ஆண் குழந்தையை கடத்திய பெண் கைது செய்யப்பட்டார். திருப்பூர் செரங்காட்டை சேர்ந்தவர் கோபி (30). இவரது மனைவி சத்யா (28). இவருக்கு கடந்த 19ம் தேதி திருப்பூர் அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை குழந்தையை காணவில்லை. தகவலறிந்து திருப்பூர் தெற்கு போலீசார் வந்து சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தபோது குழந்தையை ஒரு பெண் … Read more