அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தும் பயணிகள் – விழிப்புணர்வை அதிகரிப்பதில் ரயில்வே நிர்வாகம் தீவிரம்

சென்னை: சொற்பக் காரணங்களுக்காக, ரயில்களில் அபாயச் சங்கிலியைப் பிடித்து இழுத்து, ரயிலை நிறுத்தும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதால், பயணிகளிடம் விழிப்புணர்வை அதிகரிக்க ரயில்வே நிர்வாகம் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. தெற்கு ரயில்வேயில் சென்னை, மதுரை, திருச்சி, சேலம், பாலக்காடு, திருவனந்தபுரம் ஆகிய 6 ரயில்வே கோட்டங்கள் உள்ளன. தினமும் 1,303 ரயில்களும், மின்சார மற்றும் மெமு ரயில்கள் 650-ம் இயங்குகின்றன. இவற்றில் தினமும் சுமார் 22 லட்சம் பேர் பயணிக்கின்றனர். ரயில்களில் தீ விபத்து, திருட்டு, வழிப்பறி, தவறிவிழுதல் … Read more

7 லட்சம் பேருக்கு புற்றுநோய் பரிசோதனை செய்ய திட்டம்; புதுச்சேரி மக்களுக்கு சுகாதாரத் துறை அழைப்பு

7 லட்சம் பேருக்கு புற்றுநோய் பரிசோதனை செய்ய திட்டம்; புதுச்சேரி மக்களுக்கு சுகாதாரத் துறை அழைப்பு Source link

சென்னை மாநகராட்சி பட்ஜெட் 2023 அம்சங்கள்: 2 டயாலிசிஸ் மையங்கள், சுய உதவி குழுக்களுடன் ‘மஞ்சப்பை’ திட்டம்

சென்னை: சென்னையில் மக்களுக்கு ஏற்படும் நோய் நிலையை மதிப்பிடுவதற்காக நோய் கண்காணிப்பு பிரிவு ஏற்படுத்தப்படும் என்று சென்னை மாநகராட்சி மேயர் பிரியா அறிவித்துள்ளார். சென்னை மாநகராட்சியின் 2023 – 2024 ஆண்டுக்கான பட்ஜெட்டை மேயர் பிரியா ராஜன் தாக்கல் செய்தார். இதில் சுகாதாரத் துறைக்கு 8 திட்டங்கள் அறிவிக்கப்பட்டது. இதன் விவரம்: > சுகாதாரத் துறையின் கீழ் பணிபுரியும் NULM தற்காலிக தொழிலாளர்களுக்கு நலப்பொருட்களும், இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மழைக்கவச உடை (Raincoat) மற்றும் பாதுகாப்பு உபகரணங்களும் … Read more

பொம்மைகளின் அறையில் தொலைந்த வாழைப்பழம்; புத்திசாலிகளால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும்!

பொம்மைகளின் அறையில் தொலைந்த வாழைப்பழம்; புத்திசாலிகளால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும்! Source link

ஒரு கோடி குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000: சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்

சென்னை: மகளிர் உரிமைத் தொகை திட்டம் மூலம், நடைபாதையில் வணிகம் செய்பவர்கள், மீனவ பெண்கள், கட்டுமான தொழிலில் ஈடுபட்டுள்ளோர், வீடுகளில் வேலை செய்பவர்கள் உட்பட 1 கோடி குடும்பத் தலைவிகள் பயன்பெறுவார்கள். மாதம் ரூ.1,000 உதவித் தொகை அவர்களது வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகையாக மாதம் ரூ.1,000 வழங்கப்படும் என்பது, திமுக தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்களில் ஒன்றாகும். இத்திட்டத்தை அண்ணா பிறந்தநாளான செப்.15-ல் … Read more

பல மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை; சேலம் மாவட்ட பழங்குடியினர் நலப் பள்ளி ஆசிரியர்களின் சோகம்

பல மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை; சேலம் மாவட்ட பழங்குடியினர் நலப் பள்ளி ஆசிரியர்களின் சோகம் Source link

சாலையோரம் கடை, மீனவ, கடைகளில், சிறு தொழில், நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களுக்கு ரூ.1000 உரிமை தொகை – பட்டியலை வெளியிட்ட முதலவர் ஸ்டாலின்!

மகளிர் உரிமைத் தொகை தொடர்பாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்து பேசியதாவது, “தேர்தல் அறிக்கையில் குறிப்பிடாத பல உன்னதமான திட்டங்களையும் இந்த அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த ஆண்டின் மகத்தமான திட்டமான மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. * மீனவ பெண்கள், சாலையோரம் கடை வைத்திருக்கும் பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும். * கடைகளில் பணிபுரியும் பெண்கள், சிறு தொழில் உள்ளிட்ட நிறுவனங்களில் சொற்ப ஊதியத்தில் பணிபுரியும் பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் … Read more

திருவள்ளூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் விரைவில் இதய நோய் சிகிச்சைப் பிரிவு: மா.சுப்பிரமணியன்

சென்னை: “திருவள்ளூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், இதய நோய் சிகிச்சைக்கான ஒரு சிறப்பு பிரிவை வரும் நிதியாண்டில் அமைப்பதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என்று தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். இது தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியது: “தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, ஆரம்ப சுகாதார நிலையங்கள், கூடுதல் ஆரம்ப சுகாதார நிலையங்கள், மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் என … Read more

இரட்டை ரயில் பாதை பணிகள் இறுதி கட்டத்தை எட்டின; கன்னியாகுமரி – சென்னைக்கு வந்தே பாரத் ரயில் அறிவிக்கப்படுமா?.. பிரதமர் வருகையால் எதிர்பார்ப்பு அதிகரிப்பு

நாகர்கோவில்: இரட்டை ரயில் பாதை பணிகள் இறுதி கட்டத்தை எட்டி உள்ள நிலையில், கன்னியாகுமரி – சென்னைக்கு வந்தே பாரத் ரயில் அறிவிக்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. பிரதமர் மோடி அடுத்த மாதம் (ஏப்ரல்) 8-ம் தேதி சென்னைக்கு வருகை தந்து பல்வேறு ரயில்வே திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளார். இதில் முக்கியமாக சென்னை  – கோவை வந்தே பாரத் ரயில் சேவை மற்றும் தாம்பரம் – செங்கோட்டை வாரம் மூன்று முறை ரயில் சேவையும் … Read more