எம்.ஜி.ஆருக்கு எதிராக எடப்பாடி; அதிமுக பொ.செ தேர்தலில் குளறுபடி… ஓபிஎஸ் தரப்பு வாதம்!

அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலை நடத்த தீவிரம் காட்டிய நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் தரப்பினர் வழக்கு தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டனர். மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் தனித்தனியாக மனு தாக்கல் செய்தனர். இதையடுத்து அதிமுக உறுப்பினர் ரேவதி தனியாக மனு தாக்கல் செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. பொதுச் செயலாளர் தேர்தல் கடந்த 18, 19 ஆகிய தேதிகளில் பொதுச் செயலாளர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது. அதில் எடப்பாடி பழனிசாமி மட்டுமே மனு … Read more

பழனிசாமிக்கு எதிராக ஓ.பி.எஸ்., ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம்; 500 பலூன்கள் பறக்கவிட்டு கோசம் !

Tamil Nadu Political News: அ.தி.மு.க., பொதுக்குழுவுக்கு எதிராக  ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் கடந்த மாதம் தீர்ப்பு வழங்கியது. இதில் ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு செல்லும் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இடைக்காலப் பொதுச் செயலாளராக எடப்பாடி கே.பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பால் அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டது செல்லும் என்பது உறுதியானது. இதனால் இ.பி.எஸ்., ஆதரவாளர்கள் உற்சாகமடைந்தனர்.  அதைத்தொடர்ந்து மதுரை வந்த ஓ.பி.எஸ்.,க்கு … Read more

பட்டாசு ஆலை வெடி விபத்தில் காயமடைந்தவர்களிடம் நேரில் நலம் விசாரித்தார் அமைச்சர் தா.மோ.அன்பரசன்

காஞ்சிபுரம்: பட்டாசு ஆலை வெடி விபத்தில் காயமடைந்தவர்களிடம் அமைச்சர் தா.மோ.அன்பரசன் நேரில் சென்று நலம் விசாரித்தார். காஞ்சிபுரம் அருகே குருவி மலையில் உள்ள பட்டாசு ஆலையில் இன்று காலை திடிரென வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த வெடிவிபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். முன்னதாக இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்திருந்த நிலையில் தற்பொழுது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக … Read more

கோவை குணா மரணம்; மிமிக்ரி கலைஞர்கள், திரையுலக பிரபலங்கள் நேரில் அஞ்சலி

கோவை குணா மரணம்; மிமிக்ரி கலைஞர்கள், திரையுலக பிரபலங்கள் நேரில் அஞ்சலி Source link

#தமிழகம் | அடுத்தது பாலியல் புகாரில் கிறிஸ்துவ பாதிரியார்கள் கைது! கன்னியாகுமரியை தொடர்ந்து தென்காசி ஸ்டான்லி!

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே உள்ள வடக்கு சிவகாமிபுரம் கிறிஸ்துவ தேவாலய பாதிரியார் ஸ்டான்லி குமார் கைது செய்யப்பட்டு உள்ளார். கிறிஸ்துவ தேவாலயத்திற்கு வரும் பெண்களை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக சபை மக்கள் டிஎஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்திருந்த நிலையில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டுள்ள்ள கிறிஸ்துவ தேவாலய பாதிரியார் ஸ்டான்லி குமார் மீது வன்முறையால் பெண்களை மானபங்க படுத்துதல் பிரிவின் கீழ் பாவூர்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து, அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். … Read more

ஆம்புலன்சில் படுத்தபடியே பொதுத்தேர்வு எழுதிய மாணவி!!

விபத்தில் கால் எலும்பு முறிந்த போதும், மாணவி ஒருவர் 10ஆம் தேதி பொதுத்தேர்வு எழுதி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த, முபாஷிரா சையத் என்ற 10ஆம் மாணவி, கடந்த வெள்ளிக்கிழமை தேர்வு முடித்துவிட்டு வீடு திரும்புகையில் சாலையை கடக்க முயற்சி செய்தார். அப்போது கார் ஒன்று முபாஷிராவின் இடது கால் மீது ஏறி இறங்கியது. இதில் எலும்பு முறிவு ஏற்பட்டதால், மாணவியை இரண்டுவாரம் ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தினர். ஆனால் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்று … Read more

கணவருடன் தகராறு.. ரயில் முன் பாய்ந்து ஆசிரியை விபரீத முடிவு

திருப்பத்தூர் அருகே கணவருடன் ஏற்பட்ட தகராறில், அரசு பள்ளி ஆசிரியை ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துக் கொண்டார். மோட்டூரில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்த அனிதா, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன், பெரியார் நகரில் கணினி மையம் நடத்தி வந்த சதாசிவம் என்பவரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். கருத்து வேறுபாடு காரணமாக இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்ததாக கூறப்படும் நிலையில், நேற்றிரவு நீண்ட நேரமாகியும் சதாசிவம் வீட்டிற்கு வராததால் அனிதா … Read more

காஞ்சிபுரம் பட்டாசு ஆலை விபத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம்: இபிஎஸ் வலியுறுத்தல்

சென்னை: காஞ்சிபுரம் பட்டாசு ஆலை விபத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காஞ்சிபுரத்தை அடுத்த வளதோட்டம் பகுதியில் செயல்பட்ட தனியாருக்கு சொந்தமான பட்டாசு தொழிற்சாலை குடோனில்,இன்று ஏற்பட்ட வெடி விபத்தில் 8 தொழிலாளர்கள் பலியானார்கள் என்ற செய்தி அறிந்து மிகவும் துயறுற்றேன். இறந்தவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறேன். வெடி விபத்தில் காயமடைந்து … Read more

காஞ்சிபுரம் பட்டாசு ஆலை வெடிவிபத்து எப்படி நடந்தது? சிக்கிய உரிமையாளர் நரேந்திரன்!

பட்டாசு ஆலை வெடிவிபத்துகள் சமீப காலமாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆண்டிற்கு ஒன்றிரண்டு என்றிருந்த நிலை மாறி, மாதத்திற்கு ஒன்றிரண்டு என்ற நிலை வந்துள்ளது. அந்த பட்டியலில் காஞ்சிபுரத்தில் நடந்த வெடிவிபத்தும் சேர்ந்திருக்கிறது. காஞ்சிபுரம் மாவட்டம் ஓரிக்கை அடுத்த குருவிமலை வளத்தோட்டம் பகுதியில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக நரேந்திரன் ஃபயர் ஒர்க்ஸ் என்ற பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. விபத்து எப்படி நடந்தது? இங்குள்ள குடோனிற்கு வெளியே பட்டாசு மூலப் பொருட்கள் காய வைக்கப்பட்டிருந்ததாக சொல்லப்படுகிறது. இது … Read more

’புரோட்டாவுக்கு பாயா கொடு’ இரவில் ரகளை செய்த காவலர்கள் – பணியிடை நீக்கம்

சென்னை திருவொற்றியூர் காவல் நிலையத்தில் பணியாற்றும் 5 போலீசார் இரண்டு நாட்கள் முன்பு நள்ளிரவு 12 மணிக்கு சாப்பிட சென்றுள்ளனர். பணி முடிந்ததும் வீட்டுக்கு செல்லும் முன்பு அங்கிருந்த கடைக்கு சென்றுள்ளனர். அந்த கடையில் இருந்தவர்கள் இரவு நேரம் என்பதால் அனைத்து பணிகளையும் முடித்துவிட்டு மூட தயாராகிக் கொண்டிருந்தனர். இருப்பினும் காவல்துறையினர் வந்துவிட்டதால் அவர்களுக்கு டிபன் கொடுத்துள்ளனர். புரோட்டோ கேட்டு வாங்கிய காவலர்கள் பாயா கேட்டு உணவக உரிமையாளரிடம் ரகளையில் ஈடுபட்டனர். இதனை கண்டித்த உணவக உரிமையாளர்களை … Read more